tag:blogger.com,1999:blog-2325080309774330017.post591914177033814510..comments2023-07-07T18:38:38.370+08:00Comments on மனவிழி: யார் அந்த அவர்?சத்ரியன்http://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2325080309774330017.post-21654267427342542292010-05-03T22:01:43.449+08:002010-05-03T22:01:43.449+08:00மன்னிக்கவும், எனது கருத்துக்கு மறுமொழி எழுதியதை இன...மன்னிக்கவும், எனது கருத்துக்கு மறுமொழி எழுதியதை இன்றுதான் கவனித்தேன். சில காரணங்களால் கொஞ்சம் விடுப்பில் இருந்தேன். மிண்டும் இன்று முதல் ஆரம்பம், அனைத்து பதிவுகளும் அலசப்படும்Vediyappan Mhttps://www.blogger.com/profile/05799534883290648024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-58608052065324752652010-04-19T16:52:46.436+08:002010-04-19T16:52:46.436+08:00நல்ல பகிர்வுங்க... நேத்து சொன்னதுனால பார்த்தேன்......நல்ல பகிர்வுங்க... நேத்து சொன்னதுனால பார்த்தேன்.... நட்பிற்கான மகத்துவம் இது.... <br /><br />//ஆம்! நட்பு கொள்ள ஒத்த சிந்தனையே போதும்...! //<br /><br />ஓ... ஒத்த சிந்தனையிருந்தால்தான் நட்பிருக்கும் என்று அர்த்தங்களா?க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-30456068040931955462010-04-08T16:33:59.243+08:002010-04-08T16:33:59.243+08:00சரி மாம்ஸூ :)சரி மாம்ஸூ :)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-3226114232140945602010-04-07T10:42:31.902+08:002010-04-07T10:42:31.902+08:00மிகவும் பயனுள்ள தகவல் சத்ரியன்.
நேரம்கிடைக்கும்போ...மிகவும் பயனுள்ள தகவல் சத்ரியன்.<br /><br />நேரம்கிடைக்கும்போது பாருங்கள்<br />http://fmalikka.blogspot.com/2010/04/9.htmlஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-63256926364558440292010-04-06T23:48:48.662+08:002010-04-06T23:48:48.662+08:00நல்லத் தகவல்...மிக்க நன்றி...
//சத்ரியன் said... ...நல்லத் தகவல்...மிக்க நன்றி...<br /><br />//சத்ரியன் said... <br />மிகவும் சிறந்த பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள் அருமை . பகிர்வுக்கு நன்றி !//<br /><br />வாங்க சங்கர்,<br /><br />அந்த உருண்டைய எவ்வளவு நாளைக்குத்தான் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பீங்க. அதைய கீழ விட்டுட்டு நீங்க மேல வாங்க சாமி.<br />//<br /><br />ஆமாம் நீ மட்டும் ரொம்ப நாளைக்கு உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு பாக்கலாமா?அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-22843851181039630512010-04-06T21:02:02.010+08:002010-04-06T21:02:02.010+08:00மிகவும் பயனுள்ள பதிவு !
டிஸ்கவரி புக் பேலஸ் அறிமுக...மிகவும் பயனுள்ள பதிவு !<br />டிஸ்கவரி புக் பேலஸ் அறிமுகத்திற்கு நன்றி!பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-66230593865714415492010-04-06T19:13:52.355+08:002010-04-06T19:13:52.355+08:00நான் 15 வருடங்களாக துபையில் பணிபுரிவதால் எனக்கும் ...நான் 15 வருடங்களாக துபையில் பணிபுரிவதால் எனக்கும் உங்களைப் போன்ற ஏக்கம் உண்டு நமக்கு வேண்டிய புத்தகங்களை யார் வாங்கி அனுப்புவார் என்று. உங்கள் தகவலால் மிக்க மகிழ்சிஅடைந்தேன் நன்றி சத்திரியன்Rajakamalhttps://www.blogger.com/profile/11543028686673713195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-8654944138931725482010-04-06T17:17:36.717+08:002010-04-06T17:17:36.717+08:00ஆம் உண்மை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்! நாட்டில் ந...ஆம் உண்மை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்! நாட்டில் நூலகங்கள் பெருமளவில் இருந்தால் சிறைகூடங்கள் தேவையில்லை என்று அண்ணா அவர்கள் சொன்னதாக ஞாபகம். அனைத்து அனுபவங்களையும் நாமகவே அனுபவித்து தெர்ந்துகொள்ள நமக்கு வயது போதாது அதற்க்கு வடிகாலக புத்தகங்களாக புத்தகங்கள் உதவும் எனபது எனது கருத்து. <br /><br />வெளிநாடுவாழ் தமிழ் அன்பர்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!!முரளிதீர தொண்டைமான்https://www.blogger.com/profile/13759408045036816815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-3046263303022618942010-04-06T14:43:56.489+08:002010-04-06T14:43:56.489+08:00//நல்ல தகவல்...
