tag:blogger.com,1999:blog-2325080309774330017.post3547436088824341783..comments2023-07-07T18:38:38.370+08:00Comments on மனவிழி: மைக்காரிசத்ரியன்http://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-2325080309774330017.post-4227461362721139262012-04-11T17:27:49.419+08:002012-04-11T17:27:49.419+08:00ஆகா...என்னை வச்சி இவ்ளோ கூத்து நடந்திருக்கா இங்க.எ...ஆகா...என்னை வச்சி இவ்ளோ கூத்து நடந்திருக்கா இங்க.என்ர நேரத்தைப் பத்திக்கூட கவலைப்பட்டிருக்காங்களே.பாவம் கண்ணழகர்.உங்க ரெண்டு பேரையும் வச்சு எப்பிடித்தான் கட்டியவுக்கிறாரோ.நான் பாவம்பா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-9555252615215308362012-04-08T20:18:28.155+08:002012-04-08T20:18:28.155+08:00காதல் திருவிழாக்கல் ஆரம்பாகிற நேரம் மிகவும் இனிமைய...காதல் திருவிழாக்கல் ஆரம்பாகிற நேரம் மிகவும் இனிமையாகவே மன்ம் பாடாஅரம்பிக்கிறது.அந்த பாடலின் ஒலியே திரும்பவுமாய் ஒரு திருவிழாவை கொண்டு வந்துவிடுகிறது.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-1921725357494471542012-04-07T23:20:24.126+08:002012-04-07T23:20:24.126+08:00கலா பின்னு பின்னுன்னு பின்னிட்டீங்க. நம்ம அழகுக்கு...கலா பின்னு பின்னுன்னு பின்னிட்டீங்க. நம்ம அழகுக்கும் அறிவுக்கும் திறமைக்கும் இவரை விட நல்ல மகராசனே கிடைப்பான் வாங்க போலாம்..இவரு சகவாசமே வாணாம் நமக்கு..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-19600954942723734412012-04-07T22:38:14.634+08:002012-04-07T22:38:14.634+08:00கங்கை கரை தோட்டத்துல கொஞ்சம்
பிஸியா இருந்துட்டேன்...கங்கை கரை தோட்டத்துல கொஞ்சம்<br /> பிஸியா இருந்துட்டேன். ஸாரி.\\\\\\<br />ஏனுங்க இதை முழுமையாய முடிக்கமுடியாம<br />கூச்சம் தடுக்குதுங்களா? நான் சொல்லுறனுங்கோ<br />கங்கைக்கரைத் தோட்டம் “கன்னிப்பெண்கள்” கூட்டம்<br />கண்ணன் நடுவினிலே...நீராடினாராம் தமிழ்!இவரிடம் <br />எனக்கு ஒன்றுமட்டும் பிடித்திருக்கிறது என்ன தெரியுமா?<br />என்ன செய்தாலும் மறைக்கத் தெரியாம அவர்வாயாலையே<br />கொட்டிவிடுவது. அப்பாடா......எல்லோருக்கும் சொன்ன ஓரு திருப்தி<br /><br /><br />கண்டிப்பா இப்ப வரவைக்கிறேன் பார் <br />‘உங்க ரெண்டு பேருக்கும் ஹார்ட் அட்டாக்’.\\\\\\<br />மவனே!யாருக்கு?எங்களுக்கா? அட்டாக்,கிட்டாக் எல்லாம்<br />யாராலும் பண்ணமுடியாது அவ்வளவு பாதுகாப்பாக<br /> காத்து {க்}”கறுப்பு” படாம எத்தனையோ பூட்டுப் போட்டு<br />பூட்டுயல்ல வைத்திருக்கிறோம் கள்ளச் சாவி போட்டுத் திறந்தாலும்<br />சுற்றி மின்சாரம் பாயவிட்டுள்ளோம் ஆளே அவுட்<br />அப்படித்தானே தமிழ்!<br /><br /><br /><br /><br />அதுங்க ரெண்டும் எனக்கு சரி பட்டு வராதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஸோ... முடிவா முடிவு பண்ணிட்டேன்\\\\\\<br />என்னமோ நாங்க ஏங்க..ஏங்க என்று ஏங்கினமாதிரி அல்லவா<br />இருக்கிறது.{உங்கமனச்சாட்சிப்படி} உங்களுக்கு ஏற்றவங்க அல்ல<br />என்று சரி யா பட்டென்று சொல்லியதற்கு நன்றி தலைவா<br />ஹேமா....................................!!!!!!!!!கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-59773182550930443672012-04-07T22:01:06.348+08:002012-04-07T22:01:06.348+08:00ஆமாமா, ஆறுதலுக்கு ஹேமா வருவாங்க.
