tag:blogger.com,1999:blog-2325080309774330017.post6443132657055836149..comments2023-07-07T18:38:38.370+08:00Comments on மனவிழி: யுத்தம் செய்சத்ரியன்http://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-2325080309774330017.post-4536554490571132642011-08-25T03:37:43.789+08:002011-08-25T03:37:43.789+08:00உணர்வுகளைத் தட்டி எழுப்பும் அற்புதவரிகள் சத்திரியா...உணர்வுகளைத் தட்டி எழுப்பும் அற்புதவரிகள் சத்திரியா!!!!!!அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-26817040403641024362011-08-18T23:25:53.145+08:002011-08-18T23:25:53.145+08:00சத்திரியன் அவர்களே ! உணர்ச்சி மயமான கவிதை! அதுமட்ட...சத்திரியன் அவர்களே ! உணர்ச்சி மயமான கவிதை! அதுமட்டும் போதுமா? பாண்டி பஜாரில் ஒருவருக்கு ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்கள்!!அப்பொது இனம் ,மானம் பார்க்காமல் பொய்விட்டார்களே ! அவர்களுக்கு பட்டாடை தருவதாக ஆசைகாட்டினார்கள். இப்போது கோவணம் இல்லமல் இருக்கிறார்கள் . அறிவொடு செயல் பட வேண்டிய நேரம்! நிதானம் தெவை!---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-16945255610417444852011-08-18T19:24:01.193+08:002011-08-18T19:24:01.193+08:00அருமை! //‘இனச் சுதந்திரம்’
இலவசமாய்
எங்கும் கிடைக்...அருமை! //‘இனச் சுதந்திரம்’<br />இலவசமாய்<br />எங்கும் கிடைக்காதப்பா!//Vediyappan Mhttps://www.blogger.com/profile/05799534883290648024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-25165510930463349472011-08-18T15:53:20.353+08:002011-08-18T15:53:20.353+08:00நமக்கான
உரிமைகளை ஒன்று
கேட்டுப் பெற வேண்டும்.
மறுக...நமக்கான<br />உரிமைகளை ஒன்று<br />கேட்டுப் பெற வேண்டும்.<br />மறுக்கப்படுமாயின்<br />உதைத்து தான் பெற வேண்டும்!அழுத்தமான பகிர்வு.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-9176324885775592752011-08-15T14:26:17.499+08:002011-08-15T14:26:17.499+08:00இலவசத்திற்கே பழகிப்போன - என்
இளையச் சமுதாயமே
‘இனச்...இலவசத்திற்கே பழகிப்போன - என்<br />இளையச் சமுதாயமே<br />‘இனச் சுதந்திரம்’<br />இலவசமாய்<br />எங்கும் கிடைக்காதப்பா!<br /><br />உணரவேண்டிய உண்மை நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-22764240752153284162011-08-14T14:11:01.272+08:002011-08-14T14:11:01.272+08:00நல்ல கருத்தாழமிக்க கவிதை. வாழ்த்துகள். :-)நல்ல கருத்தாழமிக்க கவிதை. வாழ்த்துகள். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-5205826683916966992011-08-14T10:42:55.463+08:002011-08-14T10:42:55.463+08:00நமக்கான
உரிமைகளை ஒன்று
கேட்டுப் பெற வேண்டும்.
