tag:blogger.com,1999:blog-2325080309774330017.post545855275984299382..comments2023-07-07T18:38:38.370+08:00Comments on மனவிழி: பொய்க்கனி-01சத்ரியன்http://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-2325080309774330017.post-21131757009312477512012-05-16T15:06:27.095+08:002012-05-16T15:06:27.095+08:00தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . ந...தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு நட்போடு அழைக்கிறேன் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-25538533046630864702012-05-11T21:34:14.653+08:002012-05-11T21:34:14.653+08:00மனவிழியில் கவியுடன் கதையும் போட்டி போடப் போகின்...மனவிழியில் கவியுடன் கதையும் போட்டி போடப் போகின்றது. வாழ்த்துக்கள். <br /><br />நெஞ்சைத்தொட்ட கதை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-26065017900168658472012-05-11T17:23:18.788+08:002012-05-11T17:23:18.788+08:00சத்ரியன்...அதென்ன உங்கள் மனதை ஒன்றும் செய்யவில்லைய...சத்ரியன்...அதென்ன உங்கள் மனதை ஒன்றும் செய்யவில்லையா என்று கேட்டுவிட்டீர்கள்!<br />மனம் ரணப் பட்டு விட்டதைய்யா...<br />தோழியை விட்டு நீங்கள் சென்றது நாங்கள் எதையோ இழந்தது போல்..............உங்கள் எழுத்துக்களில் எப்போது ஒரு புதுமை உண்டு...இப்போ கனிவும்...தோழமையும் காண்கிறேன்!! அடுத்தமுறை பேசும் போது அவர்களிடம் என் அன்பைத் தெரிவியுங்கள்!!!thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-42724674145837340782012-05-02T14:18:31.098+08:002012-05-02T14:18:31.098+08:00சூப்பர் அண்ணே...சூப்பர் அண்ணே...உழவன்https://www.blogger.com/profile/00895343797588608185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-41920896912422472342012-05-01T09:09:31.166+08:002012-05-01T09:09:31.166+08:00தங்களின் பதிவை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ள...தங்களின் பதிவை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரமிருப்பின் வந்து பார்த்துக் கருத்துச் சொல்லும்படி வேண்டுகிறேன்.<br /><br />http://blogintamil.blogspot.in/2012/05/blog-post.htmlபால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-18227672973786187452012-04-30T19:05:46.646+08:002012-04-30T19:05:46.646+08:00பாவம் ஹேமா தான் எப்படி தாங்க போறாங்களோ? புடிக்கயேல...பாவம் ஹேமா தான் எப்படி தாங்க போறாங்களோ? புடிக்கயேலுமோன்னு கேட்டுட்டு போனாங்க\\\\\\<br /><br />பாவம்!எல்லாம் பாக்காதிங்கோ,அவ அங்கிட்டும்,இங்கிட்டும் பாடுவா,சமரசம் பண்ணப்பாப்பா..ம்ம்ம்ம்ம்ம...<br />மசியவே கூடாது அவக எப்படியெப்படியெல்லாம் வீராப்போட பேசினாக.. சொன்னதெல்லாம்..நாம மறக்கவே கூடாது தமிழ்!கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-73335913501364652652012-04-30T16:59:28.649+08:002012-04-30T16:59:28.649+08:00// ஆமா,தமிழ்! இதுதான் சரியானமுடிவு
