Dec 9, 2009

சுவாசம்



கண்ணிலும்
சுவாசித்தேன்
முதன் முதலாய்.

தூசி விழுந்த
என் கண்ணை
உதடு குவித்து
நீ
ஊதியபோது.

40 comments:

  1. எல்லாம் காதல் படுத்தும் பாடு... நல்லாயிருங்க!!

    ReplyDelete
  2. //தூசி விழுந்த
    என் கண்ணை
    உதடு குவித்து
    நீ
    ஊதியபோது//

    ஆகா வந்துடிச்சே....

    சூப்பர் தலைவா....

    ReplyDelete
  3. அச்சோ...அச்சோ...மூச்சே வருதில்லப்பா !

    ReplyDelete
  4. //எல்லாம் காதல் படுத்தும் பாடு... நல்லாயிருங்க!!//

    வணக்கம் கலையரசன்,

    வரும் போதே வாழ்த்து சொல்லிட்டுதான் வருவீங்க போல.

    (இல்ல வயிறெரிஞ்சி ..சொறதா?)

    ReplyDelete
  5. //ஆகா வந்துடிச்சே....

    சூப்பர் தலைவா....//

    பாலாசி,

    ம்ம்ம்ம்....சில இடத்துல வில்லங்கமா இல்ல கேட்டு வெக்கிறீங்க. அதான் அப்பிடி ஒன்னும் (வயசு) ஆயிடலன்னு நிரூபிக்கிறோம்.

    நன்றி..தொண்டா....ஆஆஆஆஆ.!

    ReplyDelete
  6. //அச்சோ...அச்சோ...மூச்சே வருதில்லப்பா !//

    ஹேமா,

    இன்னும் (மூச்சடைக்கிற அளவுக்கு)அவ்வளவு இறுக்கமா தரவும் இல்ல.. பெறவும் இல்ல..!

    ReplyDelete
  7. \\\\கண்ணிலும்..............????
    சுவாசித்தேன்
    முதன் முதலாய்\\\\\

    இதற்கு முன்னாடி.....!!??

    ஹேமா பயந்தே ஓடிப்
    போய்விட்டார். எனக்குத்
    தையிரியம் அதிகம்
    பயப்படமாட்டேன் என்றாலும்....
    {நாங்க}சின்னஞ் சிறுசுக
    சொஞ்சம் அடக்கிச் சுவாசிக்கக்கூடாதா?


    இப்ப நான் பூசாரியார் தேடவேண்டியிருக்கு

    ஹேமாவுக்கு விபூதி போட......

    ReplyDelete
  8. //{நாங்க}சின்னஞ் சிறுசுக
    சொஞ்சம் அடக்கிச் சுவாசிக்கக்கூடாதா?//

    நீங்க..?! ம்ம்ம்ம்... நடத்துங்க.

    //இப்ப நான் பூசாரியார் தேடவேண்டியிருக்கு
    ஹேமாவுக்கு விபூதி போட......//

    நானும் கூட ஒரு "ஆசிரமம்" ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. சூப்பர் நண்பரே. கலக்குங்கோ.

    ReplyDelete
  10. உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி..... ரும்போட்டு யோசி்ப்பிகளோ....

    ReplyDelete
  11. //சூப்பர் நண்பரே. கலக்குங்கோ.//

    வாங்கோ தோழி,

    நான் எங்க கலக்க. வறவங்கதான் "நம்மல" கலாய்க்கிறாங்க..

    ReplyDelete
  12. இப்ப என்ன கவிதை வாரமா. யார் பதிவுக்கு போனாலும் ஒரே கவிதையா இருக்கு. ஆனா எல்லாம் நல்லா இருக்கு

    ReplyDelete
  13. ஷ்ஷப்பா முடியலையே..

    சத்ரியா கவிதகாய்ச்சல்ல கொதிச்சுப்போயி கிடக்கேன் நீங்க வேற இன்னும் உசுப்பேத்தி ரணகளப்படுத்தாதீங்க..

    ReplyDelete
  14. நல்லக் கவிதை. ஆனால் நீங்க என்ன பண்ணுறீங்கன்னு எனக்கு தெரியுமே?

    ஏம்ப்பு... அட்டகாசத்தைப் பண்ணிப்புட்டு, அதுக்கு இப்படி கவிதை வேறா?

