tag:blogger.com,1999:blog-2325080309774330017.post4461187841403096372..comments2023-07-07T18:38:38.370+08:00Comments on மனவிழி: மரணம்சத்ரியன்http://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-2325080309774330017.post-56113298794330982992011-11-06T02:25:51.695+08:002011-11-06T02:25:51.695+08:00''..மரணம்
உயிரின்
இடப்பெயர்வு.''
ந...''..மரணம்<br />உயிரின்<br />இடப்பெயர்வு.''<br />நானும் 4 தடவை மரணித்துள்ளேன். <br />ஒவ்வொருவர் கவிதையிலும் நாம் எத்தனையைப் படிக்கிறோம்.<br />வாழ்த்துகள்<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-72972620646352150262011-11-05T14:17:03.320+08:002011-11-05T14:17:03.320+08:00கவிதையிலே கலாய்க்கிரிங்ககவிதையிலே கலாய்க்கிரிங்கrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-55034912825131565112011-11-05T14:16:29.086+08:002011-11-05T14:16:29.086+08:00//மாற்றத்தை ஏற்காவிட்டால்
மடையர்களாகிடுவோம்.
ஆகையா...//மாற்றத்தை ஏற்காவிட்டால்<br />மடையர்களாகிடுவோம்.<br />ஆகையால்<br />அனைத்தையும் பொத்திக்கொண்டு<br />அறிவாளிகளாவோம்.!<br /><br />//<br /><br />நக்கல் சார் உங்களுக்குrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-75338071053361534832011-11-03T13:23:13.779+08:002011-11-03T13:23:13.779+08:00அப்பாவின் மரணத்தின்போது நானும் மரணித்திருக்கிறேன்அப்பாவின் மரணத்தின்போது நானும் மரணித்திருக்கிறேன்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-2516146368088428732011-11-03T02:05:33.608+08:002011-11-03T02:05:33.608+08:00மரணம்
உயிர் கொண்டாடும்
திருவிழா.
கனமான பகிர்வு.....மரணம்<br />உயிர் கொண்டாடும்<br />திருவிழா.<br /><br /><br />கனமான பகிர்வு..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-15061150425253638722011-11-02T15:53:37.408+08:002011-11-02T15:53:37.408+08:00மரணம்
உயிர் கொண்டாடும்
திருவிழா.
இல்லையென்றால்
எல...மரணம்<br />உயிர் கொண்டாடும்<br />திருவிழா.<br /><br />இல்லையென்றால்<br />எல்லா உயிர்களும்<br />மரணத்தை விரும்பும் மர்மம்<br />என்னவாக இருக்க முடியும்?<br /><br />அடடா இதனால்த்தான் சந்தோசமான இந்த விசயத்தைவிரும்பிக் கேட்பவர்க்கு இறைவன் கொடுக்க மறுக்கின்றாரோ!...<br />(அட எனக்குத்தான் சகோ ஹி...ஹி ..ஹ...)அருமையான <br />சிந்தனை ஊற்று .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-46395795747802752502011-11-02T08:38:53.697+08:002011-11-02T08:38:53.697+08:00'மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய் வரும் மரணத...'மரணம்<br />தனியே வந்தால் அழகு<br />மொத்தமாய் வரும் மரணத்தின் மீது<br />சுத்தமாய் மரியாதையில்லை'<br /><br />வைரமுத்துவின் வரிகள் இவை. மரணம் தனியே வந்தாலும் படையாய் வந்தாலும் இழப்பின் பாரமென்னவோ என்றும் இருப்பவர்களுக்குத்தான். மனம் கொண்ட ரணம் அறிந்து நெகிழ்ந்தேன் இக்கவிதை மூலம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-25061135277107918062011-11-02T07:14:46.449+08:002011-11-02T07:14:46.449+08:00நல்ல தத்துவங்கள்.நல்ல தத்துவங்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-73251901100773628692011-11-01T13:28:01.234+08:002011-11-01T13:28:01.234+08:00ம ரணம் சோகம்தான் இன்னிக்கு நினைவு நாளா கோபால்..ம ரணம் சோகம்தான் இன்னிக்கு நினைவு நாளா கோபால்..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-46968391171846319392011-10-31T22:32:14.627+08:002011-10-31T22:32:14.627+08:00மரணம் என்று ஒன்று இருப்பதையே மறந்துவிடும் மாக்கள்....மரணம் என்று ஒன்று இருப்பதையே மறந்துவிடும் மாக்கள்... அன்பானவர்களின் பிரிவால் மனம் அடிக்கடி மரணிக்கிறது வலியுடன்.மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-30060242148057755852011-10-31T22:29:57.473+08:002011-10-31T22:29:57.473+08:00மரணம் சிலருக்கு மகா ரணம்.. அன்பு.
