Mar 12, 2010

நண்பனின் நண்பன் உயிர் காப்போம்

அன்பின் வலையுலக நண்பர்களே!

' நாடோடி ' திரைப்படம் பார்த்து , அதில் இடம் பெற்ற கதாபாத்திரங்களின் நட்பை நம்மில் பலரும் சிலாகித்திருப்போம். அப்படத்தில் ஒரு வாசகம் இடம் பெற்றிருக்கும்
“ நண்பனின் நண்பன் நமக்கும் நண்பன் ” என்று.

இன்று அவ் வசனத்தின் அவசியம் உணரவேண்டிய ஒரு அவசர தருணம்.

இங்கே செ.சரவணகுமார் சுட்டி முழு விவரங்களை அறிக.

நம்மால் இயன்றதை செய்து ஒருவரின் உயிரைக் காக்க உங்களின் வலைப்பூவிலும் இணைப்புக் கொடுக்கலாமே...!

http://saravanakumarpages.blogspot.com/2010/03/blog-post_11.ஹ்த்ம்ல்

5 comments:

  1. என்ன செய்யலாம்.... தீர்க்கமாய்... ஏதேனும் செய்ய கைகொடுப்பேன்.

    ReplyDelete
  2. செய்வோம் மாம்ஸ்

    என்ன எப்படின்னு நீங்க ஒரு தீர்மானத்திற்கு வாங்க.

    ReplyDelete
  3. மனவேதனையான ஒரு சம்பவம்.
    நலம்......
    நலமுடன் முன்னேறப் பிராத்திப்போம்.

    ReplyDelete
  4. நீங்களும் உண்மையிலேயே நண்பனின் நண்பன் தான் சத்ரியன்...!!1

    Best Friend ...vaazka...

    ReplyDelete
  5. நலமுடன் முன்னேறப் பிராத்திப்போம்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.