tag:blogger.com,1999:blog-2325080309774330017.post6739114994952976447..comments2023-07-07T18:38:38.370+08:00Comments on மனவிழி: வீரர்களைக் காப்போம்சத்ரியன்http://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2325080309774330017.post-73062496660041197122011-12-04T14:43:52.142+08:002011-12-04T14:43:52.142+08:00உள்ளத்தை கனக்கச் செய்யும் பதிவு இது உலக மக்களின் ப...உள்ளத்தை கனக்கச் செய்யும் பதிவு இது உலக மக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம் நாம். அனைவரும் இடுகைக்கு பாராட்டுக<br />copy paste seidhuviten mannikkavum<br />ennidam thamizh ezhuththuru illai<br />surendran<br />surendranath1973@gmail.comவிழித்துக்கொள்https://www.blogger.com/profile/05538144084556112642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-74977662769814014772011-12-04T10:43:56.183+08:002011-12-04T10:43:56.183+08:00குழந்தைகளை ஒரு போதும் கோபமாக அதட்டாதீர்கள், குழந்த...குழந்தைகளை ஒரு போதும் கோபமாக அதட்டாதீர்கள், குழந்தைகளுக்கு மன்னிப்புக் கேட்கச் சொல்லிக் கொடுங்கள் -இப்படி நீங்கள் சொன்ன விஷயங்களை ரசித்துப் படித்துக் கொண்டே வந்தேன். பிற்பகுதியில் நீங்கள் சொல்லியிருந்தவற்றைப் படித்ததும் மனம் பாரமானது. கண்கள் ஈரமானது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-23240000723436603982011-12-04T10:14:10.925+08:002011-12-04T10:14:10.925+08:00நல்ல பதிவு.
எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்...நல்ல பதிவு.<br />எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />மிக்க நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-59461241469364822922011-12-03T03:11:49.427+08:002011-12-03T03:11:49.427+08:00வலிகள் வாய்களுக்குள்ளேயே அமுங்கிப் போகிறது...
வார...வலிகள் வாய்களுக்குள்ளேயே அமுங்கிப் போகிறது...<br /><br />வார்த்தைகள் இருந்தும் அதற்கு ஒலி கொடுக்கத் தென்பில்லை...<br /><br />சத்தி இருந்தும் செத்தபிணமானேன்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-36096293675244404442011-12-02T12:44:33.650+08:002011-12-02T12:44:33.650+08:00நல்லதொரு பகிர்தல் நண்பா..
இப்படித்தான் ஒருகுழந்தை...நல்லதொரு பகிர்தல் நண்பா..<br /><br />இப்படித்தான் ஒருகுழந்தைக்கு விருந்தினர் பணம் வைத்துக்கொடுத்தார்கள்..<br /><br />விருந்தினர் சென்றவுடன் பணத்துக்கும் காகிதத்துக்கும் வேறுபாடுதெரியாத அந்தச் சின்னக் குழந்தையிடம் பணத்தைக் கிழித்துவிடாதே என்று சொல்லிககொண்டே இருந்தார்கள்..<br /><br />குழந்தை கிழிக்கப்போகிறதே என்று அதனிடமிருந்து அந்தப் பணத்தைப் பறிக்கப்போனார்கள்..<br /><br />அப்போது அந்தக்குழந்தை என்ன நினைத்ததோ பணத்தைக் கிழித்தே விட்டது..<br /><br />குழந்தை வளர்த்தல் ஒரு கலை நண்பா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-70365059891091289172011-12-01T19:22:28.264+08:002011-12-01T19:22:28.264+08:00ஈழத்திற்கு நம்மால் ஏதாவது நல்லது நடக்குமா என்று எத...ஈழத்திற்கு நம்மால் ஏதாவது நல்லது நடக்குமா என்று எத்தனையோ முயற்சிகள் சில நல்லவர்களின் ஆதரவுடன் நடந்து கொண்டுதான் இருக்கிறது....ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே ஈழத்திற்காக வீதிக்கு வந்தால் மட்டுமே முடிவு என்பது உண்டு..இல்லையென்றால் <br />தமிழ்நாட்டிற்கும் நாளை இதே நிலைதான்.தென்காசித் தமிழ்ப் பைங்கிளிhttps://www.blogger.com/profile/15962700445504194600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-30195142084137281912011-11-30T14:45:25.349+08:002011-11-30T14:45:25.349+08:00இளமையிலேயே கடவுள் அல்லது மனச்சாட்சியை அறிமுகப்படுத...இளமையிலேயே கடவுள் அல்லது மனச்சாட்சியை அறிமுகப்படுத்துங்கள்.வாழ்த்துக்கள் நண்பா <br />அருமையான பதிவு .<br />அன்புடன் <br />யானைக்குட்டியானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலிhttps://www.blogger.com/profile/08056849794845181910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-87202907273186366782011-11-30T14:45:09.052+08:002011-11-30T14:45:09.052+08:00இளமையிலேயே கடவுள் அல்லது மனச்சாட்சியை அறிமுகப்படுத...இளமையிலேயே கடவுள் அல்லது மனச்சாட்சியை அறிமுகப்படுத்துங்கள்.வாழ்த்துக்கள் நண்பா <br />அருமையான பதிவு .<br />அன்புடன் <br />யானைக்குட்டியானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலிhttps://www.blogger.com/profile/08056849794845181910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-12507305011296756332011-11-29T22:50:23.379+08:002011-11-29T22:50:23.379+08:00நெஞ்சு கனக்குறது தங்கள் ஆக்கத்தைக் கண்டபோது .இந்த ...நெஞ்சு கனக்குறது தங்கள் ஆக்கத்தைக் கண்டபோது .இந்த நிலை மாறாதோ ...........!!!! நன்றி சகோ பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-40566213558358839072011-11-29T20:53:44.462+08:002011-11-29T20:53:44.462+08:00நெஞ்சம் பத பதைக்கும் பதிவு அண்ணே ..
