tag:blogger.com,1999:blog-2325080309774330017.post1727945812966169326..comments2023-07-07T18:38:38.370+08:00Comments on மனவிழி: மறுநடவுசத்ரியன்http://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-2325080309774330017.post-24155028426140817372009-12-28T10:33:10.352+08:002009-12-28T10:33:10.352+08:00..ம்ம்.சூப்பர்....ரசிக்கிறேன்..இன்னும்..இன்னும்..ம்ம்.சூப்பர்....ரசிக்கிறேன்..இன்னும்..இன்னும்tamizhnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-56935673598243112672009-12-08T19:42:03.613+08:002009-12-08T19:42:03.613+08:00//இறுக்கம் தளர்த்தி
இதயம் சொல்லியது
"பிரிந்தா...//இறுக்கம் தளர்த்தி<br />இதயம் சொல்லியது<br />"பிரிந்தால் பாவம்-மீண்டும்<br />இணைந்தால் தீரும்" என்று//<br /><br />அழகா முடிச்சி இருக்கீங்க..வாழ்வியல் விட்டு கொடுத்தலை வெகு இயல்பாய் சொல்லியிருக்கீங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-19358712065679794062009-12-08T18:49:30.168+08:002009-12-08T18:49:30.168+08:00//அப்ப போட்டோவுல உள்ள சத்ரியன் பொய்யா?
ரொம்ப வயசா...//அப்ப போட்டோவுல உள்ள சத்ரியன் பொய்யா?<br /><br />ரொம்ப வயசாயிடுச்சோ?<br /><br />கவிதை அருமை நண்பரே....//<br /><br />பாலாசி,<br /><br />இவ்வளவு லேட்டாவா வாரது?<br /><br />வந்ததும் இல்லாம சந்தேகம் வேற?<br /><br />சாமி, கவிஞன் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி...!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-65516498317260796042009-12-08T18:13:19.141+08:002009-12-08T18:13:19.141+08:00அப்ப போட்டோவுல உள்ள சத்ரியன் பொய்யா?
ரொம்ப வயசாய...அப்ப போட்டோவுல உள்ள சத்ரியன் பொய்யா? <br /><br />ரொம்ப வயசாயிடுச்சோ? <br /><br />கவிதை அருமை நண்பரே.....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-9595355388723325642009-12-07T19:22:16.588+08:002009-12-07T19:22:16.588+08:00//கவிதை அருமை....//
வசந்தி,
வந்து வாழ்த்துவதோட இ...//கவிதை அருமை....//<br /><br />வசந்தி,<br /><br />வந்து வாழ்த்துவதோட இல்லாம, சுட்டிக்காட்டி பின்னூட்டம் எழுதனீங்கன்னா இன்னும் மகிழ்ச்சியடைவேன். <br /><br />உங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-40772124950756665852009-12-07T16:40:04.314+08:002009-12-07T16:40:04.314+08:00கவிதை அருமை....கவிதை அருமை....வசந்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-75737644802057393522009-12-07T13:40:29.300+08:002009-12-07T13:40:29.300+08:00//இரு பிரிவுகளிலும்
கண்ணீர்..
என்னில் பிறந்து
உன்ன...//இரு பிரிவுகளிலும்<br />கண்ணீர்..<br />என்னில் பிறந்து<br />உன்னை நிறைத்து<br />வழிய இத்தனை வருடங்களா?<br />நீ என் கண்ணாகவே<br />இருந்திருந்தால்<br />இருக்குமோ!<br />இறக்குமோ! இந்த பிரிவு..//<br /><br />ச.சங்கர்,<br /><br />பின்னூட்டக் கவிதை ரொம்ப நல்லாயிருக்கே!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-55469966319270572602009-12-07T13:38:59.057+08:002009-12-07T13:38:59.057+08:00//ஆகா அருமை..//
நன்றி தியா.//ஆகா அருமை..//<br /><br />நன்றி தியா.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-83099438170289419042009-12-07T11:32:32.861+08:002009-12-07T11:32:32.861+08:00இரு பிரிவுகளிலும்
கண்ணீர்..