மறுக...நமக்கான<br />உரிமைகளை ஒன்று<br />கேட்டுப் பெற வேண்டும்.<br />மறுக்கப்படுமாயின்<br />உதைத்து தான் பெற வேண்டும்!<br /><br />நிதர்சனம்.. எழுத்துகளில். அருமைAathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-17693062724784745502011-08-13T16:17:25.285+08:002011-08-13T16:17:25.285+08:00ஒவ்வொரு வரியும் அனல் வீச்சே உரிமையும் உணர்வும் வி...ஒவ்வொரு வரியும் அனல் வீச்சே உரிமையும் உணர்வும் விடும் மூச்சே<br />செவ்வரி யாக செம் மொழியில்<br />சினமெனும் தீயோ உம் விழியில்<br />இவ்வரி என்று எதைச் சுட்ட<br />இருப்பன அனைத்தும் மனம் தொட்ட<br />எவ்வரி சொல்ல இயலா தாம்<br /> எல்லா வரியும் புயலே தாம்<br /><br />புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-51012729245473395772011-08-12T17:51:13.891+08:002011-08-12T17:51:13.891+08:00ஒவ்வொரு வரிகளும் முகத்தில் அறைந்துவிட்டு போவது போல...ஒவ்வொரு வரிகளும் முகத்தில் அறைந்துவிட்டு போவது போல் இருக்கிறது... உணர்வுபூர்வமான படைப்பு<br /><br />தொடரட்டும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-40355388163199552732011-08-12T09:32:35.186+08:002011-08-12T09:32:35.186+08:00//தனியொருவனால் ஒன்றும்
கிழிக்க முடியாமல் போகலாம்
ஒ...//தனியொருவனால் ஒன்றும்<br />கிழிக்க முடியாமல் போகலாம்<br />ஒத்தக் கருத்துடையோருடன்<br />மெத்தக் கலந்து பேசி<br />அணி திரண்டு<br />யுத்தம் புரிய வேண்டாமடா நீ<br /><br />உரக்க சத்தமிட்டாலே போதும்<br />உடைந்த சிலம்பின்<br />முத்துப்பரல்கள் போல்<br />சிதறி ஓடுமடா<br />எதிரிகளின் கூலிப்படையும்,<br />கூட்டுப் படையும்!///<br /><br />செம்ம சாட்டையடி வரிகள்..மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-46921739086664006202011-08-12T09:28:27.712+08:002011-08-12T09:28:27.712+08:00வரிகளில் உணர்ச்சி கலந்த கோபத்தை வெளிப்படுத்தியிருக...வரிகளில் உணர்ச்சி கலந்த கோபத்தை வெளிப்படுத்தியிருக்கீங்க..இன்றைய இளையச் சமுதாயத்திற்கு இதுதான் தேவை... சிறந்த படைப்பை வழங்கியமைக்கு சிறப்பு நன்றிகள் பல அண்ணே...<br /><br />இதுபோன்ற உணர்ச்சிகளின் கோபம் அவ்வபோது தொடரட்டும் கவிவரிகளில்....மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-17186642427605207892011-08-12T08:55:15.020+08:002011-08-12T08:55:15.020+08:00இருபது மைல் தொலைவில்
இன மலர்ச்சிப் போராட்டம்
உச்சத...இருபது மைல் தொலைவில்<br />இன மலர்ச்சிப் போராட்டம்<br />உச்சத்தில் இருந்த போதும்<br />இன மானம் உணர்ந்து\\\\\\\\\<br /><br /><br /><br />உணர்வூட்டும் நல்ல தரமான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-44520521246883429712011-08-12T01:15:20.952+08:002011-08-12T01:15:20.952+08:00ஒன்றுபட சத்தம் மட்டும்தான் போடுகிறோம்.ஒன்றுபட்டால்...ஒன்றுபட சத்தம் மட்டும்தான் போடுகிறோம்.ஒன்றுபட்டால் மட்டுமே நம் வாழ்வில் வெற்றியும் உயர்ச்சியும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-77790295622661887672011-08-12T01:13:39.205+08:002011-08-12T01:13:39.205+08:00இந்த கவிதைக்கு என்னுடைய சிறப்பு பாராட்டுக்கள்.இந்த கவிதைக்கு என்னுடைய சிறப்பு பாராட்டுக்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-30696967705891612072011-08-12T00:11:55.032+08:002011-08-12T00:11:55.032+08:00சத்திரியன், உரிமைகள் கேட்டுப் பெறுவதில்லை. அவை பிற...சத்திரியன், உரிமைகள் கேட்டுப் பெறுவதில்லை. அவை பிறப்பால் கிடைப்பவை. யாரும் பிச்சையாய் கொடுப்பவை அல்ல மனித உரிமைகள். <br /><br />தேவையான கவிதை. <br /><br />என் வாக்கையும் அளித்து வாசகர் பரிந்துரைக்கும் அனுப்பிவிட்டேன்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-26947388396977772182011-08-11T21:41:07.937+08:002011-08-11T21:41:07.937+08:00’இனப்பெருமை என்பது
இனப்பெருக்கம்
செய்வது மட்டுமல்ல...’இனப்பெருமை என்பது<br />இனப்பெருக்கம்<br />செய்வது மட்டுமல்ல’-என்பதை<br />எப்போது உணரப்போகிறாய்?<br /><br />இருபது மைல் தொலைவில்<br />இன மலர்ச்சிப் போராட்டம்<br />உச்சத்தில் இருந்த போதும்<br />இன மானம் உணர்ந்து,<br /><br />சிறு துரும்பையும்<br />அசைக்க முனையாத நீயா<br />ஈராயிரத்து இருபதில்<br />இந்தியாவை<br />வல்லரசாக்கி விடப் போகிறாய்?<br /><br /><br />சாட்டையடி கேள்வி <br /><br />http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.htmlKarthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-1126635721819565872011-08-11T21:25:27.580+08:002011-08-11T21:25:27.580+08:00நமக்கான
உரிமைகளை ஒன்று
கேட்டுப் பெற வேண்டும்.
