tag:blogger.com,1999:blog-2325080309774330017.post7636486611124604944..comments2023-07-07T18:38:38.370+08:00Comments on மனவிழி: ’தோச’ பக்திசத்ரியன்http://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2325080309774330017.post-84595559886712607632011-09-11T19:51:57.078+08:002011-09-11T19:51:57.078+08:00அருமையான தோசக் கவிதை. நல்ல சிந்தனை வாழ்த்துகள்.
வே...அருமையான தோசக் கவிதை. நல்ல சிந்தனை வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-29294018767709425442011-09-11T19:51:55.086+08:002011-09-11T19:51:55.086+08:00அருமையான தோசக் கவிதை. நல்ல சிந்தனை வாழ்த்துகள்.
வே...அருமையான தோசக் கவிதை. நல்ல சிந்தனை வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-54025910641788727542011-09-11T13:09:31.283+08:002011-09-11T13:09:31.283+08:00//காதல் தோசமுள்ள
பெண்னொருத்தியைக்
கண்டு சொல்லுங்கள...//காதல் தோசமுள்ள<br />பெண்னொருத்தியைக்<br />கண்டு சொல்லுங்களேன்.<br />எனக்கு!//<br /><br />புது அப்ளிகேஷன். நல்லா இருக்கு சத்ரியன். ஆனா....Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-59539209392627948292011-09-10T05:32:05.224+08:002011-09-10T05:32:05.224+08:00உன்னை
இரைஞ்சும் கவிதைகள் எழுதும்
என்னை
என்ன செய்வா...உன்னை<br />இரைஞ்சும் கவிதைகள் எழுதும்<br />என்னை<br />என்ன செய்வாய்<br />காதலே!<br /><br />ஒன்றுமே செய்யமுடியாது சகோ <br />வேணுமென்றால் ஒருகட்டி ஐஸ் <br />தலையில் வைக்கலாம். அதை <br />நீங்கள் என் தளத்திற்கு விரைந்து <br />சென்றால் பெற்றுக்கொள்ளலாம் .<br />அங்கு என்னை ஆட்டிப் படைக்கும் <br />குட்டிச் சாத்தான் வந்துள்ளது பாருங்களேன் .<br />நன்றி சகோ பகிர்வுக்கு ....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-11830504361711829922011-09-05T16:06:26.978+08:002011-09-05T16:06:26.978+08:00காதலித்து பார்
செவ்வாய் தொஷமாவது
வெங்காய தொசயாவத...காதலித்து பார் <br />செவ்வாய் தொஷமாவது <br />வெங்காய தொசயாவது...<br /><br />முதல் வரி உபயம் வைரமுத்துSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-68917385775350965102011-09-05T14:06:11.105+08:002011-09-05T14:06:11.105+08:00உங்கள் வலைத்தளத்துக்கு முதல்முறை வருகிறேன்!!
கவித...உங்கள் வலைத்தளத்துக்கு முதல்முறை வருகிறேன்!!<br /><br />கவிதை நல்லா எழுதுறிங்க பாஸ்!!குடிமகன்https://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-70207128865087937962011-09-05T11:48:10.741+08:002011-09-05T11:48:10.741+08:00மாப்ள கலக்கல் கவிதை!மாப்ள கலக்கல் கவிதை!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-7396930256561253422011-09-04T17:49:51.873+08:002011-09-04T17:49:51.873+08:00தொடர்ந்து என் வலையில் இலக்கியத் தேன் பருகியமைக்காக...தொடர்ந்து என் வலையில் இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..<br /><br />http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html<br /><br />நன்றி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-4988973627210747722011-09-04T17:48:43.828+08:002011-09-04T17:48:43.828+08:00நல்ல எள்ளல் சுவை கூடிய கவிதை
அருமை கவிஞரே.நல்ல எள்ளல் சுவை கூடிய கவிதை<br /><br />அருமை கவிஞரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-18608203805666812642011-09-04T00:07:42.071+08:002011-09-04T00:07:42.071+08:00உன்னை
இரைஞ்சும் கவிதைகள் எழுதும்
