எழுத்துகளற்ற
கடிதங்கள் எழுத எங்கு கற்றாளோ
வெறும்
காதலாலும் பிரியங்களாலும்
நிரப்பி விடுகிறாள் காகிதத்தை...!
***
என்
காயத்திலிருந்து *
காற்றை நீக்கி விட்டு
காதலை நிரப்பி வைத்திருக்கிறாள்...!
(*காயம்-உடல்)
***
போர்வைக்குள் அவள்
புறமுதுகு காட்டுவது புதிதல்ல