Jul 26, 2010

சாரலுடன்...



எம்மகள் சாரலின்பாவுடன்... இன்பமாய் இருந்த நொடிகளில் ... ஒரு படம்.



இப்பதான் தாயகத்திலிருந்து வந்திருக்கேன். மிச்சத்தை அப்புறமா பகிர்ந்துக்கறேன்.

27 comments:

  1. வாங்க‌.. வாங்க‌... சார‌லின்பா ரெம்ப‌ அழ‌கா சிரிக்கிறாங்க‌...

    ReplyDelete
  2. அட !!!என்ற மருமவ எப்படி இருக்கா மாம்ஸ் ?

    ReplyDelete
  3. அட !!!என்ற மருமவ எப்படி இருக்கா மாம்ஸ் ?

    ReplyDelete
  4. பாப்பாவின் படப் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. வாருங்கள் சத்ரியன்

    குழந்தையின் புன்னகை அழகு

    ReplyDelete
  6. வாங்க‌.. வாங்க‌... சார‌லின்பா ரெம்ப‌ அழ‌கா சிரிக்கிறாங்க‌...

    ReplyDelete
  7. வாங்க..வாங்க நண்பரே!
    குழந்தையைவிட ...நீங்கதான்
    கொழுகொழெனக் கொழுத்து
    வந்திருக்கிறமாதிரித் தோணுது
    ஒரு மாதம் நல்ல விருந்தா?

    அழகாய்ச் சிரிக்குது
    அமுதத் தேன்

    ReplyDelete
  8. so cute! Enjoy and cherish every moment.....

    ReplyDelete
  9. மாப்ள, திரும்பிட்டீரா?

    வளர்ந்துட்டாங்களே சாரல்!

    சாரல் மக்கா, ரொம்ப அழகா இருக்கீங்க!

    ReplyDelete
  10. சாரலின்பாவுக்கு ஒரு பூங்கொத்து!

    ReplyDelete
  11. சாரலின்பா... கொள்ளை அழகு....

    பிரபாகர்...

    ReplyDelete
  12. சாரலின்பா அழகான பெயர்
    அழகான குழந்தை !!!

    welcome back sago!!!

    ReplyDelete
  13. வந்தாச்சா வாங்க வாங்க சத்ரியன்.சுகம்தானே.சாரல் குட்டி ரொம்ப சந்தோஷமா இருக்கிறா அப்பா கையில.

    ReplyDelete
  14. வாங்க நண்பரே நலமா?
    சாரல் மிக அருமையா இருக்காங்க.... வாழ்த்துகள்!

    ReplyDelete
  15. சந்தோஷமா விடுமுறையை அனுபவிங்க ..
    cute சாரல்

    ReplyDelete
  16. வருக வருக நண்பரே

    சாரல் நல்லாயிருக்கீங்களா

    ReplyDelete
  17. வாங்க தலைவரே வந்தாச்சா... மீண்டும் பதிவுலகத்திற்கு...

    பேபி... சோ க்யூட்.. வீட்ல சொல்லி சுத்திப்போடச்சொல்லுங்க..

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  19. அது தானே...ஆள காணுமேனு பார்த்தேன்...

    ReplyDelete
  20. மாம்ஸ் நல்லாயிருக்கியளா ...

    ReplyDelete
  21. வந்துட்டியளா? வாங்க. வாங்க.

    ReplyDelete
  22. என்ன அண்ணா நல்லா இருக்கி்்ங்கலா சாரல் சுகமா
    சாரல்குட்டி ெராம்்பா அழகா இருக்கு
    vasanthi

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.