நீங்க நடைய கட்டு...ஆமாமா, ஆறுதலுக்கு ஹேமா வருவாங்க.<br /> நீங்க நடைய கட்டுங்க. எங்களுக்கும்<br /> ஹேப்பி தான்.\\\\\\<br /><br />வாம்மா வஞ்சிக்கொடி! இவுகளுக்கு<br /> சிரிப்பாயிருக்காமில்ல!\\\\\<br />{ இது எங்கையோ இடிக்கிறமாதிரி இல்ல....<br />புள்ள ஹேமா,வலைபக்கம் போயிடாத வளைச்சுப்போட<br />ஆளு மந்திரம்,தந்திரம் செய்தாலும் செய்யும்<br />பாத்து எட்டி,எட்டி நின்னுகோ<br /><br /><br />//{ஹேமா இதுங்க பொண்ணுங்களா? என முணுமுணுக்கிறார்போல//\\\<br /><br />இதுல முணுமுணுக்கிறதுக்கு என்ன இருக்கு? கன்ஃபர்ம் தான்\\\\\\<br /><br />வாய்யா வா! அவக வஞ்சிக்கொடி நாங்க......<br />அதில உறுதிபடுத்தி வேற காட்டனுமா?<br />தப்பதட்டிக் கேட்டுச் சுட்டிக்காட்டினால்...<br /> நாங்க பொல்லாதவங்களா? <br />நாங்க பேசாமடந்தை,புள்ப்பூச்சி,பயந்தாங்கோழி<br />அப்பாவி எல்லாம் கிடையாது <br />பாரதிகண்ட புதுமைப் பதுமைகள்<br /><br />வா யாடி னால் தான் இப்போதைய வாழ்வியலில்{சிலரிடம்}<br />வாழமுடியும் அதற்காக...வாயாடி என்று சொல்ல்லாமோ..?!கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-53082487823511734482012-04-07T13:21:25.006+08:002012-04-07T13:21:25.006+08:00// முடிவா முடிவு பண்ணிட்டேன்.//
என்னவோ திட்டமிருக...// முடிவா முடிவு பண்ணிட்டேன்.//<br /><br />என்னவோ திட்டமிருக்கு..குலுவாலிலே..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-47780627878201551192012-04-07T13:18:50.540+08:002012-04-07T13:18:50.540+08:00ஹேமா எங்க நேரம் நல்லாயிருக்கு..உங்களுக்கு தான் எப்...ஹேமா எங்க நேரம் நல்லாயிருக்கு..உங்களுக்கு தான் எப்படின்னு தெரியலை..<br /><br />சத்ரியன் நீங்க என்ன முடிவு பண்றது அதான் நாங்க ரெண்டு நாளைக்கு முன்னயே முடிவு பண்ணிட்டோமே..சரி சரி எங்க ஆளு லைனில் இருக்கார் பை பை..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-30097478838667304352012-04-07T13:17:31.817+08:002012-04-07T13:17:31.817+08:00//இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை.. நெனப...//இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை.. நெனப்பு பொழப்ப கெடுத்த கதை ஆயிடப்போதுங்க..//<br /><br />ஹலோ,<br /><br />நீராடிக்கிட்டிருந்தேன்னு சொல்ல வந்தேன்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-29512687617943974442012-04-07T13:15:54.934+08:002012-04-07T13:15:54.934+08:00//கலா அவரை பார்த்தா ஹாட் அடைப்பு வர ஆள் மாதிரியா இ...//கலா அவரை பார்த்தா ஹாட் அடைப்பு வர ஆள் மாதிரியா இருக்கு.. நமக்கு வரவைக்கிறவர் மாதிரி இல்ல இருக்கு.//<br /><br />கண்டிப்பா இப்ப வரவைக்கிறேன் பார் ‘உங்க ரெண்டு பேருக்கும் ஹார்ட் அட்டாக்’.<br /><br />ஹேமா, <br /><br />அதுங்க ரெண்டும் எனக்கு சரி பட்டு வராதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஸோ... முடிவா முடிவு பண்ணிட்டேன்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-87646839267240720022012-04-07T13:15:02.828+08:002012-04-07T13:15:02.828+08:00// கங்கை கரை தோட்டத்துல கொஞ்சம் பிஸியா இருந்துட்டே...