அந்த இரண்டு கைக...// ஆமா,தமிழ்! இதுதான் சரியானமுடிவு<br />அந்த இரண்டு கைகளையும் இல்லாமல்ப் பண்ணிவிடுங்கள.//<br /><br />ஆமாங்க கலா சொல்லி வச்சிருக்கேன், விரலில் ஒவ்வொரு கணுவையும் ஒடைக்கிறேன்னு...பயபுள்ளைக்கு ரெண்டு கையையும் உடைக்கிறேன்னு..பாவம் ஹேமா தான் எப்படி தாங்க போறாங்களோ? புடிக்கயேலுமோன்னு கேட்டுட்டு போனாங்க.thamilarasihttps://www.blogger.com/profile/07377773163090914706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-25401018210605669652012-04-30T16:33:48.696+08:002012-04-30T16:33:48.696+08:00இந்த முறை இந்தியா வந்து திரும்பும் போது நான் தான் ...இந்த முறை இந்தியா வந்து திரும்பும் போது நான் தான் ஏர்போர்ட்க்கு கூட போகப்போறேன்\\\\\\<br /><br />ஆமா,தமிழ்! இதுதான் சரியானமுடிவு<br />அந்த இரண்டு கைகளையும் இல்லாமல்ப் பண்ணிவிடுங்கள.<br />உங்க புத்தி கூர்மையான படியாத்தான் இந்தக் கத்தியெல்லாம் எடுக்கணும்<br />என்று தோணுது. பயப்படாமச்....களைஞ்சிருக்க அப்புறம் யாரு கை வேணும் என்று கேட்கிறார்களெனப் பார்ப்போம்! வாழ்த்துடன் அனுப்பி வைப்பேன் உங்களை!கவலைப்பட வேண்டாம்கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-46147688801896291662012-04-30T16:26:23.447+08:002012-04-30T16:26:23.447+08:00// வாங்க வாங்க.
ஆனா, இதே கதையை மறுபடி பதிவேத்த மா...// வாங்க வாங்க.<br /><br />ஆனா, இதே கதையை மறுபடி பதிவேத்த மாட்டேன், சொல்லிட்டேன்.//<br /><br />எனக்கு கல்யாணமாகி ரெண்டு புள்ளை இருக்கு அதனால் வேற கதை தான் எழுத முடியும் சத்ரியன்.thamilarasihttps://www.blogger.com/profile/07377773163090914706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-30278144924637373782012-04-30T12:26:23.847+08:002012-04-30T12:26:23.847+08:00thamilarasi said...
//இந்த முறை இந்தியா வந்து திரு...thamilarasi said...<br />//இந்த முறை இந்தியா வந்து திரும்பும் போது நான் தான் ஏர்போர்ட்க்கு கூட போகப்போறேன்.//<br /><br />வாங்க வாங்க.<br /><br />ஆனா, இதே கதையை மறுபடி பதிவேத்த மாட்டேன், சொல்லிட்டேன்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-62588565850264962132012-04-30T12:21:09.508+08:002012-04-30T12:21:09.508+08:00கதையைப் படித்து கருத்திட்ட அனைவருக்கும் என் மனம் க...கதையைப் படித்து கருத்திட்ட அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.<br /><br />இதுநாள் வரையிலும் கவிதைகளாகவே பதிவிட்டு வந்தேன். ஒரு கதைச் சொல்லியாக முயற்சித்து பார்க்கலாமே என்று முயன்றதன் விளைவு தான் <br /><br />“ஆலிங்கனா”-வும், “பொய்க்கனி”-யும்.<br /><br />உங்களில் பலரின் கவனத்தையும் கவரும் வகையில் இனிமேலும் அவ்வப்போது இது போன்ற கதைகள் தரலாம் என முடிவெடுத்திருக்கிறேன்.<br /><br />மீண்டும் அனைவருக்கும் நன்றி.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-23188079066538225072012-04-30T11:04:17.876+08:002012-04-30T11:04:17.876+08:00// ஆமா, என்ன நடந்தது தமிழுக்கு? ஏதோ ஓரு கை இல்லாமல...// ஆமா, என்ன நடந்தது தமிழுக்கு? ஏதோ ஓரு கை இல்லாமல் இருப்பதுபோல் தோன்றுகிறது எனக்கு!//<br /><br />ஆமாம் கலா என் ஒரு கை இப்ப அவர் கையில் இருக்கு அதான் குறைஞ்சமாதிரி இருக்கும்..<br /><br />// உங்கட கையை தொட்டு <br />பாக்கேலுமோ\\\\\//<br /><br />அதெல்லாம் இயலும் ஹேமா..இயலாமலா அந்த அம்மணி இறுக்குவதும் தளர்த்துவதுமா இருந்தாங்க..<br /><br />இந்த முறை இந்தியா வந்து திரும்பும் போது நான் தான் ஏர்போர்ட்க்கு கூட போகப்போறேன்..thamilarasihttps://www.blogger.com/profile/07377773163090914706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-30880770286016993972012-04-29T22:22:41.211+08:002012-04-29T22:22:41.211+08:00அசியும் அவளது கைமட்டுமல்ல,தூரத்து உணர்வுகளும் எதைய...