Dec 16, 2010

முள்ளிடைப் பூக்கள்



இதழ்க்கிளை
இடுக்கில்
எச்சில் ஊறவைக்கும்

மகரந்தகுழல்..!



~~~~~~~~~~~ *~~~~~~~~~~~


உன்
சொல்லிடை
சிரிப்பினை
நினைவூட்டும்

இம்
முள்ளிடைப் பூக்கள்!

14 comments:

  1. சத்திரியன்! வாங்க ! நலமா? கவிதை நச்!

    ReplyDelete
  2. ஹையோ சீக்கிரம் கோபாலை ஒரு தரம் ஊருக்கு வந்துட்டு போவச் சொல்லுங்க.. அவ்ங்க மனைவி கவுஜ எல்லாம் படிச்சி கிலியடிச்சு கிடக்காங்க..:))

    ReplyDelete
  3. சத்ரியா....என்னமோ...சொல்றீங்க !

    ReplyDelete
  4. தேனக்கா ரிபீட்டு

    ReplyDelete
  5. அழகான பதிவு அண்ணே...
    தொடரட்டும் தங்களின் காதல் பயணம்....

    ReplyDelete
  6. சத்ரியா....என்னமோ...சொல்றீங்க !///////
    என்ன இது சின்னப்பிள்ளத் தனமான
    கேள்வி ஹேமா? கவிதாயினிக்குத் தெரியாததா?

    ReplyDelete
  7. வாவ்…..தேன்சொட்டும் வரிகள் சத்ரியா !
    அழகு
    எல்லோரும் நலமா? நானில்லாமல்……… ஹ்….ஹ…ஹ…ஆஆஆஅ…….

    ReplyDelete
  8. மறுபடியும் ஒரு பெருத்த கரவோசை ... உங்களுக்கா

    ReplyDelete
  9. முள்ளிடைப் பூக்கள்!
    சூப்பர்
    தலைப்பே கவிதை

    ReplyDelete
  10. பனிக்காலத்தில் ஒரு குளிரான கவிதை..ம்ம்ம்ம் சத்ரியன் நடத்துங்கோ..

    ReplyDelete
  11. //உன்
    சொல்லிடை
    சிரிப்பினை
    நினைவூட்டும்

    இம்
    முள்ளிடைப் பூக்கள்!//

    நல்ல உவமை.. நன்றாக சிந்திக்கிறீர்கள் சத்ரியன்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.