Sep 8, 2010

காதலர்களின் நாயகன் - மரணம்

Actor Murali Dead


பூவிலங்கு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் முரளி பெரும்பாலும் காதலர்களின் ஆதர்ஷ நாயனாகவே இருந்தார்.

இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்து விட்டாராம்.

திரைக்கலைஞனாய் நம்மில் கலந்திருந்தவர். அவரது குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, நமக்கும் தான் அவரது மரணம் பெருந்துயரைத் தந்துவிட்டது.

நாம் அனைவரும் மரணத்தின் சொத்தே!

அவரது குடும்பத்தினருக்கு நம் இரங்கலைத் தெரிவிப்போம்.

12 comments:

  1. முரளி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

    ReplyDelete
  2. முரளி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

    ReplyDelete
  3. இப்போதான் வானொலியில் கேட்டு அதிர்ச்சியோடு நம்பமுடியாமல் இருக்கிறேன் சத்ரியன்.போனவாரம் கதையல்ல நிஜத்தில் அவரது மகனோடு நிறைவான உரையாடலைப் பார்த்துச் சந்தோஷப்பட்டேன்.இதுதான் வாழ்க்கை !அஞ்சலிகள் மட்டுமே முடிகிறது.

    ReplyDelete
  4. அவரின் குடும்பத்திற்கு எமது இரங்களும்

    ReplyDelete
  5. என்னுடைய‌ ஆழ்ந்த‌ இர‌ங்க‌ல்க‌ள்..

    ReplyDelete
  6. அதிர வைத்த மரண செய்திதான்.
    அஞ்சலி.....:-(

    ReplyDelete
  7. முரளி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

    ReplyDelete
  8. கனத்த மனதுடன்......
    ஆத்மா சாந்தியடைய
    ஆண்டவனைப் பிராத்திக்கின்றேன்

    ReplyDelete
  9. அதிர வைத்த மரண செய்திதான்.
    முரளி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.