சிலருக்கு மாந்தோ...மரணம் சிலருக்கு மகா ரணம்.. அன்பு.<br />சிலருக்கு மாந்தோரணம்..( பிடிக்காதவருக்கு) ஆத்திரம்.<br /><br />மொத்தத்தில் மரணம் உடலுக்கு ஆத்மாவுக்கு?மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-31846358155991123422011-10-31T21:21:29.112+08:002011-10-31T21:21:29.112+08:00மனம் தொட்ட வரிகள்
த.ம 11மனம் தொட்ட வரிகள் <br /><br />த.ம 11M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-61032776293492882082011-10-31T15:36:10.930+08:002011-10-31T15:36:10.930+08:00எல்லா உயிர்களும்
மரணத்தை விரும்பும் மர்மம்
என்னவாக...எல்லா உயிர்களும்<br />மரணத்தை விரும்பும் மர்மம்<br />என்னவாக இருக்க முடியும்?\\\\\\\\\\<br /><br />அநியாயம்,அட்டூழியம்,கொலைவெறி,இனவெறி<br />நடக்கும் நாடுகளில்,,,...<br />விரும்பாமலே உயிர்களெல்லாம் மடியவைக்கப்பட்டன,<br />படுகின்றன பூக்களும்,பிஞ்சுகளும்.<br /><br />பல,பல,பல...முறைகள் உயிர் போயும்.....<br />வாழ்ந்துகொண்டிருக்கும், அந்தப்பறவைபோல் நானும்...<br /><br />தென்றலில் பின்னோட்டமும் வாழ்க்கைமுறையில்<br />அடங்கும் சிலருக்கு...கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-24125987672965938592011-10-31T15:22:40.128+08:002011-10-31T15:22:40.128+08:00>>நீங்களும் கூட
அதை அனுபவித்திருக்கக் கூடும்...>>நீங்களும் கூட<br />அதை அனுபவித்திருக்கக் கூடும்.<br />உயிருக்கு நெருக்கமானவரின்<br />மரணத்தை ஒன்றி பார்த்திருந்தால்!<br /><br /> குட் ஒன்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-56567609952741012952011-10-31T14:21:43.958+08:002011-10-31T14:21:43.958+08:00இதோ இந்த உயிரின் கதறலையும் கேளுங்க
நண்பா...
http:...இதோ இந்த உயிரின் கதறலையும் கேளுங்க<br />நண்பா...<br /><br />http://gunathamizh.blogspot.com/2011/10/blog-post_21.htmlமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-87201104436876955282011-10-31T14:21:13.568+08:002011-10-31T14:21:13.568+08:00உயிரின் இடப்பெர்யர்வு ...
நம்மை நசுக்கி கசக்கும் ப...உயிரின் இடப்பெர்யர்வு ...<br />நம்மை நசுக்கி கசக்கும் பெரும்துயரம் ..<br />நல்ல வரிகளில் இயல்பான கவிதைக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் அண்ணேarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-1791726816604398472011-10-31T14:20:13.380+08:002011-10-31T14:20:13.380+08:00பிறப்பும், இறப்பும்..
