tag:blogger.com,1999:blog-2325080309774330017.post7862654004694487428..comments2023-07-07T18:38:38.370+08:00Comments on மனவிழி: களவொழுக்கம்சத்ரியன்http://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2325080309774330017.post-89726202457381390522012-09-01T18:01:49.962+08:002012-09-01T18:01:49.962+08:00ஒரு நல்ல நினைவுகளை பதிவு செய்து உள்ளீர் இரவுக...ஒரு நல்ல நினைவுகளை பதிவு செய்து உள்ளீர் இரவுக்குறி பகற்குறி பார்த்து உங்களின் உறவுகளை தொடருங்கள்<br />மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-38688832400395331902012-07-24T16:05:43.811+08:002012-07-24T16:05:43.811+08:00கனவுக் கன்னி அவள் தூங்கியதனால்
கவிதை மலர் மலர்ந்த...கனவுக் கன்னி அவள் தூங்கியதனால் <br />கவிதை மலர் மலர்ந்த விதம் இதமானது!..<br />வாழ்த்துக்கள் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-70041547830798390302012-07-23T18:23:21.921+08:002012-07-23T18:23:21.921+08:00//கரைக்குள் தவிக்கும்
அலைகளுடன் அலைந்து கொண்டிருக்...//கரைக்குள் தவிக்கும்<br />அலைகளுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்<br />நான்.//<br /><br />மிக அழகிய சொல்லாடல் சத்ரியன் இப்படி வார்த்தைகளை அழகுணர்ச்சியுடன் படைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான், பளிச்சின்னு மனசில் ஒட்டிக்கிட்டது. என் ஸ்டேடசிலும் இதை தான் வைத்துள்ளேன் தற்போது.. சோ ப்யூட்டிபுல்கண்ணம்மாhttps://www.blogger.com/profile/08686431000789164319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-11849446954363264422012-07-23T14:19:30.822+08:002012-07-23T14:19:30.822+08:00காதல் நிறைந்தால்
களவாட தோணுவது
இயல்புதான் .........காதல் நிறைந்தால் <br />களவாட தோணுவது <br />இயல்புதான் .........<br /><br />தோன்றவில்லை என்றாள் தான் <br />ஆச்சர்யம் ..........<br /><br />//கரைக்குள் தவிக்கும்<br />அலைகளுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்<br />நான்.//<br /><br />உணர்வு குவியல் ..........அருமை சத்திரியா .......அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-36959576479639848822012-07-22T20:01:08.389+08:002012-07-22T20:01:08.389+08:00களவொழுக்கம் சூப்பர் அண்ணா...களவொழுக்கம் சூப்பர் அண்ணா...உழவன்https://www.blogger.com/profile/00895343797588608185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-41046758077935630362012-07-22T16:03:32.012+08:002012-07-22T16:03:32.012+08:00தூங்கித்தான் போகட்டுமே.இப்போது என்ன குறைந்து விட்ட...தூங்கித்தான் போகட்டுமே.இப்போது என்ன குறைந்து விட்டுப்போகிறது.அவளின் நினைவுகள்தான் அலைபாய்கிறதே மனதுக்குள்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-45068521976074397012012-07-22T14:04:56.489+08:002012-07-22T14:04:56.489+08:00''களவொழுக்கம் ''
பதினைந்து
இருபத...''களவொழுக்கம் ''<br /><br />பதினைந்து <br />இருபது வருடங்கள் <br />முன்னுள்ள கிராமங்களில் <br />வரண்டுபோன ஈர நிகழ்வுகளின் <br />சாரல் <br /><br /><br />சிறப்பு நண்பாசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-48526493522208804662012-07-22T08:29:52.632+08:002012-07-22T08:29:52.632+08:00ஏன் இந்தபுளள, வா! என்று சொல்லிவிட்டு வராமல் போனாள?...ஏன் இந்தபுளள, வா! என்று சொல்லிவிட்டு வராமல் போனாள?<br />சரியான ஏமாற்றுக்காரியாக இருப்பாளோ<br />பாவம் இவரு.....காத்திருந்து,,காத்திருந்து....