Apr 1, 2010

பாவம்



தன்னை மறத்தல் ஞானமாம்
உன்னால் அப்படித்தானே இருக்கிறேன்.
பிறகேன்
பார்ப்பவரெல்லாம் பைத்தியம்
என்றென்னை பரிகசிக்கிறார்கள்...?

பைத்தியக்காரர்கள்.

12 comments:

  1. அசத்தல்,அட்டகாசம்,கவிதைக்கு அந்த புகைப்படம் மேலும் அழகு சேர்க்கிறது.

    ReplyDelete
  2. //கவிதைக்கு அந்த புகைப்படம் மேலும் அழகு சேர்க்கிறது.//

    வாங்க ஈசா,

    நாலு வரிய எழுதி வெச்சிக்கிட்டு “கூகிள்”-ல நாலு நாளா படம் தேடுன ஒரே ஆள் நானாத்தான் இருப்பேன்.

    உங்களுக்கும் அந்த படம் பிடிச்சிருக்கு என்னும்போது மகிழ்வா இருக்கு.

    நன்றி.

    ReplyDelete
  3. க‌விதை ந‌ல்லா இருக்கு.. ப‌ட‌மும் அருமை.

    ReplyDelete
  4. என்னது இது சின்ன புள்ளத்தனமா இருக்கு....... ஹி,ஹி,ஹி,.... சும்மா... நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  5. kavithai ok. padamum ok. neenga 4 naala thedi pidichathala kekkuren rendukkum enna sampantham

    ReplyDelete
  6. அசத்தல், அட்டகாசம்...
    அட இப்படியும் கவிதை சொல்லலாமோ?

    ReplyDelete
  7. “எப்படியோ” வந்த பைத்தியத்துக்கு

    பெண் மேல் பழியா??

    இதுதான் “அதிகமாக” ......???? ஆபத்து
    குறைவாக இருக்க வேண்டுமென்பது

    ஆமா!! இன்னும் உங்கள் “கண்”, “கறுப்பு”
    இரசிகை வரவில்லையா!?

    ReplyDelete
  8. நல்லாருக்கு நண்பா

    நடத்துங்க

    விஜய்

    ReplyDelete
  9. சொல்லட்டுங்களா!!! சரி விடுங்க...

    நல்ல கவிதை...

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.