Mar 26, 2010

காதலா இருக்குமோ..?









காமாலை
நோய் கொண்ட கண்களுக்கு
காண்பதெல்லாம் மஞ்சளாய் தெரியும்
என்பார்கள்.

என்னவென்று தெரியவில்லை
என் கண்களுக்கு மட்டும் காண்பதெல்லாம்

நீயாகவே தெரிகிறதே

என்ன நோய் இதுவென
எப்படி நான் கண்டறிய...?

31 comments:

  1. அதான் கண்டாச்சே ஏன் அறியனும்

    அதே! தான் இது!

    ReplyDelete
  2. காதல் நோய்ங்க இது கூட தெரியலை ஹைய்யோ ஹைய்யோ....

    ReplyDelete
  3. ok, ok, ..... நடத்துங்க.

    ReplyDelete
  4. //அதான் கண்டாச்சே ஏன் அறியனும்
    அதே! தான் இது!//


    மாப்ள,

    அதுவாய்யா இது...?

    ReplyDelete
  5. //காதல் நோய்ங்க இது கூட தெரியலை ஹைய்யோ ஹைய்யோ....//

    செம்மொழியரசி,

    இப்பிடி பத்து பேரு சொன்னாத்தானுங்க தெரிஞ்சிக்க முடியும்.

    நோயைக் கண்டு பிடிச்சி சொல்லிட்டிங்க.அப்படியே ஒரு நல்ல மருத்துவமனையும் கண்டுபிடிச்சி சொன்னா புண்ணியமா போகும்.

    ReplyDelete
  6. //ok, ok, ..... நடத்துங்க.//

    சித்ரா,

    இப்படி நட்டாத்துல விட்டுட்டு போயிட்டா எப்படி?

    ReplyDelete
  7. //என்ன நோய் இது என்று
    எப்படி நான் கண்டறிய...? //

    வீட்டுக்காரம்மாகிட்ட கேட்டீங்கன்னா... ‘நல்லா’ சொல்லுவாங்களே....

    பொசுக்குன்னு வந்து நாலுவரியில ஒரு ராகத்த பாடிட்டு போறீங்க...இனிமையாத்தாங்க இருக்கு....

    ReplyDelete
  8. //வீட்டுக்காரம்மாகிட்ட கேட்டீங்கன்னா... ‘நல்லா’ சொல்லுவாங்களே....

    பொசுக்குன்னு வந்து நாலுவரியில ஒரு ராகத்த பாடிட்டு போறீங்க...இனிமையாத்தாங்க இருக்கு....//

    க.பாலாசி,

    அப்பு, இது ’வீட்டுக்காரம்மா’வுக்கு எழுதனதுதான் சாமி.

    (எப்படியாவது என்னைய ’மாட்டி’விடறதுலயே குறியா இருந்தா எப்படி சாமி?)

    ReplyDelete
  9. பாக்கிறதெல்லாம் மஞ்சளா தெரிஞ்சா அதுக்கு மஞ்சக்காமாலை-னு பேரா?,யார் சொன்னது?. இப்போ நாங்க யோசிக்கிறோம் பாரு..
    மஞ்சு+அக்கா+மாலை=மஞ்சக்காமலை. so ஏற்கனவே வள்ளுவர் “மாலை மலரும் இன்னோய்”னு காதல பத்தி எழுதிட்ட்டாரு. சரி இப்போ நான் என்ன சொல்ல வரேன்னா?, ஒருவேலை உங்கலோட அவங்க பேரு மஞ்சு அல்லது மஞ்சுளா இப்படி இருந்திட்டா ரெண்டுமே மஞ்சக்காமாலைதான்.ஹைய்யோ ஹைய்யோ....

    ReplyDelete
  10. //ஒருவேளி உங்களோட அவங்க பேரு மஞ்சு அல்லது மஞ்சுளா இப்படி இருந்திட்டா ரெண்டுமே மஞ்சக்காமாலைதான்.ஹைய்யோ ஹைய்யோ....//

    ஆஹா.....,

    எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்கய்யா....!

    மன்னிக்கனும். எனக்கு ’வேடி’ அண்ணன் சொன்ன பேருல யாருமே தெரியாது.

    ReplyDelete
  11. நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீநீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீநீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ

    ReplyDelete
  12. இருபது வருடத்திற்கு முன் வந்திருந்தால் வயசுக் கோளாறு எனலாம். இப்ப வந்திருக்கே உங்களுக்கு! வேறேன்ன... வயசானக் கோளாறுதான்....

    ReplyDelete
  13. ஏன் மாமா நீங்க அடங்கவே மாடீங்களா?:????????

    ReplyDelete
  14. //காதல் நோய்ங்க இது கூட தெரியலை ஹைய்யோ ஹைய்யோ....//

    செம்மொழியரசி,

    இப்பிடி பத்து பேரு சொன்னாத்தானுங்க தெரிஞ்சிக்க முடியும்.