<br /><br />ஹேமா,இது அனுபவம்தான்,அனுபவமேதான்!Kalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-64468340587072060292012-07-22T06:07:35.585+08:002012-07-22T06:07:35.585+08:00இரவுக்குறி பற்றி இயம்பாதது உம் குற்றம். இப்போது பு...இரவுக்குறி பற்றி இயம்பாதது உம் குற்றம். இப்போது புலம்பித் திரிவதில் என்ன லாபம்?<br /><br />ஏரியிலே தவளைக்கல் எறிந்தேனும் எழுப்பப் பாரும் அவளை!<br /><br />களவொழுக்கம் காட்டும் கவிதை கலக்கல். பாராட்டுகள் சத்ரியன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-59491610012407473902012-07-21T22:49:45.167+08:002012-07-21T22:49:45.167+08:00அருமையான கவிதை.அருமையான கவிதை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-89423129094850975982012-07-21T21:26:14.091+08:002012-07-21T21:26:14.091+08:00சிறந்த படைப்பாக்கம் ... கூறிய சொற்களை விட அது கூறு...சிறந்த படைப்பாக்கம் ... கூறிய சொற்களை விட அது கூறும் பொருள் அதிகம் அண்ணேarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-13151068135357312152012-07-21T21:20:25.788+08:002012-07-21T21:20:25.788+08:00களவொழுக்கம்
கற்பொழுக்கமாகி விட்டதே
கவிதையில்..!!!
...களவொழுக்கம்<br />கற்பொழுக்கமாகி விட்டதே<br />கவிதையில்..!!!<br /><br />பின்னிட்டிங்க போங்க நண்பரே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-1707436841583465432012-07-21T17:10:26.676+08:002012-07-21T17:10:26.676+08:00தூங்கித்தானே சாமம்ன்னா இருப்பா....பின்ன உங்களை மாத...தூங்கித்தானே சாமம்ன்னா இருப்பா....பின்ன உங்களை மாதிரி கன்னியில்லாத்தீவுக் கரையிலயா குந்திக்கிட்டு...ஓ ஒரு வேளை நேரவித்தியாசமோ அவவுக்கும் உங்களுக்கும் !<br /><br />ஒன்றை ஒன்றுக்குள் திணித்து காதலை உருவாக்கும் கவித்திறன் அற்புதம் சத்ரியா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-40181908546110533862012-07-21T17:09:26.998+08:002012-07-21T17:09:26.998+08:00கொடுத்த உவமைகள்
சிந்தையை மயக்குகிறது
நண்பரே..கொடுத்த உவமைகள் <br />சிந்தையை மயக்குகிறது <br />நண்பரே..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-37375329758014760882012-07-21T17:01:38.389+08:002012-07-21T17:01:38.389+08:00''...கரைக்குள் தவிக்கும்
அலைகளுடன் அலைந்து...''...கரைக்குள் தவிக்கும்<br />அலைகளுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்<br />நான்....''<br />சுப்பர் மன்மதா!.....<br />கம்பு தானே!....<br />எப்படித்தான் சிந்தனை வருகிறதோ!.<br />ஒவ்வோருவர் ஒவ்வோருவர் பாணி! நன்று!..நன்று....<br />நல்வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-26118661000122998172012-07-21T15:37:59.592+08:002012-07-21T15:37:59.592+08:00நல்ல வரிகள்... வாழ்த்துக்கள்...நல்ல வரிகள்... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-84701317188993834562012-07-21T15:11:09.118+08:002012-07-21T15:11:09.118+08:00நிகழ்விற்குள் தவறாமல் வந்துவிடும் நினைவு அருமை.நிகழ்விற்குள் தவறாமல் வந்துவிடும் நினைவு அருமை.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-39379618430006480582012-07-21T14:53:00.145+08:002012-07-21T14:53:00.145+08:00அருமையான ஒப்பீடு
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்அருமையான ஒப்பீடு<br />மனம் கவர்ந்த பதிவு<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-39586788804084680102012-07-21T14:32:59.092+08:002012-07-21T14:32:59.092+08:00அருமை!அருமை!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com