May 18, 2013

பெயர்




எழுதுகோல்
வாங்கும்போதெல்லம்
எதற்கு உந்தன்
பெயர் எழுதினேன் என்பதை
இன்று தான் உணர்ந்தேன்

கவிதை எழுத
தவழ்ந்திருக்கிறேன்.

*

3 comments:

  1. விரும்பியவரின் பெயர்கூடக் கவிதைதான். அருமை

    ReplyDelete
  2. உங்கள் காதலியின் பெயர் கவிதாவா..:)

    அருமை. நல்ல சிந்தனை!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.