என்னில் பிறந்து
உன்ன...இரு பிரிவுகளிலும் <br />கண்ணீர்..<br />என்னில் பிறந்து <br />உன்னை நிறைத்து <br />வழிய இத்தனை வருடங்களா?<br />நீ என் கண்ணாகவே <br />இருந்திருந்தால் <br />இருக்குமோ!<br />இறக்குமோ! இந்த பிரிவு..சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-64989797749175233892009-12-06T23:01:24.275+08:002009-12-06T23:01:24.275+08:00ஆகா அருமைஆகா அருமைthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-89003518803511497872009-12-06T10:46:25.658+08:002009-12-06T10:46:25.658+08:00//அண்பு நண்பரே -
உங்கள் படைப்பு அருமை! சரியான காத...//அண்பு நண்பரே -<br /><br />உங்கள் படைப்பு அருமை! சரியான காதலர் போலவே! //<br /><br />ஆமா...ஆமா....ஆமா....... இமயவரம்பன்,சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-15907019866697432742009-12-06T10:44:15.891+08:002009-12-06T10:44:15.891+08:00//நல்ல கற்பனை நண்பா
கோடம்பாக்கம் பக்கம் போயிடாதீங...//நல்ல கற்பனை நண்பா<br /><br />கோடம்பாக்கம் பக்கம் போயிடாதீங்க<br /><br />கொத்திட்டு போயிடுவாங்க<br /><br />வாழ்த்துக்கள்..//<br /><br />விஜய்,<br /><br />கோடம்பாக்கத்திலும் ஒரு "கூட்டம்" வெச்சிருக்கேன் நண்பா.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-20681730552360047022009-12-06T10:42:46.855+08:002009-12-06T10:42:46.855+08:00//அதுவரை ஆண் தேடிப் போகவில்லை ஏன்?
காரணம்
கர்வம்,த...//அதுவரை ஆண் தேடிப் போகவில்லை ஏன்?<br />காரணம்<br />கர்வம்,திமிர்இதனுடன் ஈகோவும்.....<br />தோல் சுருங்கிய போதும்.....!!!<br />இளமையில்..........எப்படி இருந்திருக்கும்?!//<br /><br />கலா,<br /><br />கவிதையாய் பதிவு செய்வது என் கடமை.<br /><br />பலவிதமாய் புரிந்துக் கொள்வது வாசகர்களின் திறமை.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-49560286360278657792009-12-06T10:39:37.751+08:002009-12-06T10:39:37.751+08:00//புரிதலும்
பின்பு
பிரிதலும்
மீண்டும்
பிரிதலில்
பு...//புரிதலும்<br />பின்பு<br />பிரிதலும்<br />மீண்டும்<br />பிரிதலில்<br />புரிதலிலும்<br />இயல்பானாலும்<br />இம்சையே<br />நண்பா<br /><br />நல்லா இருக்கு மக்கா.///<br /><br /> நவாஸ்,<br /><br />சரியாச் சொன்னீங்க.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-5943476497712726032009-12-06T10:38:24.822+08:002009-12-06T10:38:24.822+08:00//கவிதை ரொம்ப நல்ல இருக்கு...
வரிகளும் கூட...//
...//கவிதை ரொம்ப நல்ல இருக்கு...<br />வரிகளும் கூட...//<br /><br /> நன்றிங்க கமலேஷ்சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-4401512273950831552009-12-06T10:37:30.410+08:002009-12-06T10:37:30.410+08:00//ஹேமா சொன்னதை
வழிமொழிகின்றேன்....
இருந்தாலும் வர...//ஹேமா சொன்னதை<br />வழிமொழிகின்றேன்....<br /><br />இருந்தாலும் வரிகள் சிறை வைகின்றது//<br /><br />நன்றிங்க ஞானம்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-10318797269035353272009-12-06T10:36:18.483+08:002009-12-06T10:36:18.483+08:00//அன்பு ஆழமானால் பிரிவு என்பது மறுநடவுதான்.ஆனால் இ...//அன்பு ஆழமானால் பிரிவு என்பது மறுநடவுதான்.ஆனால் இவ்வளவு அன்பைத் தேக்கி வைத்திருக்கும் ஒருத்தி பிரிந்து போகக் காரணம் என்ன ! கவிதையை ஒத்துக்கொள்ள முடியவில்லை.//<br /><br />ஹேமா,<br /><br />"ஒருத்தி பிரிந்து போகக் காரணம்" இன்றையச் சூழலில் பெரும்பாலும் "Freedom" என்ற சொல்லுக்கான தவறான புரிதலும், "Compromise" என்ற சொல்லை பயன்படுத்த தவறுவதும் முக்கிய காரணங்கள் எனச் சொல்லலாம்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-10861185544608954462009-12-06T10:27:39.766+08:002009-12-06T10:27:39.766+08:00//..........விட்டுட்டு போன மகராசி, அழகு கவிதைக்கு ...//..........விட்டுட்டு போன மகராசி, அழகு கவிதைக்கு காரணகர்த்தா.....//<br /><br />முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க மகிழ்வும், நன்றிகளும்!<br /><br />கவிஞன் என்பவன் "சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி" அவ்வளவே.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-48842558601615629592009-12-06T10:24:40.655+08:002009-12-06T10:24:40.655+08:00//mm.. k..! நல்லா இருக்கு அண்ணே..!//