    அந்தப் புள்ள கண்ணுல இருக்க தூசி எடுத்தா, நீங்க நன்றி சொல்லாம, பார்வைக் கணைகளத் தொடுத்து விட்டு, சுவாசிச்சாறாம்ல....

    ReplyDelete
  15. //இப்ப என்ன கவிதை வாரமா. யார் பதிவுக்கு போனாலும் ஒரே கவிதையா இருக்கு. ஆனா எல்லாம் நல்லா இருக்கு..//

    தமிழுதயம்,

    எப்பவும் என் நிறுவனத் தயாரிப்பு "கவிதைகள்" தான். இனிமேல், இன்னும் பிற "தயாரிப்பு"களிலும் இறங்கலாம்னு முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்.

    ReplyDelete
  16. //ஷ்ஷப்பா முடியலையே..

    சத்ரியா கவிதகாய்ச்சல்ல கொதிச்சுப்போயி கிடக்கேன் நீங்க வேற இன்னும் உசுப்பேத்தி ரணகளப்படுத்தாதீங்க..//

    வசந்த்,

    ஏஞ்சாமி, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்........

    அது "கவிதைக் காய்ச்சலா? , காதல் காய்ய்ச்சலா? " .

    ReplyDelete
  17. //ஏம்ப்பு... அட்டகாசத்தைப் பண்ணிப்புட்டு, அதுக்கு இப்படி கவிதை வேறா?

    அந்தப் புள்ள கண்ணுல இருக்க தூசி எடுத்தா, நீங்க நன்றி சொல்லாம, பார்வைக் கணைகளத் தொடுத்து விட்டு, சுவாசிச்சாறாம்ல....//

    அரங்கபெருமாள்,

    "அட்டகாசம்" ங்கற சொல் கொஞ்சம் "டெர்ரறா" தெரியுது .. நான் அஹிம்சைவாதி ப்பா.

    நிஜமாவே நான் சுவாசிச்சம்ப்பா. நம்புங்கப்பா..! ( நம்ப மாட்டீங்களே.......?)

    ReplyDelete
  18. பெயரில்லாதவங்க சொன்னது....


    //உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி..... ரும்போட்டு யோசி்ப்பிகளோ....//

    பெயரில்லாதவிங்களே,

    நான் "அபார்ட்மென்ட்" வாங்கி மொட்டைமாடியில வொக்காந்து....அனுபவிச்சி எழுதனது...!

    ஆமா, பெத்தவங்க ஏன் உங்களுக்கு பேர் வெக்கியாம விட்டாய்ங்க..?

    ReplyDelete
  19. //கண்ணிலும்
    சுவாசித்தேன்
    முதன் முதலாய். //
    பக்கத்தில் ஆள் வந்த உடனே, மூச்சு விட மறந்து நின்னா, கண்ணு வேற என்ன பண்ணும். என்சாய்..........

    ReplyDelete
  20. கலக்கிறிங்க சத்ரியா.

    ReplyDelete
  21. அட, காதல் மூச்சில கண்ணு பத்திக்குதே

    கலக்கல் நண்பா

    விஜய்

    ReplyDelete
  22. சத்ரியா,
    தொடர் பதிவிற்கு உங்களை அழைத்திருக்கிறேன்...

    ReplyDelete
  23. //பக்கத்தில் ஆள் வந்த உடனே, மூச்சு விட மறந்து நின்னா, கண்ணு வேற என்ன பண்ணும். என்சாய்..........//

    சித்ரா,

    இதுல இவ்வளவு விசயமா இருக்கு? அய்யோ...அய்யோ. இது புரியில எனக்கு.

    ReplyDelete
  24. //கலக்கிறிங்க சத்ரியா.//

    வேல்கண்ணன்,

    நிஜமாவா சொல்றீங்க..? அப்படின்னா சரி.

    ReplyDelete
  25. /அட, காதல் மூச்சில கண்ணு பத்திக்குதே //

    விஜய்,

    பத்திகிட்டும்...."அணைக்க" முடியில..!

    ReplyDelete
  26. //சத்ரியா,
    தொடர் பதிவிற்கு உங்களை அழைத்திருக்கிறேன்...//

    வேல்கண்ணன்,

    அன்பா அழைச்சிட்டிங்க. வந்துடறேன்.