மறுக...நமக்கான<br />உரிமைகளை ஒன்று<br />கேட்டுப் பெற வேண்டும்.<br />மறுக்கப்படுமாயின்<br />உதைத்து தான் பெற வேண்டும்!//<br />sharpen words..very impressive lines..குணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-17208214948851283682011-08-11T13:10:31.475+08:002011-08-11T13:10:31.475+08:00//நமக்கான
உரிமைகளை ஒன்று
கேட்டுப் பெற வேண்டும்.
மற...//நமக்கான<br />உரிமைகளை ஒன்று<br />கேட்டுப் பெற வேண்டும்.<br />மறுக்கப்படுமாயின்<br />உதைத்து தான் பெற வேண்டும்!//<br />முற்றிலும் உண்மை... மயிலே... மயிலே என்றால் இறகு போடாது...<br /><br />//நமக்கான<br />உரிமைகளை ஒன்று<br />கேட்டுப் பெற வேண்டும்.<br />மறுக்கப்படுமாயின்<br />உதைத்து தான் பெற வேண்டும்!//<br /><br />இந்த வரிகள் உணர்த்திவிட்டன மொத்தக் கவிதையின் வலியை..!<br /><br />வாழ்த்துக்கள் Mr.சத்ரியன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-26360862062200428242011-08-11T09:55:06.688+08:002011-08-11T09:55:06.688+08:00//இலவசத்திற்கே பழகிப்போன - என்
இளையச் சமுதாயமே
‘இன...//இலவசத்திற்கே பழகிப்போன - என்<br />இளையச் சமுதாயமே<br />‘இனச் சுதந்திரம்’<br />இலவசமாய்<br />எங்கும் கிடைக்காதப்பா!//<br /><br />அழுத்தமான வரிகள் நண்பா, நன்றி.காந்தி பனங்கூர்https://www.blogger.com/profile/05393876243871274649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-10243152242607570502011-08-11T03:29:07.227+08:002011-08-11T03:29:07.227+08:00அருமையான தேசப்பற்று நிறைந்த புரட்சிக் கவிதை
வாழ்த்...அருமையான தேசப்பற்று நிறைந்த புரட்சிக் கவிதை<br />வாழ்த்துக்கள்.மென்மேலும் வளம்பெற................அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-2720599245623641292011-08-11T00:55:18.527+08:002011-08-11T00:55:18.527+08:00உணர்ச்சியுள்ள தமிழன் ஒவ்வொருவரின் உண்ர்வாகவே இந்த ...உணர்ச்சியுள்ள தமிழன் ஒவ்வொருவரின் உண்ர்வாகவே இந்த கவிதை வரிகளை உணர்கிறேன்.சபாக்ஷ்.Anonymoushttps://www.blogger.com/profile/04274227436088615715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-88311786172051408992011-08-11T00:30:31.798+08:002011-08-11T00:30:31.798+08:00நல்ல பதிவு.நல்ல பதிவு.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-36015317496475345952011-08-10T22:11:30.898+08:002011-08-10T22:11:30.898+08:00கவிஞனின் சுட்டு விரல் என்னையும் சுட்டுகிறது.
......கவிஞனின் சுட்டு விரல் என்னையும் சுட்டுகிறது.<br /><br /><br />...... ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. ஒவ்வொருவருக்கும் கடமையும் உண்டு. சரியா சொல்லி இருக்கீங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-83055872978477340702011-08-10T21:56:01.245+08:002011-08-10T21:56:01.245+08:00வரிகளில் வீரம் தெரிக்கிறது!ஒன்று பட வேண்டிய அவசியம...வரிகளில் வீரம் தெரிக்கிறது!ஒன்று பட வேண்டிய அவசியமும் புரிகிறது...thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-80761160343250966442011-08-10T21:49:21.367+08:002011-08-10T21:49:21.367+08:00இந்த வரிகளில் ததும்பும் அனல்
சுடட்டும் இந்த சமூகத...இந்த வரிகளில் ததும்பும் அனல் <br />சுடட்டும் இந்த சமூகத்தைசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.com