கண்டிப்பாக வெளிநாடு வாழ் ம...//நல்ல தகவல்...<br />கண்டிப்பாக வெளிநாடு வாழ் மக்களுக்கு உதவியாக இருக்கும்...<br />பகிர்விற்கு நன்றி//<br /><br />சே.குமார்,<br /><br />அனைவருக்கும் உதவியா இருக்கும்னு நம்பறேன்.<br /><br />நன்றி.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-44726372694534148382010-04-06T14:43:01.398+08:002010-04-06T14:43:01.398+08:00//நட்பையும் தகவலையும் பகிர்ந்த நல்ல பதிவு....//
த...//நட்பையும் தகவலையும் பகிர்ந்த நல்ல பதிவு....//<br /><br />தமிழ்,<br /><br />நன்றிங்க.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-23245375286550280982010-04-06T14:42:25.991+08:002010-04-06T14:42:25.991+08:00//மிகவும் சிறந்த பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள் அரு...//மிகவும் சிறந்த பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள் அருமை . பகிர்வுக்கு நன்றி !//<br /><br />வாங்க சங்கர்,<br /><br />அந்த உருண்டைய எவ்வளவு நாளைக்குத்தான் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பீங்க. அதைய கீழ விட்டுட்டு நீங்க மேல வாங்க சாமி.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-73366722379683507862010-04-06T14:40:53.379+08:002010-04-06T14:40:53.379+08:00//Good friends and good books....awesome!//
சித்ர...//Good friends and good books....awesome!//<br /><br />சித்ரா அக்காவிற்கு நன்றி.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-2266568859007000182010-04-06T14:40:05.836+08:002010-04-06T14:40:05.836+08:00//டிஸ்கவரி புக் பேலஸ் அறிமுகத்துக்கு நன்றிங்ணா...
...//டிஸ்கவரி புக் பேலஸ் அறிமுகத்துக்கு நன்றிங்ணா...<br /><br />இந்த வெக்கேசன்ல உள்ள புகுந்து கலக்கிடுவோம்...<br /><br />அட்ட்ட்ட்ட்ரஸ் ?????????//<br /><br />வசந்த்,<br /><br />உங்களுக்குத் தேவையான தகவலை பதிவில் புதிதாக இணைத்துள்ளேன்.<br /><br />கலக்குங்க.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-4933560585245502602010-04-06T14:38:20.447+08:002010-04-06T14:38:20.447+08:00//நல்ல தகவல்... கண்டிப்பாக வெளிநாடு வாழ் ம...//நல்ல தகவல்... கண்டிப்பாக வெளிநாடு வாழ் மக்களுக்கு உதவியாக இருக்கும்.. பகிர்விற்கு நன்றி//<br /><br />நாடோடி,<br /><br />உதவியாக இருக்கட்டும் என்றுதான் பதிவிட்டேன் தோழா.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-56033886642342041062010-04-06T14:37:06.379+08:002010-04-06T14:37:06.379+08:00//ஆஹா, சிங்கையிலேயா இருக்கிறீர்கள்? தொடர்பு கொள்ளு...//ஆஹா, சிங்கையிலேயா இருக்கிறீர்கள்? தொடர்பு கொள்ளுங்கள்...<br /><br />prabhagar@gmail.com<br /><br />வேடியப்பன் அவர்களைப்பற்றிய தகவல் சிலிர்ப்பாய் இருக்கிறது, கண்டிப்பாய் அவரை தொடர்புகொள்கிறேன்...//<br /><br />பிரபாகர்,<br /><br />நிச்சயம் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.<br /><br />நன்றி.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-89294833002468732612010-04-06T14:35:04.022+08:002010-04-06T14:35:04.022+08:00//எனது மகளை மதிவதனி என்று அழைக்கும் ஒவ்வொருமுறையும...//எனது மகளை மதிவதனி என்று அழைக்கும் ஒவ்வொருமுறையும் தெருவில் கலைக்கூத்தாடி தனக்குத்தானே சவுக்கால் அடித்துக்கொள்வானே அப்படியொரு உணர்வு என்னை தொற்றிக்கொள்கிறது. உங்களை போன்றவர்கள் பாராட்டும்போது இன்னும் இரண்டு அடி சேர்ந்து விழுகிறதோ எனறுதான் நினைக்கிறேன்.//<br /><br />வேடியப்பன்,<br /><br />இன உணர்வுள்ள எவருக்கும் “கண் முன்னே நம்மினத்தைக் காவு கொடுத்து விட்ட” குற்ற உணர்வு இருக்கத்தான் செய்யும்.<br /><br />ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும் என்னால். நாம் தமிழன் என்று சொல்லிக் கொள்கிறோமேயொழிய இனப்பற்று அற்றவர்களாகவே இருக்கிறோம். உண்மையில் இனப்பற்று இருந்திருக்குமேயானால் தமிழினம் வேறொரு உச்சத்தை அடைந்திருக்கும்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-9271485325340348622010-04-06T14:20:30.022+08:002010-04-06T14:20:30.022+08:00நல்ல தகவல்...
