tag:blogger.com,1999:blog-2325080309774330017.post702601723785436840..comments2023-07-07T18:38:38.370+08:00Comments on மனவிழி: "தொல்லை வரம்"சத்ரியன்http://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2325080309774330017.post-90577336579477135592009-11-04T20:54:22.073+08:002009-11-04T20:54:22.073+08:00தொல்லையை சுற்றி சுற்றி வந்து வரமா கேட்கும் மடத்தனை...தொல்லையை சுற்றி சுற்றி வந்து வரமா கேட்கும் மடத்தனைத்தை மிக அழகா சொல்லிட்டிங்க, வேஸ்ட் என்று தெரிந்தும் சுற்றுகிறோமே. - எப்டி எப்டி சத்ரியன் பல வரிகளில் சொல்ல வேண்டியதை சில வார்த்தைகளில் எப்டி சத்ரியன் பின்னிட்டிங்க போங்க.Rajakamalhttps://www.blogger.com/profile/11543028686673713195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-64667150882785966142009-11-01T14:18:25.201+08:002009-11-01T14:18:25.201+08:00அருமை....அருமை....மயூ மனோ (Mayoo Mano)https://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-54080099700802379732009-11-01T10:21:20.975+08:002009-11-01T10:21:20.975+08:00ம்ம்ம்ம்ம்... அருமைம்ம்ம்ம்ம்... அருமைஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-3517986249488421852009-11-01T09:28:09.223+08:002009-11-01T09:28:09.223+08:00உங்களுக்கு எல்லா வரங்களும்
கிடைத்து விட்டதால்,......உங்களுக்கு எல்லா வரங்களும் <br />கிடைத்து விட்டதால்,.....<br />இப்படி எழுதலாமா?கவிஞரே!!<br />நீங்க காதலிக்கும் போது காதல்<br />வெல்லம்,”உங்களுக்கு” முடிந்த<br />பின் தொல்லையா?<br />{இப்போது காதலித்துக் கொண்டிருக்கிறவர்கள்<br />பதில் சொல்லுங்களேன்,,,...}<br /><br />ஒன்றுமறியாத <br />என் மனம்...!\\\\\<br />அப்ப..எங்க மனசு சூட்சுமம்<br />நிறைந்த்து.<br />அப்பப்பா.....உங்க மனசு மட்டும்<br />குழந்தை மனசு என்கீறீர்கள்!<br />இது எந்த வைகையில்<br />நியாயம் ?கவிஞரே!!<br />மடக்கி,மடக்கி காதலிக்கிறது அப்புறம்.....<br />{நான் காதலித்துத் திருமணம்<br />செய்யவில்லை அதனால்...}<br />என்று சொல்லவே கூடாது.Kalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-75405608168787052872009-10-31T15:44:38.849+08:002009-10-31T15:44:38.849+08:00இப்படியுமா நடக்குது உலகில் நாமதான் சின்னப்புள்ளயாட...இப்படியுமா நடக்குது உலகில் நாமதான் சின்னப்புள்ளயாட்டம் இருந்திட்டமோ?thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-18468261483723231102009-10-31T14:40:29.433+08:002009-10-31T14:40:29.433+08:00//அட அட அட. ரொம்ப லேட்டா சொல்றீங்களே நண்பா. காலம் ...//அட அட அட. ரொம்ப லேட்டா சொல்றீங்களே நண்பா. காலம் கடந்து போச்சு.ஹ்ம்ம்ம்//<br /><br />நவாஸ்,<br /><br />இளவட்டங்க அப்படி இப்படி எழுதத்தான் செய்வாங்க...!<br />பொறுத்தருளனும்....!<br /><br />ஹேமா, கலகலப்ரியா மாதிரி ...செய்யப்படாது.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-22884160995959940512009-10-31T14:37:42.500+08:002009-10-31T14:37:42.500+08:00//வர கவிதை அருமை
வாழ்த்துக்கள்...//
வாங்க விஜய்,...//வர கவிதை அருமை<br /><br />வாழ்த்துக்கள்...//<br /><br />வாங்க விஜய்,<br /><br />நன்றி...!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-10283269334161765342009-10-31T14:34:08.010+08:002009-10-31T14:34:08.010+08:00அட அட அட. ரொம்ப லேட்டா சொல்றீங்களே நண்பா. காலம் கட...அட அட அட. ரொம்ப லேட்டா சொல்றீங்களே நண்பா. காலம் கடந்து போச்சு.ஹ்ம்ம்ம்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-19360603841932683722009-10-31T14:25:56.566+08:002009-10-31T14:25:56.566+08:00//முதல்ல தொல்லை வரம்
கேட்பீங்க
அப்பறம் அவங்க பிள்ள...//முதல்ல தொல்லை வரம்<br />கேட்பீங்க<br />அப்பறம் அவங்க பிள்ளை வரம்<br />கேட்பாங்க<br />இந்த இரண்டுக்கும் இடையிலதான<br />இருக்கு உங்க ஒன்றுமறியாத என் மனம்...!//<br /><br />வாங்க சங்கர்,<br /><br />சட்டுன்னு கண்டுகிட்டீங்களே.<br /><br />ம்ம்ம்...கற்பூரமாத்தான் இருக்கிறீங்க.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-77998672877011742932009-10-31T13:16:36.343+08:002009-10-31T13:16:36.343+08:00வர கவிதை அருமை
வாழ்த்துக்கள்
விஜய்வர கவிதை அருமை <br /><br />வாழ்த்துக்கள் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-78646750186536099112009-10-31T12:54:27.460+08:002009-10-31T12:54:27.460+08:00முதல்ல தொல்லை வரம்
கேட்பீங்க
அப்பறம் அவங்க பிள்ளை...முதல்ல தொல்லை வரம்<br />கேட்பீங்க <br />அப்பறம் அவங்க பிள்ளை வரம் <br />கேட்பாங்க <br />இந்த இரண்டுக்கும் இடையிலதான <br />இருக்கு உங்க ஒன்றுமறியாத என் மனம்...!சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-49966413284595190822009-10-31T09:52:11.117+08:002009-10-31T09:52:11.117+08:00//சத்ரியா...இதெல்லாம் சரில்ல.