அசியும் அவளது கைமட்டுமல்ல,தூரத்து உணர்வுகளும் எதையோ சொல்லிச்செல்ல மனம் கனக்கிறது,படித்து முடித்ததும்/நல்ல பதிவு வாழ்த்துக்கள்,தொடர்ந்து இதுமாதிரியான மனம் கனக்கிற பதிவுகளையே எழுதி வருகிறீர்களே?vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-2970494969085493112012-04-26T18:54:17.999+08:002012-04-26T18:54:17.999+08:00உங்கட கையை தொட்டு
பாக்கேலுமோ\\\\\
என்டா இது வம்பா...உங்கட கையை தொட்டு <br />பாக்கேலுமோ\\\\\<br />என்டா இது வம்பாப்போச்சு அவரு....<br />எத்தனைபேருக்குதான் "அந்தக்"<br />கையைக் கொடுப்பது?கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-88970134055029993132012-04-26T18:41:48.903+08:002012-04-26T18:41:48.903+08:00“ச்சே! அப்படியில்ல. உன் கண்
பார்க்க கூச்சமா இருக்...“ச்சே! அப்படியில்ல. உன் கண்<br /> பார்க்க கூச்சமா இருக்கு.”\\\\\\<br />ஹேமா, இதைக் குறிப்பெடுக்கவும்<br /><br />“ஹலோ, ஆளுங்களோட பழகும்<br /> போது எப்பவும் கண்ணைப் பாத்து <br />பேச கத்துக்க.”\\\\\\<br />ஹேமா, யாருக்கு இது என்று <br />தெரிகிறதா?<br />சொல்லாமல்..சொல்வது!<br />ஆமா, என்ன நடந்தது தமிழுக்கு? ஏதோ ஓரு கை இல்லாமல் இருப்பதுபோல் தோன்றுகிறது எனக்கு!கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-52230675188095529772012-04-26T18:36:03.557+08:002012-04-26T18:36:03.557+08:00அசையும் அவளின்
கை உங்கள் மனதை ஒன்றும் செய்யவில்லை...அசையும் அவளின் <br />கை உங்கள் மனதை ஒன்றும் செய்யவில்லையா?\\\\\\<br />அவளின் அசையும்...கையுடன்<br />மனசும் பல..பல கதைகள பேசிக்கொளகின்றன,பகிரத்தான் முடியாத அலைகளின் அபலை.<br />இப்படி ..இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் பாத்திரங்களின் மெளனஓலம் யார் செவிகளிலும் இன்னும் விழாமல்......<br />ம்மம்மம்ம்...நன்றாகத்தான் இருக்கின்றதுகலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-88376983805882491092012-04-26T12:07:58.544+08:002012-04-26T12:07:58.544+08:00சமூக கட்டத்தை தாண்டி வெளியே உலவும் அக மனதின் படபிட...சமூக கட்டத்தை தாண்டி வெளியே உலவும் அக மனதின் படபிடிப்பு இந்த பொய்கனி .....எல்லோருடைய வாழகையிலும் வந்து போகும் ஒரு பிம்பத்தை அப்பட்டமாய் சித்தரிக்கும் வசீகரமிக்க வார்த்தைகள் <br />உங்களுடையது.<br /><br /> எதையோ எழுதுகிறோம் என்று எழுதாமல் உணர்வுகளை உறவுகளை நட்புகளை அச்சிட்டு வார்க்கும் ஒரு நேர்த்தி உங்கள் எழுத்துகளில் காணக்கிடக்கிறது........<br /><br />தொடர்ந்து எழுதுங்கள் சத்திரியன் உணர்வுகளை உணர்ந்தவனால் மட்டுமே அதை மற்றவர்களுக்கு உணர்த்தமுடியும் .................இன்னும் உணர்த்துங்கள் வாழ்த்துக்கள் .அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-55593347092958599112012-04-26T02:25:37.863+08:002012-04-26T02:25:37.863+08:00ஒன்றுமே சொல்லத்தோனலை மாம்ஸு, எனது மெளனத்தை மொழி பெ...ஒன்றுமே சொல்லத்தோனலை மாம்ஸு, எனது மெளனத்தை மொழி பெயர்க்க தெரிந்தவன் நீ <br />புரிந்து கொண்டிருப்பாய்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-74498418010101171422012-04-25T22:34:41.735+08:002012-04-25T22:34:41.735+08:00கண்கள் கலங்கிட்டது...
