tag:blogger.com,1999:blog-2325080309774330017.post8535895316419539315..comments2023-07-07T18:38:38.370+08:00Comments on மனவிழி: ஆலிங்கனா-02சத்ரியன்http://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2325080309774330017.post-11366910048692782002012-10-07T14:22:10.643+08:002012-10-07T14:22:10.643+08:00ஹேமாவுடன் சேர்ந்து நானும் திட்டுகிறேன், காலமும் கா...ஹேமாவுடன் சேர்ந்து நானும் திட்டுகிறேன், காலமும் காதலும் துரோகிகள்...<br /><br />அருமையாக எழுதியுள்ளீர்கள்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-37798584335090235062012-08-31T23:41:12.487+08:002012-08-31T23:41:12.487+08:00மனம் கனத்துப் போனது வரிகள் காட்சியை கண் முன் கொண்ட...மனம் கனத்துப் போனது வரிகள் காட்சியை கண் முன் கொண்டு வருகின்றன. உண்மை நிகழ்வைப் போல் நிஜம் வெறுத்து நிற்கிறேன்.<br />ஆலிங்கனாவின் மீது அர்த்தமற்ற கோபம் கூட வருகிறது ஏனோ?சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-36298781295376451262012-06-10T20:40:40.828+08:002012-06-10T20:40:40.828+08:00கைபிடித்துக்கொள்கிறேன்....காலமும் கடவுளும் துரோகிக...கைபிடித்துக்கொள்கிறேன்....காலமும் கடவுளும் துரோகிகள்...நானும் சேர்ந்து திட்டுறன்\\\\\\<br />ஹேமா ,தப்புத் தப்பு .....காலமும்,கடவுளுமா! இணைப்பதும்,பிரிப்பதும் இல்லவே!<br />இருமனங்களின் போக்குத்தான் காரணம்.<br />இனிமேல் திட்டவே கூடாது சரியா?<br /><br />சத்ரியா! அழகான எழுத்துநடை விபரிக்க நேரமில்லை ....தொடருங்கள.கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-38552702224582212442012-06-08T19:37:18.178+08:002012-06-08T19:37:18.178+08:00நயம் சொட்டும் காதல் கதை ஆலிங்கனா.நயம் சொட்டும் காதல் கதை ஆலிங்கனா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-84676223988544749312012-06-08T17:38:46.576+08:002012-06-08T17:38:46.576+08:00வார்த்தைகளை தேடித்தேடி கோர்த்து இருக்கிறீர்கள் ச...வார்த்தைகளை தேடித்தேடி கோர்த்து இருக்கிறீர்கள் சிறப்பான நடை பாராட்டுகள்மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-64303882477065522712012-06-03T11:23:18.143+08:002012-06-03T11:23:18.143+08:00கவிதைகளை விட இது போன்ற நடையில் முயற்சிக்கலாம். நல்...கவிதைகளை விட இது போன்ற நடையில் முயற்சிக்கலாம். நல்லா வந்துருக்கு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-83252959037780494492012-06-03T10:50:52.998+08:002012-06-03T10:50:52.998+08:00பச்சை மஞ்சள் பாவாடை தாவணி கண்முன் கொண்டு வந்தக் கா...பச்சை மஞ்சள் பாவாடை தாவணி கண்முன் கொண்டு வந்தக் காட்சியில் கொஞ்சம் மெய் மறக்கிறேனே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-20755304543938676492012-06-03T10:49:29.794+08:002012-06-03T10:49:29.794+08:00எங்கேயோ கூட்டிப் போகிறீர்கள் என்பது மட்டும் புரிகி...எங்கேயோ கூட்டிப் போகிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. உடன் வருகிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-37184172005492907002012-06-02T10:42:30.782+08:002012-06-02T10:42:30.782+08:00ஆலிங்கனா... பெயரே என்னைத் தழுவிக் கொள்கிறதே...ஆலிங்கனா... பெயரே என்னைத் தழுவிக் கொள்கிறதே...மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-23857613024145582432012-06-01T02:20:23.396+08:002012-06-01T02:20:23.396+08:00அருமையாக எழுதப் பட்டுள்ளது. உணர்வுகளைக் கையாண்ட வி...