இந்த உலகமகா தல...நெஞ்சம் பத பதைக்கும் பதிவு அண்ணே ..<br />இந்த உலகமகா தலைவர்களின் கண்மூடிய அரசியலில் தமிழ் குழந்தைகளின் உணர்வும் , மனசும் <br />மழுங்க படுவது உள்ளதை கணக்க வைக்கின்றது ,,,<br />நேற்று ஒரு மானங்கெட்ட ஈனப்பிறவி சொல்கிறது ஈழத்தில் இறந்தவர்கள் அனைவரும் இயற்கை மரணம் அடைந்தவர்களாம்...<br />இவனின் தலைவனை மட்டும் படுகொலை செய்து விட்டார்களாம் ... அப்படியே அந்த கழிவை காரி துப்ப வேண்டும் போலிருந்தது ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-74602993390228181432011-11-29T01:04:28.153+08:002011-11-29T01:04:28.153+08:00மனம் கனமாய்ப் போனது..மனம் கனமாய்ப் போனது..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-86679786855470074022011-11-28T18:10:43.109+08:002011-11-28T18:10:43.109+08:00உள்ளத்தை கனக்கச் செய்யும் பதிவு இது உலக மக்களின...உள்ளத்தை கனக்கச் செய்யும் பதிவு இது உலக மக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம் நாம் அனைவரும் இடுகைக்கு பாராட்டுகள்மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-32170484063175276382011-11-27T22:12:05.663+08:002011-11-27T22:12:05.663+08:00மனதை என்னவோ செய்கிறது!மனதை என்னவோ செய்கிறது!shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-7486682732178315262011-11-27T20:04:32.921+08:002011-11-27T20:04:32.921+08:00குழந்தைகள் படும் பாடு.... மனதை கனமாக்குகிறதப்பா......குழந்தைகள் படும் பாடு.... மனதை கனமாக்குகிறதப்பா...<br />நாம இப்படி ஒரு வழியை/வலியை காட்டி விட்ட பிறகு இவ்வளவு பெரிய கிரிமினலாகிட்டானேன்னு வருத்தபடுகிற நிலைதான் வரும்....thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-56282519183514279502011-11-27T19:50:02.375+08:002011-11-27T19:50:02.375+08:00மனசுக்கு கஷ்டமா இருக்குய்யா...மனசுக்கு கஷ்டமா இருக்குய்யா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-60372075887545276582011-11-27T01:47:37.750+08:002011-11-27T01:47:37.750+08:00பிஞ்சு நெஞ்சில் விதிக்கவேண்டிய நல்ல விதைகளை
வரிசைப...பிஞ்சு நெஞ்சில் விதிக்கவேண்டிய நல்ல விதைகளை<br />வரிசைப்படுத்தி அழகாக சொன்னமைக்கு நன்றிகள் பல நண்பரே...<br /><br />பதிவை ஈழக் குழந்தைகள் மனநிலையுடன் கோர்த்துவிட்டது மனதை கனக்கச் செய்கிறது...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-78348053644761686602011-11-26T22:21:40.081+08:002011-11-26T22:21:40.081+08:00ஆரம்பத்துல குழந்தைகள் பற்றி சொல்லிட்டு போக போக ஈழ ...ஆரம்பத்துல குழந்தைகள் பற்றி சொல்லிட்டு போக போக ஈழ குழந்தைகளுக்கும் கிடைக்குமா என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-90470871299588250452011-11-26T21:46:49.928+08:002011-11-26T21:46:49.928+08:00ஒரு வகையா ஆரம்பிச்சு இப்படி இதயம் கணக்கும் படி முட...ஒரு வகையா ஆரம்பிச்சு இப்படி இதயம் கணக்கும் படி முடிச்சிட்டீங்களே...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com