Jan 5, 2013

காதல் காலம்-01



இன்றென்ன
காதல் ஜெயந்தியா?

என் 
வீடெங்கும்
உன்
கா(த)ல் தடங்கள் பதிந்திருக்கிறதே!

*

என் உள்ளம் 
பல்லாங்குழியாகவா தெரிகிறது?
பின்னே ஏனடி
கண்ணுமுழி ரெண்டையும்
அதில் போட்டு
விளையாடிக் கொண்டிருக்கிறாய்?

**


4 comments:


  1. கவிதை வழக்கம் போல அருமை தம்பீ! நாளை நடைபெறும் உம் புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. அருமை..அருமை. அதிலும் கடைசி பத்தி மிகச்சிறப்பு..

    ReplyDelete
  4. அவளுடைய கண்ணு முளி இரண்டையும் உங்களால்தான் மறக்கமுடியவில்லை. :))

    அருமையான கவிதைகள்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.