// கங்கை கரை தோட்டத்துல கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். ஸாரி //<br /><br />இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை.. நெனப்பு பொழப்ப கெடுத்த கதை ஆயிடப்போதுங்க..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-60451108355492483092012-04-07T13:13:54.726+08:002012-04-07T13:13:54.726+08:00//ஹேமா பயபுள்ளைக்கு சிரிப்பும் நல்லாத்தான் இருக்கு...//ஹேமா பயபுள்ளைக்கு சிரிப்பும் நல்லாத்தான் இருக்கு..//<br /><br />இருக்கும் இருக்கும்.<br /><br />//ஆனால் நீங்க சொன்ன மாதிரி தாடி நினைச்சா தான் சிப்பு சிப்பா வருது..//<br /><br />வரும் வரும்.. உங்களுக்கு.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-67773467126470854932012-04-07T13:13:41.801+08:002012-04-07T13:13:41.801+08:00// ஒரு ரவுண்டு திருநல்லாறு போயிட்டு வந்துடறேன்.//
...// ஒரு ரவுண்டு திருநல்லாறு போயிட்டு வந்துடறேன்.//<br /><br />அப்படியே நாங்களும் தப்பிச்சிகிட்டதுக்கு நன்றி சொன்னதா சொல்லிடுங்கோ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-27380111110666160152012-04-07T13:13:01.922+08:002012-04-07T13:13:01.922+08:00//{ஹேமா இதுங்க பொண்ணுங்களா? என முணுமுணுக்கிறார்போல...//{ஹேமா இதுங்க பொண்ணுங்களா? என முணுமுணுக்கிறார்போல//<br /><br />இதுல முணுமுணுக்கிறதுக்கு என்ன இருக்கு? கன்ஃபர்ம் தான்<br /><br />//கஷ்ரப்பட்டு மாங்குமாங்கென்று எழுதுகிறோம் இந்த மனிசன் வந்து எட்டிப் பாக்குதா?//<br /><br />கங்கை கரை தோட்டத்துல கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். ஸாரி.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-58811746951147004532012-04-07T13:09:55.571+08:002012-04-07T13:09:55.571+08:00//கலா,தமிழ்....கண்ணழகருக்கு கண்ணும் மீசையும்தான் வ...//கலா,தமிழ்....கண்ணழகருக்கு கண்ணும் மீசையும்தான் வடிவு.தாடி...நினைக்கவே சிரிப்பாயிருக்கு.//<br /><br />வாம்மா வஞ்சிக்கொடி! இவுகளுக்கு சிரிப்பாயிருக்காமில்ல!<br /><br />//ஒரு வேளை தலையில வளருதில்லையெண்டு முகத்தில வளர்க்கத் திட்டமோ.இது முகவரம்புச் சட்டம் இல்லாட்டி மீசைவரம்புச் சட்டத்துக்குள்ள வருமோ கலா ?!//<br /><br />ஒரு திட்டமும் இல்ல. சத்ரியனுக்கு சட்டமும் இல்ல.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-67841696767534120982012-04-07T13:06:57.646+08:002012-04-07T13:06:57.646+08:00//சத்ரியன் கேட்டுச்சா கலா சொன்னது, தாடி வளர்த்து த...//சத்ரியன் கேட்டுச்சா கலா சொன்னது, தாடி வளர்த்து திரியற வேலையெல்லாம் வேணாம்.. நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு பை பை சொல்லியாச்சி..//<br /><br />ஒரு ரவுண்டு திருநல்லாறு போயிட்டு வந்துடறேன்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-68793492836138246732012-04-07T13:05:17.802+08:002012-04-07T13:05:17.802+08:00//வாவ்...தாங்கியூ மை டியர் தமிழ்.