சொல்லிட்டேன்.எல்லா வ...//சத்ரியா...இதெல்லாம் சரில்ல.<br />சொல்லிட்டேன்.எல்லா வரமும் கிடைச்ச அப்புறமும் இன்னும் வரம்ன்னா என்ன அர்த்தம்பா !//<br /><br />ஹேமா,<br />"காதல் இல்லாதது வாழ்க்கையாகுமா..? (இந்த முகவரிக்குப்போய் கேளுங்க)<br />(http://myspb.blogspot.com/2009/05/blog-post_28.html)<br /><br /><br />//சாரல் குட்டி எப்பிடி இருக்கா.//<br /><br />அத்தை மேல கோவமா இருக்காங்க. (வந்து பாக்கலையின்னும், பேசலையின்னும்)<br /><br />//ஏன் உப்புமடச் சந்திப்பக்கம் வாறதில்ல.வாங்க.//<br /><br />யார் சொன்னா வரலைன்னு. வந்தேன். திரும்பும் போது எதுவும் சொல்லிக்காம வந்துட்டேன். அதான் இப்படி கேட்டுட்டீங்க. மீண்டும் வந்து 'குட்டிட்டு' வரேன்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-42865944221188041612009-10-31T09:42:45.998+08:002009-10-31T09:42:45.998+08:00//தெரியுது... ஆனா தெரியல... 'இன்பா'வோட அம்...//தெரியுது... ஆனா தெரியல... 'இன்பா'வோட அம்மா இல்லைனு மட்டும் தெரியுது.. ஹி..ஹி..//<br /><br />"வெடி"ப்ரியா,<br /><br />"ஃப்ரியா வெடி" வெச்சிருவ போலிருக்கே. ஆத்தாடி....தாங்க மாட்டேன் தாயி!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-31307537640407233042009-10-31T05:09:49.244+08:002009-10-31T05:09:49.244+08:00சத்ரியா...இதெல்லாம் சரில்ல.
சொல்லிட்டேன்.எல்லா வரம...சத்ரியா...இதெல்லாம் சரில்ல.<br />சொல்லிட்டேன்.எல்லா வரமும் கிடைச்ச அப்புறமும் இன்னும் வரம்ன்னா என்ன அர்த்தம்பா !<br /><br />சாரல் குட்டி எப்பிடி இருக்கா.<br /><br />ஏன் உப்புமடச் சந்திப்பக்கம் வாறதில்ல.வாங்க.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-44316159238430821662009-10-31T02:59:35.688+08:002009-10-31T02:59:35.688+08:00theriyuthu... aanaa theriyala... inbada ammaa illa...theriyuthu... aanaa theriyala... inbada ammaa illainu mattum theriyuthu.. hihi..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-91596679485431041492009-10-30T21:58:30.879+08:002009-10-30T21:58:30.879+08:00//hmm.. yarunne.. varam thara mattennu adam pudikk...//hmm.. yarunne.. varam thara mattennu adam pudikkirathu..//<br /><br />வெடிப்ரியா,<br /><br />உண்மையாவே யாருன்னு தெரியிலையா தங்க(ம்)ச்சி...?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-21909681878189907302009-10-30T20:36:26.325+08:002009-10-30T20:36:26.325+08:00hmm.. yarunne.. varam thara mattennu adam pudikkir...hmm.. yarunne.. varam thara mattennu adam pudikkirathu..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-8110717195865297982009-10-30T20:33:32.567+08:002009-10-30T20:33:32.567+08:00வாங்க வேல்கண்ணன்,
//காதல் = தொல்லை
எப்படி ?//
உங...வாங்க வேல்கண்ணன்,<br /><br />//காதல் = தொல்லை<br />எப்படி ?//<br /><br />உங்களுக்கு இன்னும் வயசு போதாது...!<br /><br /><br />//ஒன்றுமறியாத<br />என் மனம்...!//<br />யார் சத்ரியன் மனமா<br />நம்பலாமா ..?//<br /><br />நல்லவிய்ங்கள சந்தேகப்படக் கூடாது. நம்பித்தான் ஆகனும்...(?!)சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-59765183971618280522009-10-30T20:29:37.806+08:002009-10-30T20:29:37.806+08:00காதல் = தொல்லை
எப்படி ?
