tag:blogger.com,1999:blog-2325080309774330017.post7507211261872059347..comments2023-07-07T18:38:38.370+08:00Comments on மனவிழி: நிர்வாணமாய் நீசத்ரியன்http://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-2325080309774330017.post-44304043304448490802009-12-10T21:36:16.061+08:002009-12-10T21:36:16.061+08:00//அன்பின் சத்ரியன்
அருமையான கவிதை - நல்ல கற்பனை -...//அன்பின் சத்ரியன்<br /><br />அருமையான கவிதை - நல்ல கற்பனை - வாழ்க<br /><br />மிக மிக ரசித்தென் மகிழ்ந்தேன்<br /><br />நல்வாழ்த்துகள் சத்ரியன்//<br /><br />வாங்க சீனா,(Cheena)<br /><br />முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-92028016184087105792009-12-10T19:40:06.181+08:002009-12-10T19:40:06.181+08:00அன்பின் சத்ரியன்
அருமையான கவிதை - நல்ல கற்பனை - ...அன்பின் சத்ரியன்<br /><br />அருமையான கவிதை - நல்ல கற்பனை - வாழ்க<br /><br />மிக மிக ரசித்தென் மகிழ்ந்தேன்<br /><br />நல்வாழ்த்துகள் சத்ரியன்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-3197408063750565512009-12-04T01:12:02.430+08:002009-12-04T01:12:02.430+08:00நீ(ங்க) என்ன என்ன சொன்னாலும் கவிதை...
உன்னை எங்கு...நீ(ங்க) என்ன என்ன சொன்னாலும் கவிதை... <br />உன்னை எங்கு எங்கு தொட்டாலும் கொடுமை...tamiluthayamhttp://www.tamiluthayam.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-60418692085806980972009-12-03T21:42:14.030+08:002009-12-03T21:42:14.030+08:00மாமா கேட்டுகொண்டதற்கிணங்க ஒன்றும் திட்டாமல் போகிற...மாமா கேட்டுகொண்டதற்கிணங்க ஒன்றும் திட்டாமல் போகிறேன் <br />நன்றி :))))))))))பாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-5502919127745703672009-12-03T12:08:39.091+08:002009-12-03T12:08:39.091+08:00உன்னருகே
நான் நெருங்குகையில்
உன் அச்சம்
உணரமுடிக...உன்னருகே<br />நான் நெருங்குகையில் <br />உன் அச்சம் <br />உணரமுடிகிறது என்னால் . //<br /><br />அச்சம் <br />மடம்<br />நாணம் <br />பயிர்ப்பு <br />பயிருக்கும் <br />இருக்கின்றதென்றால் <br />அது உன்னிடம் மிகையாகாது <br />தொட்டாசிணுங்கியே.....சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-7199989129907408082009-12-02T22:16:52.423+08:002009-12-02T22:16:52.423+08:00அது என்ன! ஒரு சிலர்….
பேர் சொல்லத் தையிரியம்
இல்லை...அது என்ன! ஒரு சிலர்….<br />பேர் சொல்லத் தையிரியம்<br />இல்லையா?<br />சேச்சேச்ச...என்ன!பயந்தாங்கொள்ளி...Kalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-69231062266308800452009-12-02T17:56:04.220+08:002009-12-02T17:56:04.220+08:00/கவிதை அருமை, உங்க கவிதைகள் எல்லாம் எனக்கு மிகவும்.../கவிதை அருமை, உங்க கவிதைகள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்..//<br /><br />வசந்தி,<br /><br />உங்கள் முதல் வருகைக்கு முதலில் 'வணக்கம்'.<br /><br />இனி வரும் கவிதைகளும் உங்களுக்குப் பிடிக்கும். தொடர்ந்து வாருங்கள். <br /><br />கருத்தினைப் பதிவு செய்யுங்கள்.<br /><br /> நன்றி.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-77814207459635285002009-12-02T17:53:11.539+08:002009-12-02T17:53:11.539+08:00//kavaithai nalla iurkuga anna///
காயு,
எங்கம்மா...//kavaithai nalla iurkuga anna///<br /><br />காயு,<br /><br />எங்கம்மா அடிக்கடி காணாம போயிடறீங்க?<br /><br />(அண்ணனுக்கு ஆதரவு இல்லாம போறதால, ஒரு சிலர் வந்து திட்டிட்டு போறாங்க.)<br /><br />நன்றி.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-55067147077229324002009-12-02T17:49:05.969+08:002009-12-02T17:49:05.969+08:00/நல்லா இருக்கு அண்ணே..//
அன்பு,
நன்றி. உங்கள் ம.../நல்லா இருக்கு அண்ணே..//<br /><br />அன்பு,<br /><br /> நன்றி. உங்கள் முதல் வருகைக்கும்..கருத்திற்கும்!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-73560549561917695092009-12-02T17:47:50.185+08:002009-12-02T17:47:50.185+08:00//நல்ல கவிதைகள்...//
நன்றி கமலேஷ்.//நல்ல கவிதைகள்...//<br /><br />நன்றி கமலேஷ்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-84983539620236754942009-12-02T15:49:14.898+08:002009-12-02T15:49:14.898+08:00கவிதை அருமை, உங்க கவிதைகள் எல்லாம் எனக்கு மிகவும் ...கவிதை அருமை, உங்க கவிதைகள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்வசந்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-12169608996204994322009-12-02T15:00:11.702+08:002009-12-02T15:00:11.702+08:00kavaithai nalla iurkuga annakavaithai nalla iurkuga annagayathrihttps://www.blogger.com/profile/05195225726193730549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-55536305459560279262009-12-02T14:31:16.186+08:002009-12-02T14:31:16.186+08:00நல்லா இருக்கு!