எனக்கும் வேண்டாம...//வாவ்...தாங்கியூ மை டியர் தமிழ்.<br />எனக்கும் வேண்டாம்...பை..பை//<br /><br />கெளம்புங்க..கெளம்புங்க.<br /><br />//இதற்காக எல்லாம் தாடி வளர்த்து பாடித்திரிய வேண்டாம் என்று சொல்டி என் ஹேமாத் தங்கமே!//<br /><br />ஆமாமா, ஆறுதலுக்கு ஹேமா வருவாங்க. நீங்க நடைய கட்டுங்க. எங்களுக்கும் ஹேப்பி தான்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-72471708646738305612012-04-07T13:03:16.011+08:002012-04-07T13:03:16.011+08:00// ஐ ஹேட் மொட்டை மாடி...போய்யா போ..//
அப்பாடா!
...// ஐ ஹேட் மொட்டை மாடி...போய்யா போ..//<br /><br />அப்பாடா! <br /><br />தலை(வனு)க்கு வந்தது தலைப்பாகையோடு போயிடுச்சி.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-65199323152604865732012-04-07T11:13:38.050+08:002012-04-07T11:13:38.050+08:00ஹேமா பயபுள்ளைக்கு சிரிப்பும் நல்லாத்தான் இருக்கு.....ஹேமா பயபுள்ளைக்கு சிரிப்பும் நல்லாத்தான் இருக்கு..ஆனால் நீங்க சொன்ன மாதிரி தாடி நினைச்சா தான் சிப்பு சிப்பா வருது..<br /><br />கலா அவரை பார்த்தா ஹாட் அடைப்பு வர ஆள் மாதிரியா இருக்கு.. நமக்கு வரவைக்கிறவர் மாதிரி இல்ல இருக்கு. மனுசன் எட்டி பார்க்கலைன்னு யாரு சொன்னா மறைஞ்சி நின்னு ரசிப்பார்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-88397533693569756222012-04-06T21:19:31.979+08:002012-04-06T21:19:31.979+08:00ஹேமா எந்த வரம்புச்சட்டம் வந்தாலும் ஜயா சமாளித்துவி...ஹேமா எந்த வரம்புச்சட்டம் வந்தாலும் ஜயா சமாளித்துவிடுவார்...<br />அந்தக் காதல் வரம்புச்சட்டம் மட்டும் வந்தால் அவருக்கு ஹாட் அடைப்பே வந்துவிடும்<br />பாரு..நாங்க மாறி,மாறி பொண்ணுங்களா {ஹேமா இதுங்க பொண்ணுங்களா? என முணுமுணுக்கிறார்போல..எனக்கு பொரையேறுகிறது}கஷ்ரப்பட்டு மாங்குமாங்கென்று எழுதுகிறோம் இந்த மனிசன் வந்து எட்டிப் பாக்குதா?கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-54001765739885959832012-04-06T20:23:00.521+08:002012-04-06T20:23:00.521+08:00கலா,தமிழ்....கண்ணழகருக்கு கண்ணும் மீசையும்தான் வடி...கலா,தமிழ்....கண்ணழகருக்கு கண்ணும் மீசையும்தான் வடிவு.தாடி...நினைக்கவே சிரிப்பாயிருக்கு.<br /><br />ஒரு வேளை தலையில வளருதில்லையெண்டு முகத்தில வளர்க்கத் திட்டமோ.இது முகவரம்புச் சட்டம் இல்லாட்டி மீசைவரம்புச் சட்டத்துக்குள்ள வருமோ கலா ?!