    ReplyDelete
  27. இனிமையான காதல் கவிதை

    ReplyDelete
  28. ராஸா அடுத்து சுவாசமும் எதிர் பார்க்கிறேன் விரைவில்

    -----------------

    ஆசிரமம் ஆரம்பிக்க போறியா

    எந்தூர்ல ராஸா ...

    ReplyDelete
  29. //கலா...இப்ப நான் பூசாரியார் தேடவேண்டியிருக்கு

    ஹேமாவுக்கு விபூதி போட......//

    கலா எனக்கு ஒண்ணுமில்ல.
    சத்திரியனுக்குத்தான்.என்ன நீங்க.கைக்குள்ள நிறைய விஷயம் தெரிஞ்ச ஒருத்தர் இப்போ நம்மகூட இருக்கார்.அவர்கிட்ட கேட்டுப் பாருங்க.கைவசம் உதவும்.யாரு தெரியுமா நம்ம அரசுதான்.

    அவர் தட்டித் தடுமாறி இண்ணைக்கு என் பக்கம் வந்திருந்தார்.இதில வேற தடங்கலுக்கு வருத்தமாம் !

    ReplyDelete
  30. ஐயோ ஐயோ மாம்ஸ் கொல்றிஎப்பா

    ReplyDelete
  31. மன ஈர்ப்பு கொண்ட வரிகள்...
    ரசித்தேன்.... ^ _ ^

    ReplyDelete
  32. மூச்சும் மூச்சும்
    பேசிக்கொண்டன,
    சுவாசம் நம்மிடம்
    விசவாசம் மட்டும்
    கண்ணிலா...........!!!

    ReplyDelete
  33. ஹேமா இவரு....தட்டுத் தடுமாறி
    இன்னும் ஊதியும் முடியவில்லையாம்!!
    தூசி எடுக்கவும் முடியாம திட்டாடுகின்றதாக......

    காத்துவாக்கில....பேச்சு தவழுது
    இல்லாவிட்டால் இப்படி இருக்குமோ !ஹேமா
    ஆச்சிரமத்துக்கு இன்னும் இடம் தேடிச்
    சிரமப்படுகிறாரோ!!

    ReplyDelete
  34. அவரு என்ன பண்ணிக்கிட்டு இருக்காருன்னு,உங்களையெல்லாம்(நீங்க,ஹேமா,கருணாகரசு மற்றும் ஜமால்) கூட்டுகிட்டு போய்இங்கே காமிச்சேனே.

    ReplyDelete
  35. ஆகா. இது எப்படி மிஸ் ஆச்சு.

    ரொம்ப நல்லா இருக்கு கண்ணா

    பொறாமையில் மற்றொரு கண் மூடிக்கொண்டதோ

    ReplyDelete
  36. படம் அருமையாக இருக்கு!

    நீங்க வரைஞ்சதா!?

    ReplyDelete
  37. //படம் அருமையாக இருக்கு!

    நீங்க வரைஞ்சதா!?//

    வணக்கம் வால்,

    (இது ‘தல’க்கு ஆஃபோசிட் பார்ட்டி போல)

    படம் Google- ல சுட்டது.

    ReplyDelete
  38. அன்பின் சத்ரியன்

    சிறு நிகழ்வு - கண்ணிலே தூசு விழுவதும் அதனை ஊதி விடுவதும். கற்பனை கொடி கட்டிப் பறந்து - கண் உதட்டிலிருந்து வரும் காற்றினை சுவாசிக்கிறதாம். அழகு அழகு - இதழழகு இரசிக்கும் சிரிக்கும் கண்கள்

    ரசித்தேன் மகிழ்ந்தேன்

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  39. சத்ரியன்,

    கண்ணன், கண்ணுல என்னன்னவோ வாசிப்பான்..கண்ணுலேயே சுவாசிப்பான்.. ஏன் அந்தக் கண்ணுலேயே வசிப்பான்..

    இனி யாருக்காவது கண்ணுல தூசு விழுந்தா மனவிழிக்கு அனுப்பி வைக்கலாம்..!!!!

    காதல் வந்தாச்சுன்னா கண்ணாலயும் சுவாசிக்க முடியும்னு சொல்றீங்க..
    அழகிய காதல்.... அழகிய சிந்தனை..

    ReplyDelete
  40. எல்லாம் மனசுலதாங்க இருக்கு..

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.