அருமையாக எழுதப் பட்டுள்ளது. உணர்வுகளைக் கையாண்ட விதமும் அருமை. நல்வாழ்த்து. <br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-44052257232350965842012-05-31T17:42:01.871+08:002012-05-31T17:42:01.871+08:00தாபம் தீர்க்கின்றனவா? மேலும் சேர்க்கின்றனவா? தெரிய...தாபம் தீர்க்கின்றனவா? மேலும் சேர்க்கின்றனவா? தெரியவில்லை. ஆயினும் வரிகளுக்குள் அடைபட்டிருக்கும் காதலின் பெருமூச்சில் தகித்துக் கொண்டிருக்கிறது கவிதை. பாராட்டுகள் சத்ரியன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-67806533281934518042012-05-31T05:18:15.083+08:002012-05-31T05:18:15.083+08:00என்ன சொல்ல சத்ரியா...கடவுள்மீதும்,காதலிமீதும் காதல...என்ன சொல்ல சத்ரியா...கடவுள்மீதும்,காதலிமீதும் காதல் உங்களுக்கு.செல்லக்கோபம்....இயலாமையால் வெளிப்படும் பெருமூச்சு வார்த்தைகளாகிவிட்டிருக்கிறது.ஆறிக்கொள்வதைத் தவிர....காற்றலையில் கைபிடித்துக்கொள்கிறேன்....காலமும் கடவுளும் துரோகிகள்...நானும் சேர்ந்து திட்டுறன்....!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-76201939129235724592012-05-31T02:19:20.277+08:002012-05-31T02:19:20.277+08:00//நான் சூடவும் நீயில்லை.நீ சூடவும் ஒரு பூவில்லை.//...//நான் சூடவும் நீயில்லை.நீ சூடவும் ஒரு பூவில்லை.//<br /><br />ஆலிங்கனா மீதான காதல் கண்மாய் தண்ணீர் போல குளிர்ச்சியாய்... காதல் வரிகளை அள்ளி வீசுகிறது...<br /><br />அருமை... கவிஞரே... அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-31186755520749242982012-05-30T21:01:29.854+08:002012-05-30T21:01:29.854+08:00நண்பா.. மிக அருமை.. வாழ்த்துகள்..நண்பா.. மிக அருமை.. வாழ்த்துகள்..கோவிhttps://www.blogger.com/profile/00151703188029449161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-64077624034032036082012-05-30T18:22:19.234+08:002012-05-30T18:22:19.234+08:00ஆலிங்கனாவின் மேல் கொண்ட அதீத அன்பின் ஆழம் வார்த்தை...ஆலிங்கனாவின் மேல் கொண்ட அதீத அன்பின் ஆழம் வார்த்தைகளில் ஊடுருவி செல்வதை பார்க்கமுடிகிறது காவிய கவிஞன் சத்திரியன் அவர்களே ..........அருமைஅனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-60200868716563816032012-05-30T16:50:32.482+08:002012-05-30T16:50:32.482+08:00ஒரு மெல்லிசை தழுவியதாய் உண்ரமுடிகிறது.கோடிட்டு சொல...ஒரு மெல்லிசை தழுவியதாய் உண்ரமுடிகிறது.கோடிட்டு சொல்ல நினைத்தால் மொத்த கதையையும் தான் கட் காபி பேஸ்ட் பண்ணி சொல்லனும்.<br /><br />// நீரின் போர்வையை உதறி போர்த்தத் தோன்றியது எனக்கு. //<br /><br />கற்பனை ரசனையின் உச்சம் இவ்வரிகள்<br /><br />தேர்ந்தெடுத்த ஒரு ராகத்தில் லயித்த சுகம் கதையில்.<br /><br />ஒரு கவிஞன் காதலனுக்கு உரிய அத்தனை ரசனையும் திறமையும் காதலும் உள்ளது உங்களுக்குள்.<br /><br />இப்படி ஒரு காதலன் பொறாமையா இருக்கு ஆலிங்கனாவின் மேல்.கெட்டவார்த்தை முகம் சுளிக்கச் செய்யவில்லை.<br /><br />முரட்டுக்காதலா கதை அழகு நயம் சுகம் தெய்வீகம்..........thamilarasihttps://www.blogger.com/profile/07377773163090914706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-29997515489634481352012-05-30T14:54:10.392+08:002012-05-30T14:54:10.392+08:00அனைத்தும் இந்தப் பதிவில் அடங்கியிருக்கிறது..ஒவ்வொர...அனைத்தும் இந்தப் பதிவில் அடங்கியிருக்கிறது..ஒவ்வொரு வார்த்தையும் உயிர் பெற்றிருக்கிறது. வசன கவிதையாய் வார்த்தைகள் வரிகட்டி நிற்கின்றன.