கதையா... நிஜமா...
கலங்கடித்...கண்கள் கலங்கிட்டது...<br /><br />கதையா... நிஜமா...<br />கலங்கடித்துவிட்டது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-63536487635061446982012-04-25T22:25:54.459+08:002012-04-25T22:25:54.459+08:00கண்கள் கலங்க்கச் செய்துவிட்டு
எதுவும் செய்யவில்லைய...கண்கள் கலங்க்கச் செய்துவிட்டு<br />எதுவும் செய்யவில்லையா என்றால் என்ன் அர்த்தம்<br />நட்பின் ஆழத்தை அழுத்தமாய் உணர்ந்தோம்<br />மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-4504854551265253002012-04-25T18:51:58.353+08:002012-04-25T18:51:58.353+08:00அற்புதம் தலைவரே.....!அற்புதம் தலைவரே.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-55082000019989532892012-04-25T17:01:02.902+08:002012-04-25T17:01:02.902+08:00உங்கட கையை தொட்டு பாக்கேலுமோ....எதுவும் சொல்ல வரேல...உங்கட கையை தொட்டு பாக்கேலுமோ....எதுவும் சொல்ல வரேல்ல சத்ரியா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-19807028768337672372012-04-25T14:29:28.308+08:002012-04-25T14:29:28.308+08:00வாழ்க்கையிலிருந்து உருவியெடுக்கப்பட்ட ஈரமிக்க வாழ்...வாழ்க்கையிலிருந்து உருவியெடுக்கப்பட்ட ஈரமிக்க வாழ்க்கையை, அன்போடு முன்வைக்கப்பட்ட உணவைக் கவ்வி உண்ணும் நாயைப் போல், மனம் கவ்விக் கொள்கிறது.<br /><br />சமூகத்தின் வலைப் பின்னல்களை மாற்றி எழுதிக் கொண்டிருக்கும் சமூக வலைதள, வலைப்பூச் சூழலை பின்புலமாகக் கொண்டுள்ள கதை, இறுகியும், தளர்ந்தும் நடக்கும் இரு மனங்களின் கனவுகளை, கவிதைகளை, தடங்களை, தடுமாற்றங்களை, பலம், பலவீனங்களை, இவற்றை எல்லாம் மீறிக் கிடக்கும் இயலாமையை ஒரு கேமராவென பிரதியெடுத்துள்ளது. <br /><br />நடந்து விடக் கூடிய, நடந்து கொண்டிருக்கும் கதைதான். இளையதளத்தில் சந்தித்த முகம் தெரியாத நண்பர்களின் தற்கொலைகளும், கடத்தல்களும் (பாஸ்கர் சக்தி சமீபத்தில் கடத்தப்பட்ட கலெக்டர் தனது முகநூல் நண்பர் என்று குறிப்பிட்டிருந்தார்) நம்மை உலுக்கி எடுக்கத் துவங்கி இருக்கும் இந்த உலக விசித்திரத்தில், ஒரு வலைப்பூ தோழியின் உள்ளங்கை வியர்வையை அழுந்தத் துடைப்பதும், அவளின் அழுகையை சுட்டுவிரல் நீட்டுத் துடைப்பதும் இயல்பான வாழ்க்கையாக, வாழ்க்கைக் கதையாக மாற்றுவதில் ஆச்சரியங்கள் இல்லை.