//ஒன்றுமறியாத
என் மனம்....காதல் = தொல்லை <br />எப்படி ? <br />//ஒன்றுமறியாத <br />என் மனம்...!//<br />யார் சத்ரியன் மனமா <br />நம்பலாமா ..?வேல் கண்ணன்http://rvelkannan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-58929107600264135302009-10-30T20:28:03.429+08:002009-10-30T20:28:03.429+08:00க.பாலாசி சொன்னது...
//தொல்லை (காதல்) வரம் வேண்டி...க.பாலாசி சொன்னது...<br /><br />//தொல்லை (காதல்) வரம் வேண்டி<br />உன்னைச் சுற்றிக் கொண்டிருக்கிறது<br />ஒன்றுமறியாத<br />என் மனம்...!//<br /><br />அதிகமா சுத்தவேண்டாம்னு சொல்லுங்க அன்பரே....<br /><br />நல்ல கவிதை....//<br /><br />பாலாசி,<br /><br />என்ன சோல வறீங்கண்ணு தெரியுது. ஏற்கனவே...அப்பிடிதான் இருக்கு.<br /><br />நன்றி நண்பா.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-68337621712105698532009-10-30T20:25:39.772+08:002009-10-30T20:25:39.772+08:00//தொல்லை (காதல்) வரம் வேண்டி
உன்னைச் சுற்றிக் கொண்...//தொல்லை (காதல்) வரம் வேண்டி<br />உன்னைச் சுற்றிக் கொண்டிருக்கிறது<br />ஒன்றுமறியாத<br />என் மனம்...!//<br /><br />அதிகமா சுத்தவேண்டாம்னு சொல்லுங்க அன்பரே....<br /><br />நல்ல கவிதை....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-75835463109017114112009-10-30T20:20:33.772+08:002009-10-30T20:20:33.772+08:00வானம்பாடி சொன்னது...
//இதென்னா சன் டிவி விளம்பரம்...வானம்பாடி சொன்னது...<br /><br />//இதென்னா சன் டிவி விளம்பரம் மாதிரி பிள்ளை வாரம், காதல் வாரம்னு. வரமா? வாரமா?//<br /><br />வானம்பாடியாரே,<br /><br />நீங்க யாராச்சும் கவனிக்கிறீங்களான்னு டெஸ்ட் பண்ணேன்.( சாமாளிப்பு....!)<br /><br />"வரம்" தான் சரி. எழுத்துப்பிழைக்கு சாரி.<br /><br />சுட்டியதற்கு நன்றி.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-67251264237306638382009-10-30T20:17:46.769+08:002009-10-30T20:17:46.769+08:00பிரபாகர் சொன்னது...
//காதலிக்க அறிவு தேவையில்லையா...பிரபாகர் சொன்னது...<br /><br />//காதலிக்க அறிவு தேவையில்லையா நண்பா? நல்ல சிந்தனை...//<br /><br />பிரபா,<br /><br />அப்படின்னா எழுதியிருக்கேன்.<br /><br />முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-4486178552792854142009-10-30T20:15:21.493+08:002009-10-30T20:15:21.493+08:00ப்ரியமுடன் வசந்த் சொன்னது...
//ஏம்பா வசந்த் உன்னோ...ப்ரியமுடன் வசந்த் சொன்னது...<br />//ஏம்பா வசந்த் உன்னோட மனசப்பத்தி சத்ரியன் இவ்ளோ கரெக்ட்டா எழுதியிருக்கார் எப்பிடி?//<br /><br /><br />வசந்த்,<br /><br />இருக்கலாம். ஆனா கொஞ்சம் அதிகம்...!<br />(எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க... வசந்த் மனச நான் அப்பிடியேசத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-51797161096085718332009-10-30T20:08:46.628+08:002009-10-30T20:08:46.628+08:00இதென்னா சன் டிவி விளம்பரம் மாதிரி பிள்ளை வாரம், கா...இதென்னா சன் டிவி விளம்பரம் மாதிரி பிள்ளை வாரம், காதல் வாரம்னு. வரமா? வாரமா?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com