என்னை
என்ன செய்வா...உன்னை<br />இரைஞ்சும் கவிதைகள் எழுதும்<br />என்னை<br />என்ன செய்வாய்<br />காதலே!\\\\\\<br />தூணிலும் இருப்பாய்,துரும்பிலும் இருப்பாய்...<br />என்பதுபோல்..<br />உங்கள் கண் பார்ப்பதெல்லாம் காதலென்று<br />கவிதை வந்தால்!பாவம் காதல் ரொம்ப அவஸ்தைப்படுகிறது<br />உங்களிடம் மாட்டிக்கொண்டு<br /><br />காதலிடம்போய்..<br />செய் வாய் என்றால்!<br />யோவ்....என்ன நினைச்சுகிட்டு இப்படியெல்லாம்<br />கேட்கிறாய்...தொலைச்சுப்போடுவன் என்று..<br />எதையாவது கையில தூக்கல்லையா?ராசா!<br /><br />இரைஞ்சி,இரைஞ்சி நீங்க்கேட்க...<br />அது <br />இரைந்து,இரைந்து கத்துவதால்,!<br />பக்கத்துவீட்டுக்காரங்க உங்களைத்<br />துரத்தாமல் இருந்தால் சரிதான்!!<br /><br />கவனம் காதல்காதலென்று மனம்<br />திரைந்து,திரைந்து போகாமல்<br />{அப்புறம் மத்துத்தேடி.அலைந்து<br />அதெல்லாம் ரொம்பத்தொல்லை}<br />அன்{பு} பால் மாதிரியே இருக்கட்டும்!கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-3035497377829511872011-09-03T23:47:44.455+08:002011-09-03T23:47:44.455+08:00யோவ்...என்ன விளையாட்டா!!!.. கவிதை எழுதச் சொன்னா!!!...யோவ்...என்ன விளையாட்டா!!!.. கவிதை எழுதச் சொன்னா!!!... பார்த்துப்பூ....அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-87611426587218518012011-09-03T23:08:40.603+08:002011-09-03T23:08:40.603+08:00காதல் தோசமுள்ள
பெண்னொருத்தியைக்
கண்டு சொல்லுங்களேன...காதல் தோசமுள்ள<br />பெண்னொருத்தியைக்<br />கண்டு சொல்லுங்களேன்.<br />எனக்கு!\\\\\\\\\\<br />அடா..சாமி....<br />இன்னொன்று கட்டிக நான் தயார்<br />யாராவது காதலில் தோற்றவர்கள்<br />என்னுடன் தொடர்புகொள்ளலாம்<br />என்னும் விளம்பரத்தை{காசு,பணம்}இல்லாமல்<br /> ஐயா எவ்வளவு<br />புத்திசாலித்தனமாக்க கேட்கிறார்!<br />நானும்,ஹேமாவும் நல்ல,வல்ல...<br />ஜாதகத்துடன்தான் இருக்கின்றோம் ஆதலால்....<br />இந்த ஜம்பம் எல்லாம் பலிக்காது காதல்இளவரசரே!கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-63752253689371099992011-09-03T13:30:06.962+08:002011-09-03T13:30:06.962+08:00இரண்டுமே கலக்கல் ...
ஏதோ சிங்கைல நடக்குது ..
மர்ம...இரண்டுமே கலக்கல் ... <br />ஏதோ சிங்கைல நடக்குது ..<br />மர்மமா இருக்குது ..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-60383088424933472582011-09-03T13:29:19.367+08:002011-09-03T13:29:19.367+08:00இருங்க அண்ணிக்கு போன் பண்ணி சொல்லிடுறேன்.//
காந்த...இருங்க அண்ணிக்கு போன் பண்ணி சொல்லிடுறேன்.//<br /><br />காந்தி,<br /><br />அங்கே பெண் கேட்பவர் கவிஞர்.<br /><br />என்னை ஏம்ப்பா வம்புல மாட்டிவிடப் பாக்கறீங்க?<br />//<br /><br />அந்த கவிஞர் தாங்கள் தானே அண்ணே .. எப்புடிarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-81004105511632888782011-09-03T08:40:53.335+08:002011-09-03T08:40:53.335+08:00செவ்வாய் தோஷத்தை ஜாதகம் சொல்வதுபோல்
காதல் தோஷத்தை ...செவ்வாய் தோஷத்தை ஜாதகம் சொல்வதுபோல்<br />காதல் தோஷத்தை கவிதை மிக அழகாகச் சொல்லிப்போகிறது<br />இரண்டு கவிதைகளிலும் மிக அழகாக<br />ரசிக்கத்தக்க கேள்வியை எழுப்பிப் போகிறீர்கள் மனம் கவர்ந்த படைப்பு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-21669372217348742192011-09-03T03:11:04.021+08:002011-09-03T03:11:04.021+08:00காதல் கவிதை... கலக்கலாய்...