tag:blogger.com,1999:blog-2325080309774330017.post2231836931731471833..comments2023-07-07T18:38:38.370+08:00Comments on மனவிழி: அவளுக்கு “அமுதென்றும்” பேர் -05சத்ரியன்http://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2325080309774330017.post-87414510629544375602012-03-06T04:40:21.187+08:002012-03-06T04:40:21.187+08:00மிக இனிமையான அருமைக் கவிதை. வாழ்த்துகள்.
வேதா. இலங...மிக இனிமையான அருமைக் கவிதை. வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-80150851373019654362012-02-29T10:10:28.459+08:002012-02-29T10:10:28.459+08:00Nice.super.. saamiiii.
### காட்டு கனிமரங்கள் போல
...Nice.super.. saamiiii.<br /><br />### காட்டு கனிமரங்கள் போல<br /><br />==> காட்டுமரக் கனிகள் போல<br /><br />edhu Sari???!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-74687901092961382252012-02-28T20:56:52.267+08:002012-02-28T20:56:52.267+08:00வாவ் கவிதைல கலக்கிடிங்க..வாவ் கவிதைல கலக்கிடிங்க.....αηαη∂....https://www.blogger.com/profile/15726274919641006802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-68332341723989854222012-02-25T09:12:09.570+08:002012-02-25T09:12:09.570+08:00வாவ்....என்னமா ஒரு விநோத அலசல்.தமிழ்,கலா வாழ்க வளர...வாவ்....என்னமா ஒரு விநோத அலசல்.தமிழ்,கலா வாழ்க வளர்க நீங்க ரெண்டு பேரும் !<br /><br />ஜமால் இன்னும் பாவம்.வேற என்ன சொல்ல !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-32232646185985265062012-02-24T23:14:28.156+08:002012-02-24T23:14:28.156+08:00// தமிழ்,சம்சாரம் இருக்குபோது!சமாசாரம் இருக்குமா?/...// தமிழ்,சம்சாரம் இருக்குபோது!சமாசாரம் இருக்குமா?//<br /><br />சம்சாரம் இந்தியாவில். சமாச்சாரம் சிங்கையில் இருக்கலாமோன்னு ஒரு சந்தேகம் அதான் சபையிலேயே சொல்லிவச்சேன்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-44879117612136926452012-02-24T22:35:49.380+08:002012-02-24T22:35:49.380+08:00தமிழ்,சம்சாரம் இருக்குபோது!சமாசாரம் இருக்குமா?
ஆழ....தமிழ்,சம்சாரம் இருக்குபோது!சமாசாரம் இருக்குமா?<br />ஆழ....{த்தில்}வைத்திருக்கிறாரோ...?<br />ஆதனால்..மின்சாரம் போல் தாக்கும்போது,பெண்சாரமாய் விழுகிறது கவிகலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-6041375840674048762012-02-24T22:21:06.127+08:002012-02-24T22:21:06.127+08:00கலா...காயாவது க(ன்)னியாவது வெறும் கடல் தண்ணிதான்.ப...கலா...காயாவது க(ன்)னியாவது வெறும் கடல் தண்ணிதான்.பாவம் <br /><br /><br />கண்ணழகர் !.....ஹேமா,நீ இப்படிச்சொல்லிச் சொல்லி உசுப்பேத்தத்தான்....அந்தக் கண்ணு ரொம்பத்தேடுது "கண்ணுங்களை"கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-59899526481762712072012-02-24T17:26:12.330+08:002012-02-24T17:26:12.330+08:00ஒஹ் இந்த அழகருக்கு ஒருத்தி கிடைச்சதே விநோதம் தான் ...ஒஹ் இந்த அழகருக்கு ஒருத்தி கிடைச்சதே விநோதம் தான் அதான் அவள் விநோதாவா அப்ப ஜரிங்க ஜமால்.<br /><br />எதுக்கும் ஒரு கண்ணு வையுங்க இவரு மேல. நம்ம தங்கச்சி வாய்க்கை..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-77403018399934051322012-02-24T17:13:57.980+08:002012-02-24T17:13:57.980+08:00தமிழ் மேடம் ...
