tag:blogger.com,1999:blog-2325080309774330017.post6812349358954170178..comments2023-07-07T18:38:38.370+08:00Comments on மனவிழி: "எனக்கு மகனாக"சத்ரியன்http://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2325080309774330017.post-17255726422363063942009-11-04T20:29:08.094+08:002009-11-04T20:29:08.094+08:00வேதனையை வரிகளில் தோய்த்து எழுதியிருறாய் நண்பனே, அட...வேதனையை வரிகளில் தோய்த்து எழுதியிருறாய் நண்பனே, அடுத்தவரியை படிக்க முடியாமல் விழி நீர் விழித்திரையை மறைக்கிறது. இந்த உலகத்தில் எதுவும் நிரந்தர மிலலை வேதனையும் தான்.Rajakamalhttps://www.blogger.com/profile/11543028686673713195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-17779963790013927292009-11-04T05:09:42.875+08:002009-11-04T05:09:42.875+08:00வார்த்தைகள் என்னிடம் இல்லை சத்ரியன்..
வருத்தம் மட்...வார்த்தைகள் என்னிடம் இல்லை சத்ரியன்..<br />வருத்தம் மட்டும்..<br />கலங்காதீர்<br />நானிருக்கேன்..ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-80848199144233609922009-11-04T02:50:28.033+08:002009-11-04T02:50:28.033+08:00வார்த்தைகள் இல்லை
நண்பனே,
அன்னைக்கு ஆறுதலாயிறு
என்...வார்த்தைகள் இல்லை<br />நண்பனே,<br />அன்னைக்கு ஆறுதலாயிறு<br />என்னைக்கும்..சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-8205440287591997232009-11-03T21:47:33.051+08:002009-11-03T21:47:33.051+08:00அன்பின் உறவுகள்,
வேல்கண்ணன்
ஆ.ஞானசேகரன்
ஹேமா
S.A....அன்பின் உறவுகள்,<br /><br />வேல்கண்ணன்<br />ஆ.ஞானசேகரன்<br />ஹேமா<br />S.A. நவாஸ்<br />வானம்பாடி<br />கலா,<br />சி.கருணாகரசு<br /><br />அனைவருக்கும் எங்கள் குடும்பத்தாரின் நன்றிகளும், அன்பும்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-77500875332598073632009-11-03T18:00:14.645+08:002009-11-03T18:00:14.645+08:00எனக்கு தெரியும் அந்த நாளின் உன் சோகம்!.
எனக்கு தெர...எனக்கு தெரியும் அந்த நாளின் உன் சோகம்!.<br />எனக்கு தெரியாது அதை நீ அடைகாப்பது!<br /><br />உன்னோடே இருபான் தம்பி பிரபகரன்!!அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-32584671202970154612009-11-03T17:51:43.468+08:002009-11-03T17:51:43.468+08:00ஆறுதல் சொல்லியோ,அனுதாபப்பட்டோ
உங்கள் துயர் ஆறாது.ம...ஆறுதல் சொல்லியோ,அனுதாபப்பட்டோ<br />உங்கள் துயர் ஆறாது.மீட்ட முடியாத<br />பேரிழப்பு.<br />எனக்கும் அந்த அனுபம் ஒன்றல்ல...<br />பல..நமக்குமட்டுமல்ல ஒவ்வொருவர்<br />வாழ்க்கையிலும் பல இழப்புக்கள்<br />நேந்திருக்கும் சத்திரியன் <br />இருந்தாலும் ...உங்கள் அன்னைக்கும்,<br />குடும்பத்தாருக்கும் இரு மகனாய் இருந்து<br />ஆற்றுங்கள் உங்கள் கடமையை.<br />கவலையும் ,சோகமும்,கண்ணீரும்<br />கரையட்டும் உங்கள் சிரிப்பில்.Kalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-41706437508860398042009-11-03T16:07:15.146+08:002009-11-03T16:07:15.146+08:00ம்ம்.வார்த்தைகள் ஒன்றும் உதாவது. கண்ணீரஞ்சலி.ம்ம்.வார்த்தைகள் ஒன்றும் உதாவது. கண்ணீரஞ்சலி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-683763236414083932009-11-03T16:02:10.817+08:002009-11-03T16:02:10.817+08:00கலங்க வேண்டாம் நண்பா. அம்மாவுக்கும் உங்களுக்கும் ந...கலங்க வேண்டாம் நண்பா. அம்மாவுக்கும் உங்களுக்கும் நீங்களே ஆறுதல். வேறு வார்த்தைகள் இல்லை என்னிடம்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-67177707214293085732009-11-03T13:31:08.028+08:002009-11-03T13:31:08.028+08:00சத்ரியா,வருத்தங்களும் துன்பங்களும் யாரையுமே விட்டு...சத்ரியா,வருத்தங்களும் துன்பங்களும் யாரையுமே விட்டு வைக்கவில்லைப் போலும்.ஆ(ற்)றிக்கொள்ளுங்கள்.<br />அருகில் உங்கள் சாரல்.கை நீட்டும் தூரங்களில் நாங்கள் இருக்கிறோம்.<br />வாழ்வு நீங்கள் வேண்டாம் என்றாலும் உங்களை இழுத்துச் செல்லும்.<br />கலங்கவேண்டாம் சகோதரனே.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-29932012403262998522009-11-03T13:19:18.045+08:002009-11-03T13:19:18.045+08:00//எங்கிருக்கிறாய்
உடன் பிறப்பே?
ஏங்கித் தவிக்கிறோம...//எங்கிருக்கிறாய்<br />உடன் பிறப்பே?<br />ஏங்கித் தவிக்கிறோமே<br />ஏதும் உணராமல் இருப்பாயோ?<br />எனக்கு மகனாகப் பிறப்பாயோ?//<br /><br />ஆழ்ந்த வருத்தங்கள் நண்பா... அதற்கு மேல் சொல்ல தெரியவில்லைஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-6445059034261550102009-11-03T12:56:28.525+08:002009-11-03T12:56:28.525+08:00என்ன சொல்வதென்று தெரியவில்லை சத்ரியா,...
எனது ஆழ்ந...என்ன சொல்வதென்று தெரியவில்லை சத்ரியா,...<br />எனது ஆழ்ந்த வருத்தத்தை தாய்க்கும் உங்களுக்கும் <br />தெரிவித்து கொள்வதை தவிர..........வேல் கண்ணன்http://rvelkannan.blogspot.comnoreply@blogger.com