<br /><br />தம்பி, உனக்குக் கதை அழகாக வருகிறது. கதையும் வடிவாக முடிகிறது. இடையில் - வாசகனோடு நேரடியாகப் பேச முற்படும் அந்த எழுத்தாளக் குரல் மட்டும் இல்லையென்ன்றால், இப்போதிலும் அழுத்தமாக வந்திருக்கும் இந்தக் கதை. <br /><br />ஆனால், அதையும் மீறி மனதை ஈரமாக்கிப் பார்க்கும் எழுத்து, உழைப்பால் வந்தது ; இன்னும் உழைக்க நிச்சயம் இன்னும் சிறக்கும்!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-3959514801784752012012-04-25T13:28:28.516+08:002012-04-25T13:28:28.516+08:00நீ ஊர் போய் சேர்ந்ததும் போன் பண்ணு. தினமும் போன் ப...நீ ஊர் போய் சேர்ந்ததும் போன் பண்ணு. தினமும் போன் பண்ணி கொஞ்ச நேரம் பேசு. எத்தனையோ கோடி பேர் வாழும் இந்த பூமியில நீயாவது என்னோடு தொடர்பில் இரு. உன் அன்பு என் ஆயுளை இன்னும் கொஞ்சம் நீட்டிக்கும் போல இருக்கு. இதை மட்டும் செய் எனக்காக”,என்றாள்.<br />சாதரணமா எல்லாத்துக்கும் அழரவங்க என்று எங்களை சொல்வாங்க ஆனா இந்த மாறி ஒரு சூழலை படிக்கும் போதே அழவச்சிடிங்க உண்மையா நிகழ்ந்தா ? அருமைங்க .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-83114585771104546842012-04-25T13:12:34.816+08:002012-04-25T13:12:34.816+08:00கனமான வலி உணர்த்தும் உணர்வுகள் நிறைய தட்டுப்படுகிற...கனமான வலி உணர்த்தும் உணர்வுகள் நிறைய தட்டுப்படுகிறது கதையில், நிறைய இடங்களில் வரிகளால் வலியை மீறும் அழகு.வர்ணனைகள் அத்தனையும் காட்சியாய் வந்து போக தவறவில்லை.<br /><br />// விரல்களைப் பிடித்து நகங்களை அழுத்திப் பார்த்தாள். விரல்களுக்கிடையில் விரல் கோத்து இறுக்குவதும் தளர்த்துவதுமாய் இருந்தாள்.//<br /><br />கற்பனையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்த தவறவில்லை, எதாயிருந்தால் என்ன அழகை ரசிக்கலாம்.<br /><br />// அவளது கன்னத்தில் வழிந்திருந்த நீர்த்தடத்தில் மின்விளக்கொளியும் வழிந்துக்கொண்டிருந்தது.//<br /><br />கிளாஸ் வரிகள்...எங்கியோ போயிட்டீங்க வாத்தியாரே..<br /><br />// அசையும் அவளின் கை உங்கள் மனதை ஒன்றும் செய்யவில்லையா?<br />//<br /><br />கண்டிப்பா அசைச்சிடுங்க, நீங்க கையை பிடிக்காமலா இருந்தீங்க டவுட்டு..<br /><br />நைஸ் ஒன் சத்ரியன்..<br /><br />மைக்காரி<br />ஆலிங்கனா<br />பொய்கனி..<br /><br />இதுக்கு முன்ன எத்தனையின்னு நேரம் கிடைக்கும் போது கணக்கெடுக்கிறேன்<br /><br />சரியா தான் வச்சிருக்காங்க பேரை<br /><br /> “ கண்ணன்” <br /><br />என்று..thamilarasinoreply@blogger.com