காதல் கவிதை... கலக்கலாய்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-26136162885061822612011-09-03T01:39:40.073+08:002011-09-03T01:39:40.073+08:00100 சதவிகிதம் செவ்வாய் தோஷம் என்றால் நெகடிவ் ப்ளட்...100 சதவிகிதம் செவ்வாய் தோஷம் என்றால் நெகடிவ் ப்ளட் குருப்பாக இருக்கும். ஆனால் அடிப்படை தெரியாத ஜோதிடர்களால் ஜோதிடம் பொய்த்து போகிறது நண்பா. <br /><br />காதல் தோசை sorry தோஷமுள்ள பொண்ணு வேணுமா ?<br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-70637877003363859442011-09-03T00:39:37.266+08:002011-09-03T00:39:37.266+08:00இன்றய தேசபக்தி தான்
தமிழனுக்கு
தோசபக்தி...இன்றய தேசபக்தி தான்<br /> தமிழனுக்கு<br /> தோசபக்தி யாக உள்ளது<br /> <br /> அதனால்தான் செங்கொடி<br /> எரிந்து போனாள் நண்பரே!<br /> கருத்தும் கவிதையும்<br /> நன்று!<br /> தொலைபேசி எண் <br /> கொடுத்திருந்தேனே பார்த்தீரா..<br /> <br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-11319920422738278512011-09-02T20:50:51.912+08:002011-09-02T20:50:51.912+08:00காதல் திருமணத்துக்கு ஜோதிடம் பார்க்கத்தேவையில்லை எ...காதல் திருமணத்துக்கு ஜோதிடம் பார்க்கத்தேவையில்லை என்கிறது சாஸ்திரம்.உங்கள் வரிகள் நன்றுshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-3486423936914168522011-09-02T16:50:10.147+08:002011-09-02T16:50:10.147+08:00யூத்/கவிஞர் அப்படின்னு தப்பிக்க பாக்குறீங்க...இன்ன...யூத்/கவிஞர் அப்படின்னு தப்பிக்க பாக்குறீங்க...இன்னும் கலான்னு ஒருத்தர் உங்கள காச்ச வருவாங்களே வரலியா?<br />அனுபவிங்க!!!thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-67375449606418281312011-09-02T13:25:48.994+08:002011-09-02T13:25:48.994+08:00யூத்துங்கெல்லாம் அப்பிடித்தான் , விடு........ங்ங்ங...யூத்துங்கெல்லாம் அப்பிடித்தான் , விடு........ங்ங்ங்ங்க மாணவண்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-38386842961009770082011-09-02T13:24:58.376+08:002011-09-02T13:24:58.376+08:00//எங்கள் ஊர் ஜோதிடர் தன்னிடம் ஜோதிடம் பார்க்க வருப...//எங்கள் ஊர் ஜோதிடர் தன்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் உங்க பையனை ஐடிஐ(ITI) படிக்க வையுங்கள் A1 ஆக வருவான்னு சொல்லிகிட்டு இருக்கார். என்னத்த சொல்ல.//<br /><br />ஒருவேளை ஐடி (IT)-யைச் சொன்னாரோ என்னவோ!<br /><br /> நான் மட்டும் என்னத்தைச் சொல்ல?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-3122114030746008662011-09-02T13:22:25.549+08:002011-09-02T13:22:25.549+08:00////காதல் தோசமுள்ள
பெண்னொருத்தியைக்
கண்டு சொல்லுங்...////காதல் தோசமுள்ள<br />பெண்னொருத்தியைக்<br />கண்டு சொல்லுங்களேன்.<br />எனக்கு!//<br /><br />இருங்க அண்ணிக்கு போன் பண்ணி சொல்லிடுறேன்.//<br /><br />காந்தி,<br /><br />அங்கே பெண் கேட்பவர் கவிஞர்.<br /><br />என்னை ஏம்ப்பா வம்புல மாட்டிவிடப் பாக்கறீங்க?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-4166675815121735842011-09-02T13:21:06.894+08:002011-09-02T13:21:06.894+08:00////காதல் தோசமுள்ள//
தோசம் என்றால் ஆகாது / கெடுதல...////காதல் தோசமுள்ள//<br /><br />தோசம் என்றால் ஆகாது / கெடுதல் என்ற பொருளில் தான் சொல்லுவார்கள்.//<br /><br />கோவி.க. அண்ணே,<br /><br />ஆகவிடாம பண்றீங்களே அண்ணே!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-72345356369988757722011-09-02T12:50:24.084+08:002011-09-02T12:50:24.084+08:00:-):-)மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.com