tag:blogger.com,1999:blog-2325080309774330017.post5757861944351788388..comments2023-07-07T18:38:38.370+08:00Comments on மனவிழி: சேமிப்புகளில் சில...சத்ரியன்http://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2325080309774330017.post-25793993633048088432010-08-13T05:07:13.622+08:002010-08-13T05:07:13.622+08:00உவமானம் இல்லாமல் கவிதை எழுத முடியாதா அண்ணே!உவமானம் இல்லாமல் கவிதை எழுத முடியாதா அண்ணே!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-57829025461740017292010-08-11T23:31:20.508+08:002010-08-11T23:31:20.508+08:00இரு முத்துக்கள் நல்லாருக்கு satriyanஇரு முத்துக்கள் நல்லாருக்கு satriyanr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-16753760798664380662010-08-07T15:05:18.072+08:002010-08-07T15:05:18.072+08:00அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.
ஒரு மா...அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.<br /><br />ஒரு மாச விடுப்புல ஊருக்கு போய்ட்டு வந்தோம்ல. அதுக்கு வட்டியும், மொதலுமா சேத்து வேலைய வாங்கிட்டாய்ங்க. ஆபீசுல.<br /><br />அதான் இப்பிடி மொத்தமா நன்றி சொல்றேன்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-75631997341496226782010-08-06T17:45:32.334+08:002010-08-06T17:45:32.334+08:00அருமையான நினைவுகள் கோபால்.. என்னோட வலைப் பதிவில் க...அருமையான நினைவுகள் கோபால்.. என்னோட வலைப் பதிவில் கல்லாறு சதீஷ் பாருங்க உங்க படங்கள் இருக்கு மனைவியுடன்,..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-25190953830902252812010-08-06T11:00:34.878+08:002010-08-06T11:00:34.878+08:00Speak Out !!, What you want to be in next 2 years ...Speak Out !!, What you want to be in next 2 years , what your kids want to be in 10 years?. What your country should provide you ? What your business or work to be? Shape up the future, write in www.jeejix.com .Sweatha Sanjananoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-82348102433097610902010-08-02T10:41:20.960+08:002010-08-02T10:41:20.960+08:00அருமைஅருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-30837881310767571122010-08-01T22:59:12.539+08:002010-08-01T22:59:12.539+08:00மறக்க நினைத்தாலும்
மறக்காமல் வந்து நிற்கும் காதல்....மறக்க நினைத்தாலும்<br />மறக்காமல் வந்து நிற்கும் காதல்... <br />சேகரித்து வைக்கும் நினைவு....இரண்டும் அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-33750161061382431572010-08-01T20:59:36.328+08:002010-08-01T20:59:36.328+08:00மண்புழு போல மனசை குடையாம இருந்தா சரி !!!!!!!!!
வா...மண்புழு போல மனசை குடையாம இருந்தா சரி !!!!!!!!!<br /><br />வாழ்த்துக்கள் நண்பா <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-48948426801363358892010-08-01T02:17:25.533+08:002010-08-01T02:17:25.533+08:00இரண்டும் அருமை...
Kumar.S
http://www.vayalaan.blo...இரண்டும் அருமை...<br /><br />Kumar.S<br />http://www.vayalaan.blogspot.com'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-68603091669640372462010-07-31T23:23:13.577+08:002010-07-31T23:23:13.577+08:00மரண காலமென்று ஒன்றில்லை
---------------
அது எப்ப...மரண காலமென்று ஒன்றில்லை<br /><br />---------------<br /><br />அது எப்படி மாம்ஸ் மறக்க நினைப்பீங்கநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-75010996212981730542010-07-31T18:04:58.654+08:002010-07-31T18:04:58.654+08:00short and cute yashort and cute yaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-65972710236587012642010-07-31T14:56:36.793+08:002010-07-31T14:56:36.793+08:00வாங்க ... சத்ரியா வாங்க ...