இவர கட்டிகிட்டதால என்ற தங்கச்சி த...தமிழ் மேடம் ...<br /><br />இவர கட்டிகிட்டதால என்ற தங்கச்சி தான் விநோதா, விளங்கிச்சா :Pநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-63872122222938350552012-02-24T16:54:47.583+08:002012-02-24T16:54:47.583+08:00ஜமால் அங்கன ஊரில் என்ற உன்ற சகோதரி மனவிழியை பத்தி ...ஜமால் அங்கன ஊரில் என்ற உன்ற சகோதரி மனவிழியை பத்தி யோசிக்காமல் என்ன நீரு வாய்த்திட்டு போறிரு..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-2653522629142875602012-02-24T16:22:55.201+08:002012-02-24T16:22:55.201+08:00விநோதாவோடு இருக்க சாபமிட்டாச்சி மாம்ஸே ...விநோதாவோடு இருக்க சாபமிட்டாச்சி மாம்ஸே ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-30391341668070899072012-02-24T12:01:44.297+08:002012-02-24T12:01:44.297+08:00//பெருந்தீயின்
நுனி ஜ்வாலை
அறுந்து அறுந்து காற்ற...//பெருந்தீயின் <br />நுனி ஜ்வாலை <br />அறுந்து அறுந்து காற்றில் <br />கரைந்து விடுவது போல//<br /><br />அழகிய நோக்கு...<br /><br />விநோதாவும் கனியை மாதிரியே சுவையாய் நல்லா இருக்கு சத்ரியன்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-2692808796964120892012-02-24T11:59:38.603+08:002012-02-24T11:59:38.603+08:00கலா அவரு விநோதான்னு பேரை போட்டது சும்மா திசை திருப...கலா அவரு விநோதான்னு பேரை போட்டது சும்மா திசை திருப்ப...இது வேற ஏதோ சமாச்சாரம் போல இருக்கு..இருங்க ஆளைவச்சி புடிக்கலாம்.<br /><br />// கன்னி இல்லாத்தீவுல..இருந்துகிட்டு// செம கேள்வி. இப்படி இருக்கும் போது இவரு கவிதையில் வுடற ரீலு ஆத்தாடி முடியலை.. நெருப்பு அறுந்து போதாம் கனி கனிஞ்சி போதாம்..முடியலை சாமி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-47621897294927912712012-02-24T03:42:10.430+08:002012-02-24T03:42:10.430+08:00பெருந்தீயை வாலில் கட்டிக்கொளுத்தும் வானராமாய் இல்ல...பெருந்தீயை வாலில் கட்டிக்கொளுத்தும் வானராமாய் இல்லாமலிருந்தால் சரி !<br /><br />கலா...காயாவது க(ன்)னியாவது வெறும் கடல் தண்ணிதான்.பாவம் கண்ணழகர் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-42341968694317094582012-02-23T20:48:05.296+08:002012-02-23T20:48:05.296+08:00இளமை ஊஞ்சலாடுது (கவிதையில்)
முதுமை முறுவலிக்குது(ந...இளமை ஊஞ்சலாடுது (கவிதையில்)<br />முதுமை முறுவலிக்குது(நெஞ்சில்)<br /> நலமா!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-14919659871934890202012-02-23T19:10:34.727+08:002012-02-23T19:10:34.727+08:00கவி, அமுதுதான்.
கன்னி இல்லாத்தீவுல..இருந்துகிட்டு
...கவி, அமுதுதான்.<br />கன்னி இல்லாத்தீவுல..இருந்துகிட்டு<br />எங்கையா!கண்ணி வைச்சி இந்தக் கனியெல்லாம் கொய்வது?கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-34660718881146363122012-02-23T19:04:44.853+08:002012-02-23T19:04:44.853+08:00என்
வழியெங்கும்
வியாபித்திருக்கும்
விநோதா???