http://kgjawarlal.wordpress.comநல்லா இருக்கு!<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-22176075749427983042009-12-02T13:29:24.525+08:002009-12-02T13:29:24.525+08:00பொருத்தமான் உவமைகள்.. வரிகள் பொதுவில் நெருடுகின்றன...பொருத்தமான் உவமைகள்.. வரிகள் பொதுவில் நெருடுகின்றன... <br /><br />இன்னும் எதிர்பார்க்கிறோம்..Muralisathriyanhttp://muralisathriyan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-29528190735900025522009-12-02T11:41:35.752+08:002009-12-02T11:41:35.752+08:00நல்லா இருக்கு அண்ணே..நல்லா இருக்கு அண்ணே..Anbuhttps://www.blogger.com/profile/00327728618323109556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-21565261883717214422009-12-02T11:33:05.745+08:002009-12-02T11:33:05.745+08:00நல்ல கவிதைகள்...நல்ல கவிதைகள்...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-54847895344400586952009-12-02T11:07:38.380+08:002009-12-02T11:07:38.380+08:00//ஆங்கிலத்தில் தான் சரியான பெயர் கொடுத்துள்ளார்கள்...//ஆங்கிலத்தில் தான் சரியான பெயர் கொடுத்துள்ளார்கள்.அதன் பெயர்<br />“touch me not" இதுவரை இது அதன் பெயர் என எண்ணியிருந்தேன். இப்போது புரிகிறது அது அதன் பெயரல்ல,மாறாக அதன் குரல்.//<br /><br />அரங்க பெருமாள்,<br /><br />அப்படியா?..ம்ம்ம்ம்!<br /><br />//இதனை உணர வைத்தமைக்கு நன்றி சத்ரியன்.//<br /><br />இவ்வளவு "மேட்டரா" வெச்சிருக்கேன் அதுல?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-73528131465105857942009-12-02T10:40:25.765+08:002009-12-02T10:40:25.765+08:00ஹேமா,
//சின்ன வயசு நினைவலைகள்.
ம்ம்ம்...இன்னும் ச...ஹேமா,<br /><br />//சின்ன வயசு நினைவலைகள்.<br />ம்ம்ம்...இன்னும் சின்னப்பிள்ளையென்ற நினைவாக்கும்.//<br /><br />பின்னே?(எப்பவும் இளவட்டந்தான்)<br /><br />//சத்ரியா,யாரையாச்சும் தொட்டுச் சிணுங்க வச்சு கவிதையா எழுதினாச் சரின்னு இருக்கு உங்களுக்கு.//<br /><br />நானா எதுவும் திட்டமிட்டு செய்யிறதில்ல. தானா நிகழுது....ம்ம்ம்ம்ம்!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-49435251476760573582009-12-02T10:37:45.058+08:002009-12-02T10:37:45.058+08:00//கவிதையிலும் anticlimax ஆ
நல்லாருக்கு நண்பா..///...//கவிதையிலும் anticlimax ஆ<br /><br />நல்லாருக்கு நண்பா..///<br /><br />விஜய்,<br /><br />எல்லாம் ஒரு 'இது'க்குதான்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-3029374695798270982009-12-02T10:01:18.358+08:002009-12-02T10:01:18.358+08:00நல்லாத்தான் இருக்கு.ஆனா....
