Sep 14, 2009

விடுப்பு விண்ணப்பம்

விடுநர்,

படத்தில் உள்ளவர்



பெறுநர்,

அன்பு (வலை) நண்பர்கள்.


படத்தில் உள்ள நான்,

15/09/09 - லிருந்து இரண்டு வார விடுப்பில் தாயகம் செல்லவிருப்பதால் , எதிர்வரும் சிறிது நாட்களுக்கு உங்களுடன் தொடர்புக் கொள்ள இயலாமல் போகலாம்.

ஆகவே, ( குசும்பாக ) "குறித்த நபரைக் காணவில்லை" - என விளம்பரம் செய்து
கூடி கும்மியடிக்காதீர்கள் .

திரும்பி வரும் போது உங்கள் எல்லோருக்கும் ஒரு இனிப்பான செய்தி கொண்டு வருகிறேன்.

அதுவரை...........!

10 comments:

  1. ஓ,, தாயகத்திற்கு எதற்கு செல்கிறீர்கள் என்று தெரிந்து விட்டது.(கல்யாணம் தானே)

    ReplyDelete
  2. மகனே ...சத்ரியா,வீறாப்பாய் போய்
    வெற்றியோடு திரும்பி வா...!
    வாழ்த்துக்கள்.காத்திருப்போம்.

    ReplyDelete
  3. நல்லபடியா போயிட்டு (மாலையும் கழுத்துமா) வாங்க.

    ReplyDelete
  4. அன்பு நெஞ்சங்களே!

    உங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவும் 'கற்பனை' பண்ணிக்கிட்டிருங்க.

    மிச்சத்தை வந்து வெச்சிக்கிறேன்.

    ReplyDelete
  5. இனிய பயணத்திற்கு வாழ்த்துக்கள்...

    சீக்கிரம் இனிப்பான செய்தியோடு வாருங்கள்...

    அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வாழ்த்துகள் நண்பா

    ----------

    எனக்கு இன்னா மேட்டருன்னு தெரியும் என்பதால்

    அடக்கி வாசிச்சிங்ஸ் ...

    ReplyDelete
  7. சந்தோசமான பயணமாகட்டும் சத்ரியன்.நடிகர் முரளி மாதிரி இருக்கிறீர்கள்,எதுனா சூட்டிங்கா இருக்கபோகுது.வாழ்த்துக்கள் சத்ரியன்!

    ReplyDelete
  8. enna pa thevataiye thedi porengala okok

    en bloglaum oru thevathai ungalukaka wait pannitu iruku sekaram vanthu eduthutu ponga

    ReplyDelete
  9. சரி சரி - போய்ட்டு வந்தாச்சு - செய்தியும் சொல்லியாச்சு - நல்லாருங்க - நட்புடன் சீனா

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.