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-3356025928995795792012-04-05T19:23:10.177+08:002012-04-05T19:23:10.177+08:00சத்ரியன் கேட்டுச்சா கலா சொன்னது, தாடி வளர்த்து திர...சத்ரியன் கேட்டுச்சா கலா சொன்னது, தாடி வளர்த்து திரியற வேலையெல்லாம் வேணாம்.. நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு பை பை சொல்லியாச்சி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-87950741529138975572012-04-05T09:01:29.784+08:002012-04-05T09:01:29.784+08:00எல்லாம்..ஹஹ்ஹஹ தலைக்கு மேல காலியாம். ஐ ஹேட் மொட்டை...எல்லாம்..ஹஹ்ஹஹ தலைக்கு மேல காலியாம். ஐ ஹேட் மொட்டை மாடி...போய்யா போ..\\\\\\<br /><br />வாவ்...தாங்கியூ மை டியர் தமிழ்.<br />எனக்கும் வேண்டாம்...பை..பை<br />இதற்காக எல்லாம் தாடி வளர்த்து பாடித்திரிய வேண்டாம் என்று சொல்டி என் ஹேமாத் தங்கமே!கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-39753561373072748462012-04-05T03:57:57.474+08:002012-04-05T03:57:57.474+08:00''...கண்ணாடிக்கு வைத்து போனது
வெறும்
கண் ‘...''...கண்ணாடிக்கு வைத்து போனது<br />வெறும்<br />கண் ‘மை’ தானா?..''<br />அருமையான கவிதை சகோதரா. வாழ்த்துகள் பணி தொடர.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-80096413814831643682012-04-04T18:53:59.822+08:002012-04-04T18:53:59.822+08:00கலா வரவைக்க வேண்டிய உண்மைகள் இன்னும் நிறைய இருக்கு...கலா வரவைக்க வேண்டிய உண்மைகள் இன்னும் நிறைய இருக்கு. ஒவ்வொன்னா கவிதையில் வரும், சிக்காமலா போவார் இந்த சிக்கல் செந்தூர் வேலன்..இவரை வம்பு வழக்குல மாட்டி விட்ருவாங்க போலவாம், என்னவோ வம்பே தெரியாதவர் மாதிரி..ஆமாம் கலா நான் போகலை இவுக ஊரு திருவிழாவுக்கு,போனாலும் எனக்கு வேணாம் இந்த கண்ணு கண்ணாடி மை எல்லாம்..ஹஹ்ஹஹ தலைக்கு மேல காலியாம். ஐ ஹேட் மொட்டை மாடி...போய்யா போ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-74735425305465101482012-04-04T16:34:54.413+08:002012-04-04T16:34:54.413+08:00//பட்டியல்ல உங்களோட வரவும் வரலாறாகட்டும்.//
//அடு...//பட்டியல்ல உங்களோட வரவும் வரலாறாகட்டும்.//<br /><br />//அடுத்த உண்மை வேறு வெளியாகிடுச்சு பட்டியலே வைத்திருக்கிறாரு //<br /><br />அம்மாடி கலா, ”சத்ரியனின் சொந்தக்காரர்கள் பட்டியலில்...” என்று பொருள் கொள்க. <br /><br />(வம்புல வழக்குல மாட்டி விட்ருவாங்க போல!)சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.com