விழிப்பதும், தூங்குவதும் போல...பிறப்பும், இறப்பும்..<br />விழிப்பதும், தூங்குவதும் போல இயல்பானது என்பர் வள்ளுவர்..<br /><br />பிறப்பைப் போல இறப்புக்கும் மதிப்பு உண்டு..<br /><br />அதனை அழகாகச் சொன்னீர்கள் கவிஞரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-60356667500246163072011-10-31T14:19:41.479+08:002011-10-31T14:19:41.479+08:00ஆழ்மன உயிர்த்தேடல் அருமை..ஆழ்மன உயிர்த்தேடல் அருமை..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-76343929663849317652011-10-31T13:42:05.848+08:002011-10-31T13:42:05.848+08:00ஏன் இப்படி பீதியை கிளப்புகிறீர்கள் மாப்பு!ஏன் இப்படி பீதியை கிளப்புகிறீர்கள் மாப்பு!Vediyappan Mhttps://www.blogger.com/profile/05799534883290648024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-71826193602510275802011-10-31T10:29:16.358+08:002011-10-31T10:29:16.358+08:00இல்லையென்றால்
எல்லா உயிர்களும்
மரணத்தை விரும்பும் ...இல்லையென்றால்<br />எல்லா உயிர்களும்<br />மரணத்தை விரும்பும் மர்மம்<br />என்னவாக இருக்க முடியும்?// அட என்னவொரு தேர்ந்த வரிகள்., அசத்தல் நண்பா..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-42212609060250291652011-10-31T09:08:12.020+08:002011-10-31T09:08:12.020+08:00//மரணம்
உயிர் கொண்டாடும்
திருவிழா.//
மரணத்தைப்பற்...//மரணம்<br />உயிர் கொண்டாடும்<br />திருவிழா.//<br /><br />மரணத்தைப்பற்றி இப்படிகூட சொல்ல முடியுமா? <br /><br />ரொம்ப எளிமையா சொல்லிட்டீங்கண்ணே அருமை....<br /><br />உங்கள் வரிகளை படிக்கும்போது தத்துவஞானி சாக்ரடீஸ் சொன்ன....<br /><br /><b>"மரணத்தைப் பற்றி கவலைப்படாதே நீ இருக்கும்வரை மரணம் வரப்போவதில்லை, அது என்னவென்று உனக்கு தெரியாது அது வந்தபோது நீயே இருக்கப்போவதில்லை பிறகு ஏன் கவலை”</b> <br /><br />இந்த வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-34091728016481987432011-10-31T05:48:54.831+08:002011-10-31T05:48:54.831+08:00நானும் மரணித்திருக்கிறேன் பல முறை.
உயிரின் இடப்பெய...நானும் மரணித்திருக்கிறேன் பல முறை.<br />உயிரின் இடப்பெயர்வு மரணம் <br />அருமை நண்பா .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-64858238732587135292011-10-30T23:51:28.466+08:002011-10-30T23:51:28.466+08:00////மரணம்
உயிரின்
இடப்பெயர்வு./////
என்ன ஓரு அழகா...////மரணம்<br />உயிரின்<br />இடப்பெயர்வு./////<br /><br />என்ன ஓரு அழகான வரி.....அற்புதமான கவிதைK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-85536166786093694642011-10-30T23:02:42.051+08:002011-10-30T23:02:42.051+08:00//நீங்களும் கூட
அதை அனுபவித்திருக்கக் கூடும்.
உயிர...//நீங்களும் கூட<br />அதை அனுபவித்திருக்கக் கூடும்.<br />உயிருக்கு நெருக்கமானவரின்<br />மரணத்தை ஒன்றி பார்த்திருந்தால்!//<br /><br />உண்மை தான் சத்ரியன் நீங்க சொன்ன மாதிரி எல்லாரும் மரணத்தை அனுபவித்தவர்கள் தான ஆவோம்..<br /><br />//மரணம்<br />உயிர் கொண்டாடும்<br />திருவிழா.// தத்துவமா ஒரு வரி எக்சிலண்ட்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-4002710921089530282011-10-30T22:01:47.857+08:002011-10-30T22:01:47.857+08:00என் தந்தையின் மரணம் 5 வருடம் ஆகியும்
அந்த மரணத்தி...என் தந்தையின் மரணம் 5 வருடம் ஆகியும் <br />அந்த மரணத்தின் வாசனை என்னை விட்டு <br />இன்றும் அகலவில்லை.தென்காசித் தமிழ்ப் பைங்கிளிhttps://www.blogger.com/profile/15962700445504194600noreply@blogger.com