<br /><br />"கண் தெரியாத நான் <br />உன் கரத்தினைப் பற்றிக்கொண்டு உன்பின்னால் நடந்து அலையவேண்டும்"<br /><br />"உன்னைத் திட்டச்சொல்லி தீச்சொற்களை உதடு நோக்கி <br />உந்தித் தள்ளுகிறது அடிவயிறு. உதட்டைவிட்டு <br />வெளியேற முடியாமல் நெஞ்சுக்கூட்டில் சுற்றிச் சுழல்கிறது கெட்டவார்த்தைகள்"<br /><br />மிகவும் பிடித்தவை..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-16972365410102463022012-05-30T14:41:23.617+08:002012-05-30T14:41:23.617+08:00அபாரம்... பிரமிக்க வைக்கிறது. படைப்பும், சொல்லிச்ச...அபாரம்... பிரமிக்க வைக்கிறது. படைப்பும், சொல்லிச்சென்ற விதமும்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-73963502200418568342012-05-30T14:22:21.932+08:002012-05-30T14:22:21.932+08:00கவிதை நடை! கலக்கல்! வருணணை! கருத்துக் காவிய மாகச் ...கவிதை நடை! கலக்கல்! வருணணை! கருத்துக் காவிய மாகச் செல்கிறது பதிவு!<br /><br /> சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-44655932952819387612012-05-30T14:10:21.064+08:002012-05-30T14:10:21.064+08:00முதலில் தாங்கள் தேர்வு செய்துள்ள பெயருக்கு ஒரு வந்...முதலில் தாங்கள் தேர்வு செய்துள்ள பெயருக்கு ஒரு வந்தனம். மிகவும் நன்றாக இருக்கிறது. <br /><br />உள்ள உணர்வுகளை, இயலாமையில் எழும் கோபம்.. அதன் விளைவு எல்லாம் உளவியலை அப்படியே படம். <br /><br />இறுதியில் <br />நான் சூடவும் நீயில்லை.<br />நீ சூடவும் ஒரு பூவில்லை.<br /> உன் பூசைக்கும் இங்கே பூக்களில்லை எனும்போது இப்பூமியை படைத்தவன் மேல் கோபம் கொள்ளாது வேறு யாரை சாடட்டும் நான்?<br /><br />இது உயிர்ப்புள்ள கவிதை வரிகளாய் ஒளிவீசுகிறது. அழகு.. தொடருங்கள். அவ்வப்போது கொஞ்சம் தவறாக நினைக்காமல் நினைவூட்டுங்கள் கண்ணன். என்னால் வலைப்பூக்கள் பக்கமே இப்போதெல்லாம் வர இயல்வதில்லை. அதனால்..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-63833755026010730172012-05-30T13:33:44.137+08:002012-05-30T13:33:44.137+08:00உக்கிரமாய்த் திட்டுகிற, அர்ச்சிக்கப் பூக்கள்கூட இல...உக்கிரமாய்த் திட்டுகிற, அர்ச்சிக்கப் பூக்கள்கூட இல்லையென்று அனத்துகிற பேரன்பு... அபாரம் தம்பி. பிரமிக்க வைக்கிறது உன் எழுத்து.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-49180300544102993622012-05-30T13:16:48.676+08:002012-05-30T13:16:48.676+08:00*ஏரியின்
அடி மடியில் மட்டும் நீர் ஒட்டியிருக்கிறத...*ஏரியின் <br />அடி மடியில் மட்டும் நீர் ஒட்டியிருக்கிறது<br />நீ இல்லாத நான் போல<br /><br /><br /> ம்ம்ம்... கவிதை... கவிதை...<br /><br />மூற்றாம் பத்தி <br />ரசனை கவிஞனின் <br />வரிகள் காட்ச்சியாக ஒளிர்கிறது <br /><br /><br /><br />ங்க ...இல்லாத தனிமைகளில் <br />கோபமும் கெட்ட வார்த்தையும் <br /> சில நேரங்களில் தவிர்க்க முடியதில்லை (எல்லாருக்கும் )<br /><br />அதிலும் <br />சில அமிலத்தன்மையுள்ள வார்த்தைகள் <br />உறையாமல் தேங்கியே நிற்கும் <br /><br /><br />*நான் <br />சூடவும் நீயில்லை<br />நீ சூடவும் ஒரு பூவில்லை <br />உன் பூசைக்கும் பூக்களில்லை <br /><br />கடவுளையும் <br />திட்டும் தருணம் <br />எனன செய்ய இது .............ம்(:செய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-88618984895239745332012-05-30T13:13:20.267+08:002012-05-30T13:13:20.267+08:00வார்த்தைகளின் ஆலிங்கனம், ஆலிங்கனா....!!!வார்த்தைகளின் ஆலிங்கனம், ஆலிங்கனா....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com