Jun 26, 2012

தினந்தோறும்




காலை எழுந்தவுடன்
காதல்

பின்பு

காசுக்காக கொஞ்சம்
ஓடல்

மாலை முழுதும் மென்
ஊடல்

மாலை மங்கியதும்
........!



27 comments:

  1. ம்ம் போங்க பாஸ் இதெல்லாம் சொல்லிட்டு ..

    ReplyDelete
  2. மாலை மங்கியதும் ஊடல் தணிந்து கூடலா!!!!?

    சா இராமாநுசம்

    ReplyDelete
  3. புள்ளியை வைத்து விட்டு யாராவது அதில் கோலம் போடுவார்களா என்று எட்டி நிற்று பார்பதே வழக்கமாகிபோனதோ ...............

    ReplyDelete
  4. உறக்கம் சரியா....

    ReplyDelete
  5. மென் ஊடலுக்குப் பின் ....ல்
    இல்லற அழகு நண்பா

    ReplyDelete
  6. மாலை மங்கியதும்
    ........! \\\\.....????
    ம்ம்மம... தெரிஞ்ச நீங்களே
    சொல்லுங்கோ........

    ReplyDelete
  7. இளைஞர்களுக்கான தினசரி
    கடமைகளை வழியுறுத்திப் போகும் பாடல் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென

    ReplyDelete
  9. தினந்தோறும் இதுவே தொடர்கதை தானே சத்ரியன்

    ReplyDelete
  10. மாலை மங்கியதும் கூடலா...

    நல்ல கவிதை...

    ReplyDelete
  11. ....! இதுக்கு அர்த்தம் எங்களுக்கு தெரியாதாக்கும். படுத்துகினும் போத்திக்கலாம், போத்திக்கினும் படுத்துக்கலாம்..ஒத்தையில தூங்கரச்சயே வாயை பாரு...!

    ReplyDelete
  12. மாலை மங்கியதும்
    ........! ??????????????????????????????????????????????????????

    ReplyDelete
  13. மாலை மங்கியதும் கூடல்
    கூடல் முயங்கியதும்
    அடுத்த நாளுக்கான
    தேடல்

    ReplyDelete
  14. இது தானோ குசும்பு....
    மாலை மயங்கியதும்
    செவக்க செவக்கக் கூடல்...
    ம்...ம்....
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  15. படிக்கும்போதே இதழ்கள் விரிகிறது. அழகு..

    ReplyDelete
  16. மாலைக்கு பின் எதுவும் சொல்லாமல் திக்க வைத்து விட்டீர்களே...

    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா
    ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

    ReplyDelete
  17. அனுதினமும் அன்பின் பிடிக்குள் அகப்பட்டு வாழும் வாழ்க்கையில் காலையென்ன, மாலையென்ன? நாளும் பொழுதும் காதல் நினைவுகளால் கழிவதுதானே உண்மை!
    காதல் கொஞ்சும் கவி வரிகளுக்குப் பாராட்டுகள் சத்ரியன்.

    ReplyDelete
  18. ஒரு சமயம்....

    மாலை
    மங்கியதும் ஏங்கலோ....!!!

    ReplyDelete
  19. தினம்தோறும் காதல் அழகு.

    ReplyDelete
  20. அய்யயோ நான் தெரியாம வந்துட்டேன் ...

    ReplyDelete
  21. ஆஹா.... மாலையில் வேறென்ன மென் ஊடலுக்குப் பின்... அதுவேதான்... அருமை தம்பி.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.