காதல் எப்படி அலுப்பத...வாங்க ... சத்ரியா வாங்க ... <br />காதல் எப்படி அலுப்பதில்லையோ அதே போல் உங்களின் கவிதையும் <br />இன்னும் ... இன்னும் .. வாழ்த்துகள்rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-44962972114794773832010-07-31T14:52:40.917+08:002010-07-31T14:52:40.917+08:00//மரண காலத்திற்கு
உன் நினைவுகளைச்
சேகரித்து வைக்கி...//மரண காலத்திற்கு<br />உன் நினைவுகளைச்<br />சேகரித்து வைக்கிறேன்.//-- ம்ம்ம். இன்னும் திருந்தலப்போல தெரியுது. நிறைய சேகரித்து வைங்க! சீக்கிறமா ஆள அனுப்புறேன்Vediyappan Mhttps://www.blogger.com/profile/05799534883290648024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-48539642721320878302010-07-31T07:28:25.140+08:002010-07-31T07:28:25.140+08:00ம்ம்ம்ம்.......ம்ம்ம்ம்.......ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-52622102367735279522010-07-30T21:45:07.356+08:002010-07-30T21:45:07.356+08:00//மரண காலத்திற்கு
உன் நினைவுகளைச்
சேகரித்து வைக்கி...//மரண காலத்திற்கு<br />உன் நினைவுகளைச்<br />சேகரித்து வைக்கிறேன்.//<br /><br />அத வச்சி என்னப்பண்ணப்போறீங்க தலைவரே... கடைசிக்காலத்திலேயாவது நிம்மதியா இருக்கலாம்ல... <br /><br />(இருங்க உங்க வீட்டு நம்பர் எங்கிட்ட இருக்கு... அக்காவ விசாரிக்க சொல்றேன்..)க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-54505061338202417912010-07-30T21:23:33.975+08:002010-07-30T21:23:33.975+08:00நல்லாருக்குங்க குங்குமப் பொட்டு கவுண்டரே! (நன்றி, ...நல்லாருக்குங்க குங்குமப் பொட்டு கவுண்டரே! (நன்றி, தேவன் மாயம் சார்)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-66860405397609864052010-07-30T20:27:59.776+08:002010-07-30T20:27:59.776+08:00நல்லாயிருக்கு உங்க விவசாயக் கவிதை.நல்லாயிருக்கு உங்க விவசாயக் கவிதை.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-69562000105491898092010-07-30T20:25:41.456+08:002010-07-30T20:25:41.456+08:00//மரண காலத்திற்கு
உன் நினைவுகளைச்
சேகரித்து வைக்கி...//மரண காலத்திற்கு<br />உன் நினைவுகளைச்<br />சேகரித்து வைக்கிறேன்.//<br /><br />அப்பத்தானே வயசான அசை போடமுடியும்....<br /><br /><br />//மறக்க நினைத்தாலும்<br />மறக்காமல் வந்து நிற்கிறது<br />உன் நினைவுகள்...!//<br /><br /><br />மறந்தாத்தானே....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-41837605701170358132010-07-30T20:11:49.836+08:002010-07-30T20:11:49.836+08:00எறும்பு தானியம் சேகரிக்கிறதும் ,
வெட்டின உடனேயே கு...எறும்பு தானியம் சேகரிக்கிறதும் ,<br />வெட்டின உடனேயே குருத்து நீட்டுற வாழையும் மனசில ஒளிஞ்சு நிலைச்சிருக்கிற காதலைச் சொல்லுமோ !<br />சத்ரியா...ஊர்ல இருந்து கொண்டு வந்திருக்கீங்கபோல !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-11891828657636821782010-07-30T19:55:55.358+08:002010-07-30T19:55:55.358+08:00அருத்து விட்ட
அடுத்த நாளே
குருத்து நீட்டி
வளர்ந்து...அருத்து விட்ட<br />அடுத்த நாளே<br />குருத்து நீட்டி<br />வளர்ந்து நிற்கும்<br />வாழைக் கன்று போல<br /><br />மறக்க நினைத்தாலும்<br />மறக்காமல் வந்து நிற்கிறது<br />உன் நினைவுகள்...!<br /><br /><br /><br />சூப்பர்ப்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.com