    நோயைக் கண்டு பிடிச்சி சொல்லிட்டிங்க.அப்படியே ஒரு நல்ல மருத்துவமனையும் கண்டுபிடிச்சி சொன்னா புண்ணியமா போகும்//.

    நான் சொல்லவா... விவரமா.... நம்ம ஊருன்னா... ”கீழ்பாக்கம்”... அப்புறம்... ”குணசீலம்”.
    இங்கன்னா.... ”உட்பிரிச்சி” ”அங் மே கியோ”வில் இறங்கினின்னா.... அவங்களே பிடிச்சிகிட்டு போயிடுவாங்க.

    ReplyDelete
  15. அரங்கப்பெருமாள் said...
    இருபது வருடத்திற்கு முன் வந்திருந்தால் வயசுக் கோளாறு எனலாம். இப்ப வந்திருக்கே உங்களுக்கு! வேறேன்ன... வயசானக் கோளாறுதான்....//

    அரங்க பெருமாள் போல நேர்மையா எழுது கத்துக்க.

    ReplyDelete
  16. அந்த மஞ்சள் அழகி யாரு நண்பா ?

    இதுக்கும் கீழா நெல்லி உபயோகிக்கலாமா ?

    விஜய்

    ReplyDelete
  17. நான்கு வ‌ரிக‌ளாக‌ இருந்தாலும் ந‌ல்ல‌ ர‌சிக்க‌ முடிந்த‌து.

    ReplyDelete
  18. வசந்த்,

    இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு இத்தன “ நீ “...?

    ReplyDelete
  19. //இருபது வருடத்திற்கு முன் வந்திருந்தால் வயசுக் கோளாறு எனலாம். இப்ப வந்திருக்கே உங்களுக்கு! வேறேன்ன... வயசானக் கோளாறுதான்....//

    வாடி மாப்ள,

    இன்னும் எட்டு நாளுதானே?

    அப்புறம்.... வெச்சிக்கறேன் உன்னய.

    ReplyDelete
  20. //ஏன் மாமா நீங்க அடங்கவே மாடீங்களா?:????????//

    மாப்பி,

    சொன்னா நம்புங்க. இது என் ஆத்துக்காரிக்குன்னு எழுதினது.

    நம்ம்ம்ம்ம்பலன்னா... நான் அழுதுருவேன்.( ரொம்ப அடிப்பாய்ங்கப்பா)

    ReplyDelete
  21. //அட... நல்லாயிருக்கே.//

    வாங்க குமார்,

    நல்லவேளை. ... நான் நல்லாயிருக்கேன்.

    ReplyDelete
  22. //நான் சொல்லவா... விவரமா.... நம்ம ஊருன்னா... ”கீழ்பாக்கம்”... அப்புறம்... ”குணசீலம்”.
    இங்கன்னா.... ”உட்பிரிச்சி” ”அங் மே கியோ”வில் இறங்கினின்னா.... அவங்களே பிடிச்சிகிட்டு போயிடுவாங்க.//

    மாமா,

    நம்மல ரெண்டு பேரையும் சேத்தே புடிச்சிட்டு போவாய்ங்களா?

    ReplyDelete
  23. //அரங்க பெருமாள் போல நேர்மையா எழுது கத்துக்க.//

    நானும் அப்பவே(20 வருஷத்துக்கு முன்ன)
    எழுதனேன்.

    5 வயசுக்குள்ள என்னடா காதல் கவித-ன்னு கேட்டு ..பின்னிட்டாய்ங்க.
    (அப்ப இந்த ஆளும்-அரங்கபெருமாள்- சேந்து அடிச்ச கத உனக்கு எங்க தெரியப் போகுது?)

    ReplyDelete
  24. //அந்த மஞ்சள் அழகி யாரு நண்பா ?

    இதுக்கும் கீழாநெல்லி உபயோகிக்கலாமா ?

    விஜய்//

    ”வேடி”யண்ணன் வந்து ”வெடி” வெச்சிட்டு போயிட்டாரே........!

    ReplyDelete
  25. //நான்கு வ‌ரிக‌ளாக‌ இருந்தாலும் ந‌ல்ல‌ ர‌சிக்க‌ முடிந்த‌து.//

    நன்றி தோழா.

    ReplyDelete
  26. நல்லா சமாளிக்கிறீங்க.

    ReplyDelete
  27. /நல்லா சமாளிக்கிறீங்க.//

    அப்பிடியெல்லாம்....இல்லைங்ணா.

    ReplyDelete
  28. தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்http://tamilbloggersforum.blogspot.com/2010/03/blog-post.html

    ReplyDelete
  29. கண்ணழகர்,கண்ணழகர் என்று என் தோழி
    ரொம்ப .......நம்பிக்கிட்டு இருந்தார்

    ஹேமா! இப்ப புரியுதா?அந்தக் கண் எப்படி
    அழகாகினதென்பது?

    பெண்களின் கண்களை இரசித்து ,இரசித்து
    “உள்” வாங்கிய படியால் தான்!!
    இரசிப்பதில் காதல் மன்னன் போலும்!!

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.