கண்டிப்பாக வெளிநாடு வாழ் மக...நல்ல தகவல்... <br />கண்டிப்பாக வெளிநாடு வாழ் மக்களுக்கு உதவியாக இருக்கும்... <br />பகிர்விற்கு நன்றி'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-84076209163938363422010-04-06T12:22:12.208+08:002010-04-06T12:22:12.208+08:00நட்பையும் தகவலையும் பகிர்ந்த நல்ல பதிவு....நட்பையும் தகவலையும் பகிர்ந்த நல்ல பதிவு....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-4088893722319783952010-04-06T11:58:23.861+08:002010-04-06T11:58:23.861+08:00மிகவும் சிறந்த பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள் அரும...மிகவும் சிறந்த பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள் அருமை . பகிர்வுக்கு நன்றி !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-37743269006415642292010-04-06T06:32:24.506+08:002010-04-06T06:32:24.506+08:00Good friends and good books....awesome!Good friends and good books....awesome!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-78801116330102052392010-04-06T02:19:58.052+08:002010-04-06T02:19:58.052+08:00டிஸ்கவரி புக் பேலஸ் அறிமுகத்துக்கு நன்றிங்ணா...
இ...டிஸ்கவரி புக் பேலஸ் அறிமுகத்துக்கு நன்றிங்ணா...<br /><br />இந்த வெக்கேசன்ல உள்ள புகுந்து கலக்கிடுவோம்...<br /><br />அட்ட்ட்ட்ட்ரஸ் ?????????ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-86155855353832808142010-04-06T01:27:54.782+08:002010-04-06T01:27:54.782+08:00நல்ல தகவல்... கண்டிப்பாக வெளிநாடு வாழ் மக்...நல்ல தகவல்... கண்டிப்பாக வெளிநாடு வாழ் மக்களுக்கு உதவியாக இருக்கும்.. பகிர்விற்கு நன்றிநாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-40862906714242208732010-04-05T23:49:15.151+08:002010-04-05T23:49:15.151+08:00ஆஹா, சிங்கையிலேயா இருக்கிறீர்கள்? தொடர்பு கொள்ளுங்...ஆஹா, சிங்கையிலேயா இருக்கிறீர்கள்? தொடர்பு கொள்ளுங்கள்...<br /><br />prabhagar@gmail.com<br /><br />வேடியப்பன் அவர்களைப்பற்றிய தகவல் சிலிர்ப்பாய் இருக்கிறது, கண்டிப்பாய் அவரை தொடர்புகொள்கிறேன்...<br /><br />பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-5494213297872700042010-04-05T22:44:37.669+08:002010-04-05T22:44:37.669+08:00ரொம்ப சந்தோசம். ஒரு திருகுறளுக்கு என்னை உதாரணம் கா...ரொம்ப சந்தோசம். ஒரு திருகுறளுக்கு என்னை உதாரணம் காட்டிவிட்டீர்களே, அதற்கு நான் இன்னும் தகுதியானவனாக இருக்க முற்சிப்பேன். எனது மகளை மதிவதனி என்று அழைக்கும் ஒவ்வொருமுறையும் தெருவில் களைகூத்தாடி தனக்குத்தானே சவுக்கால் அடித்துக்கொள்வானே அப்படியொரு உணர்வு என்னை தொற்றிக்கொள்கிறது. உங்களை போன்றவர்கள் பாராட்டும்போது இன்னும் இரண்டு அடி சேர்ந்து விழுகிறதோ எனறுதான் நினைக்கிரேன். மற்றபடி முதலாளி என்பதையெல்லாம் ஏற்க்க முடியாது.Vediyappan Mhttps://www.blogger.com/profile/05799534883290648024noreply@blogger.com