//துன்புறுத்தி
இன்புற...நல்லாத்தான் இருக்கு.ஆனா....<br /><br />//துன்புறுத்தி<br />இன்புற்றவர்கள்//<br /><br />சிணுங்கள் இன்பம் என்பதை ஒத்துக் கொள்ளமுடிகிறது என்றாலும்<br />தொடுவது துன்புறுத்தல் என என்னால் நினைக்க முடியவில்லை.<br /><br />//நான் நெருங்குகையில் <br />உன் அச்சம்//<br /><br />கொஞ்ச நாள்ல அதெல்லாம் சரியாகிவிடும்.<br /><br />[நானும் தொட்டால் சிணுங்கி பற்றித்தான் சொல்லுகிறேன். திரு எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள், தனது “எண்ணங்கள்” புத்தகத்தில்,தினமும் அதனைத் தொட்டு,பேசிக் கொண்டிருந்தால்,நாம் தொட்டாலும் சிணுங்காது எனக் கூறியுள்ளார்.]<br /> ஆங்கிலத்தில் தான் சரியான பெயர் கொடுத்துள்ளார்கள்.அதன் பெயர் <br />“touch me not" இதுவரை இது அதன் பெயர் என எண்ணியிருந்தேன். இப்போது புரிகிறது அது அதன் பெயரல்ல,மாறாக அதன் குரல்.<br />இதனை உணர வைத்தமைக்கு நன்றி சத்ரியன்.அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-88371024947477512132009-12-02T05:54:51.000+08:002009-12-02T05:54:51.000+08:00சின்ன வயசு நினைவலைகள்.
ம்ம்ம்...இன்னும் சின்னப்பிள...சின்ன வயசு நினைவலைகள்.<br />ம்ம்ம்...இன்னும் சின்னப்பிள்ளையென்ற நினைவாக்கும்.<br /><br />சத்ரியா,யாரையாச்சும் தொட்டுச் சிணுங்க வச்சு கவிதையா எழுதினாச் சரின்னு இருக்கு உங்களுக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-8735875488524369922009-12-02T00:28:16.927+08:002009-12-02T00:28:16.927+08:00கவிதையிலும் anticlimax ஆ
நல்லாருக்கு நண்பா
விஜ...கவிதையிலும் anticlimax ஆ <br /><br />நல்லாருக்கு நண்பா <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-6471663439950082592009-12-01T20:01:01.334+08:002009-12-01T20:01:01.334+08:00//எலிக்கு வலி,,பூனைக்கு கொண்டாட்டம்
அதன் நிலமை புர...//எலிக்கு வலி,,பூனைக்கு கொண்டாட்டம்<br />அதன் நிலமை புரிந்தும் தொடத்துடிக்கும்<br />கைகளை என்ன?என்ன?செய்யலாம்!!??<br />உங்களுக்கு ஒரு விளையாட்டு ஆனால்......<br />அதன் கஷ்ரம் புரியுமா?//<br /><br />இப்படியெல்லாம் யோசிச்சா "பூவாவுக்கு" (சோறு) என்ன பண்றது?.சில விடயங்களை ஆராயக் கூடாது. சரியா?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-35019739425598686772009-12-01T19:58:40.422+08:002009-12-01T19:58:40.422+08:00//காதல் பெண்களுடன் முடிந்து...
பாவம் செடிகளிடமுமா?...//காதல் பெண்களுடன் முடிந்து...<br />பாவம் செடிகளிடமுமா?//<br /><br />ஆஹா,<br /> <br />என்னை இன்னிக்கி 'பிண்ணி பெடலெடுக்காம' விடமாட்டாங்க போல.!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-53808272653002848982009-12-01T19:57:02.931+08:002009-12-01T19:57:02.931+08:00//கவிதையில் இது ஒரு டெக்னிக் படிப்பவரை வேறு ஒன்றை ...//கவிதையில் இது ஒரு டெக்னிக் படிப்பவரை வேறு ஒன்றை நினைக்க வைத்து நாம் வேறு ஒன்றை சொல்வது அதை சரியாகச் செய்திருக்கிறீர்கள் சத்ரியன். // <br /><br />ராஜ்கமல்,<br /><br />செஞ்சிட்டேனா...அப்பாடி இன்னிக்கி நிம்மதியா தூங்குவேன்.<br /><br />//பிறகு 'அந்த நானே யோசிச்சது' உண்மையில் என்னை யோசிக்க வைத்தது, உண்மையில் அது சத்ரியன் யோசித்தது தானா? என்று.//<br /><br />நம்பியே ஆகனும். நிஜமாலுமே நானேதான் யோசிச்சேன்.<br /><br />// நூறு சதவிகிதம் உண்மையான விசயம். கிரேட் சத்ரியன்.//<br /><br />நன்றிங்க.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.com