அவ...என் <br />வழியெங்கும்<br />வியாபித்திருக்கும்<br /><br />விநோதா???<br /><br />அவள்\\\\\\<br /><br />ஹேமா,முன்னாடிச்சொல்லிருந்தேன்<br />உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறாரென.....<br />பயத்தில் நினைத்துகொண்டிருக்கும் “அவர்” பெயரைச்<br />சொல்லிவிட்டார் பாத்தாயா?<br />இதைத்தான் போட்டு வாங்கிறதென்பது!<br />இதற்குத்தான்,<br />இப்படியான ஒரு புத்திசாலிப் புள்ள வேணுமெங்கிறதுகலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-78723244677871909222012-02-23T18:49:22.306+08:002012-02-23T18:49:22.306+08:00என்
ஜீவ செல்கள்
ஒவ்வொன்றாய்
அவளில்
கரைந்துபோக ...என் <br />ஜீவ செல்கள் <br />ஒவ்வொன்றாய் <br />அவளில் <br />கரைந்துபோக <br />சாபமிடுங்கள்\\\\\\\\<br />குழந்தாய்!நீ கேட்டது கிடைக்கத்<br />தந்தேன் வரம்.கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-57781300828022297962012-02-23T15:16:14.240+08:002012-02-23T15:16:14.240+08:00அருமைக்கவிதை வாழ்த்துகள்.அருமைக்கவிதை வாழ்த்துகள்.Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-90050423955110487062012-02-23T14:12:53.754+08:002012-02-23T14:12:53.754+08:00இரண்டுமே படித்து முடித்ததும் பனித்துளியில் நீராடிய...இரண்டுமே படித்து முடித்ததும் பனித்துளியில் நீராடிய அனுபவம் வருகிறது அண்ணே ..வாழ்த்துக்கள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-61554742511509417732012-02-23T14:12:10.558+08:002012-02-23T14:12:10.558+08:00ம்ம்ம்ம் .. என்னமோ ஏதோ...?ம்ம்ம்ம் .. என்னமோ ஏதோ...?arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-79567095290229340182012-02-23T12:14:39.133+08:002012-02-23T12:14:39.133+08:00//பெருந்தீயின்
நுனி ஜ்வாலை
அறுந்து அறுந்து காற்ற...//பெருந்தீயின் <br />நுனி ஜ்வாலை <br />அறுந்து அறுந்து காற்றில் <br />கரைந்து விடுவது போல//<br /><br /> ஆரம்ப வரிகள் பிரமாதம்.<br />மிக சிறப்பான கவிதை.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-47970585635050123732012-02-23T11:39:00.291+08:002012-02-23T11:39:00.291+08:00அண்ணே எப்படி அண்ணே ...
மிகவும் ரசித்தேன் கவிதை வர...அண்ணே எப்படி அண்ணே ...<br /><br />மிகவும் ரசித்தேன் கவிதை வரிகளை...தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-3602128050830333102012-02-23T10:07:14.998+08:002012-02-23T10:07:14.998+08:00உள்ளத்தில் ஊன்றி வளர்ந்த
காட்டுமரத்தின் இனிக்கும்...உள்ளத்தில் ஊன்றி வளர்ந்த <br />காட்டுமரத்தின் இனிக்கும் கனியென <br />இனிக்கிறது கவிதை..<br />வாழ்த்துக்கள் நண்பரே.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-21820007007779333252012-02-23T09:19:28.936+08:002012-02-23T09:19:28.936+08:00காட்டுத்தீயின் வேகத்தைக்
கட்டுக்குள் வைத்துக்
காத்...காட்டுத்தீயின் வேகத்தைக்<br />கட்டுக்குள் வைத்துக்<br />காத்துக்கிடந்தவள் அவள்!<br />தீயில் கரைவதும் சுகம்!<br />தீயெனக் கரைவதும் இதம்.<br /><br />பசித்த வயிறது<br />பக்கம்வரும்நாள்நோக்கி,<br />காட்டுமரங்களின் கனியெனக்<br />கனிந்துகிடந்தவள் அவள்!<br />கனியும் பதம், கனிவும் இதம்.<br /><br />அவளுக்கும் அமுதென்று பேராம்.<br /><br />கவிபொழியும் காதல்மழைக்குப் பாராட்டுகள் சத்ரியன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com