ப்ரியா,
இனி...//mm.. k..! நல்லா இருக்கு அண்ணே..!//<br /><br />ப்ரியா,<br /><br />இனிமே M K ன்னு சொல்லாத தங்க(ம்)ச்சி. ஏற்கனவே அண்ணனைப் பார்த்து ஆளாளுக்கு "முட்டைக் கண்ணா" 'ன்னு கூப்ட்றாங்க.<br /><br /> (ஒரு சிலர் " Magnet Kannaa" 'ன்னும் கூப்டறாங்க அதையெல்லாம் வெளியில சொன்னோம்னு வெச்சிக்க..என் பாயி தலையணையெல்லாம் வீட்டுக்கு வெளியில விழுந்து கெடக்கும்.)<br /><br />அதனால, இதெல்லாம் யாரு காதுக்கும் போகாம பாத்துக்கறது தங்கச்சியோட தனி பொறுப்பு.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-21342924506394646452009-12-06T10:16:50.184+08:002009-12-06T10:16:50.184+08:00//மறு நடவு, மகசூல் பெற வாழ்த்துக்கள்//
ஈசா,
உங்க...//மறு நடவு, மகசூல் பெற வாழ்த்துக்கள்//<br /><br />ஈசா,<br /><br />உங்கள் நல்ல உள்ளத்துக்கு நன்றிகள் பல.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-86049732699202453862009-12-06T06:54:17.540+08:002009-12-06T06:54:17.540+08:00அண்பு நண்பரே -
உங்கள் படைப்பு அருமை! சரியான காதலர...அண்பு நண்பரே -<br /><br />உங்கள் படைப்பு அருமை! சரியான காதலர் போலவே! <br />நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். நான் ஒரு தொடர் கதையை என் வலைப்பூவில் எழுத அரம்பித்துளேன்.<br />அதை படித்து தங்கள் கருத்தை சொல்ல வேண்டுகிறேன். நன்றி<br /><br />என் வலைப்பூ முகவரி: http://eluthuvathukarthick.wordpress.com/Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/06703622975703341960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-20212635293344227922009-12-06T00:39:16.863+08:002009-12-06T00:39:16.863+08:00நல்ல கற்பனை நண்பா
கோடம்பாக்கம் பக்கம் போயிடாதீங்...நல்ல கற்பனை நண்பா <br /><br />கோடம்பாக்கம் பக்கம் போயிடாதீங்க <br /><br />கொத்திட்டு போயிடுவாங்க <br /><br />வாழ்த்துக்கள்<br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-4993043479973120422009-12-05T17:11:09.912+08:002009-12-05T17:11:09.912+08:00\\\\அது அவள் குற்றமில்லை
அழகின் கர்வம்
உடலின் திமி...\\\\அது அவள் குற்றமில்லை<br />அழகின் கர்வம்<br />உடலின் திமிர்\\\\\<br /><br /><br />{மனைவியின்}அழகையும்,உடலையும் பார்த்து<br />சந்தேகப்படும் கணவன்மார்களும் உலகில்<br />உண்டு ஐயா!<br />{வாய் ஓயாத் திட்டு,சந்தேகக் கண்,<br />சுதந்திரம் பறிப்பு}இந்த நேரம் கரைந்திருப்பார்<br />{பெண்.அந்த ஆண் கல்லாய் இருந்திருப்பார்}<br />இவைஉள்ள<br />கணவனிடம் எந்த மனைவி ஒட்டியிருப்பார்?<br />பிரிவுக்கு இதுவும் காரணமாய் இருந்திருக்கலாம்!!<br /><br />அதுவரை ஆண் தேடிப் போகவில்லை ஏன்?<br /> காரணம்<br />கர்வம்,திமிர்இதனுடன் ஈகோவும்.....<br />தோல் சுருங்கிய போதும்.....!!!<br />இளமையில்..........எப்படி இருந்திருக்கும்?!<br /><br /><br />தேடி வந்தது பெண்.. {எதுவும் இல்லாமல்}<br />அங்கேதான் தெரிகிறது தாய்மை{யின்}<br />பாசம்,தாரம்.Kalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-4535111681773240992009-12-05T15:27:45.281+08:002009-12-05T15:27:45.281+08:00புரிதலும்
பின்பு
பிரிதலும்
மீண்டும்
பிரிதலில்
புரி...புரிதலும்<br />பின்பு<br />பிரிதலும்<br />மீண்டும்<br />பிரிதலில்<br />புரிதலிலும்<br />இயல்பானாலும்<br />இம்சையே<br />நண்பா<br /><br />நல்லா இருக்கு மக்காS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-11580575860415746732009-12-05T14:23:36.854+08:002009-12-05T14:23:36.854+08:00கவிதை ரொம்ப நல்ல இருக்கு...
வரிகளும் கூட...கவிதை ரொம்ப நல்ல இருக்கு...<br />வரிகளும் கூட...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.com