Sep 13, 2011

“சாரலின்பா” - பிறந்த நாள்.






ஈராண்டுக்கு முன்
இதே நாளில்,
ஒற்றைப் 
பூ

நீ
பிறந்தாய்
நந்தவனமாகி விட்டது
நம் வீடு.
*

பரம ஏழை உன் தந்தை.
பிறந்தது 
நீ 
என 
அறிந்தேன்
பெருஞ்செல்வந்தனாய்
உணர்ந்தேன்.
*

“அப்ப்ப்பா”  - என 
செல்பேசி வழி - உன்
சொல் கேட்கையில்
மகளே,
சொர்க்கத்தில் இருப்பதாய்
  நினைப்பு.
*

 நித்திலமே!
அமாவாசை இரவென்றால்,
அன்னம் தண்ணி உண்ணாமல்
அழுதபடி இருக்கிறதாம்
உன்னைக் காணாத
ஏக்கத்தில்,
நிலா!

இன்று
நம் வீட்டு வழி வரும்போது
நிலாவிற்கும் ஊட்டிவிடு
உன் பிறந்த நாள்
”கேக்”

*
சாரல் இன்று மூன்றாவது பிறந்தநாளில் முதல் அடியைப் பதிக்கின்றாள்

***


72 comments:

  1. பாப்பாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. குட்டி தேவதை சாரலின்பாவுக்கு இதயங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாரலின்பா.

    ReplyDelete
  5. பெயர் அருமையாக உள்ளது கவிஞரே.

    ReplyDelete
  6. ஒற்றைப் பூ பூத்து நந்தவனமாகியது வீடு

    மிகவும் இரசித்தேன் நண்பா.

    என்ன ஒரு கற்பனை!!!!!!!

    உண்மையும் கூட..

    குழந்தை - மலர் !!
    குழந்தையின் சிரிப்பு - மலர்த்தோட்டம்!

    ReplyDelete
  7. குழந்தையை விட வேறு செல்வம் ஏது நண்பா.

    அருமையாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  8. இன்று காலை நான் படித்த முதல் வலைப்பக்கம் தங்களுடையதுதான்..


    மனது மிகவும் நிறைவாக இருக்கிறது நண்பா.

    ReplyDelete
  9. கண்ணன் குழந்தை உங்களுடைய போட்டோகாபி போலவே இருக்கிறாள், வாழ்த்துகள். அப்பா மாதிரி மகள் இருப்பது அதிர்ஷ்டமாம்.

    ReplyDelete
  10. இன்று
    நம் வீட்டு வழி வரும்போது
    நிலாவிற்கும் ஊட்டிவிடு
    உன் பிறந்த நாள்
    ”கேக்”

    அழகு கவிதை.
    மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. மருமகளுக்கு கட்டி முத்தங்கள்.

    ReplyDelete
  12. அன்பான குழந்தைக்கு அன்பு உலகத்தின்
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    வாழ்வில் எல்லா நலமும் ,வளமும்
    பெற்று சந்தோசமாக வாழ இறைவனை
    வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  13. //பரம ஏழை உன் தந்தை.
    பிறந்தது
    நீ
    என
    அறிந்தேன்
    பெருஞ்செல்வந்தனாய்
    உணர்ந்தேன்.//

    அருமை.

    குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வணக்கம்.

    நன்றிங்க பிரகாஷ்.

    ReplyDelete
  15. வணக்கம் ஜோதிஜி.

    குடும்பத்துடன் வந்து வாழ்த்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  16. வணக்கம். வாங்க சிம்பு,

    நன்றி.

    ReplyDelete
  17. வணக்கம். வாங்க குணா,


    மழலைச் செல்வம் இல்லையென்றால் கோடீஸ்வரனும் ஏழைதானே!

    சாரல் எங்கள் வம்சத்தின்
    முதல் வரவு.
    நான் பெருஞ்செல்வந்தனாகியது பொருந்தும் தானே!

    வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  18. வணக்கம் கோவி.க அண்ணே,

    தங்களது கருத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றி.

    ReplyDelete
  19. வாங்க ரத்னவேல் ஐயா,

    வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  20. வணக்கம் சம்மந்தி,

    தங்களின் பரிசை ஒப்படைத்து விட்டேன்.

    வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.

    ReplyDelete
  21. வணக்கம். வாங்க M.R,

    தங்களின் வேண்டுதலுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  22. வணக்கம். வாங்க ராம்வி,

    வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  23. வணக்கம் சூர்யஜீவா சார்.

    நன்றிங்க.

    ReplyDelete
  24. எத்தனை செல்வம் இருந்தும் ஏழையே தான்... இந்த இனிய மழலை செல்வம் பிறக்கும்வரை.....

    எத்தனை கருணை தெய்வத்திற்கு உம் மேல் அன்னையாய் அன்பு பகிர பொற்கிழி மகளாய் பிறந்தது.....

    அன்புசாரலாய், அமைதிச்சாரலாய், வெற்றிச்சாரலாய் அகமகிழ்ந்து கொண்டாடிட திருவிளக்காய் உமக்கு ஒரு குலவிளக்கு குழந்தையாய் பிறந்தது.....

    இன்றைய நாள் மட்டுமல்லாது என்றென்றும் தங்கக்குட்டி வாழ்வில் வெற்றியும் சந்தோஷமும் ஆரோக்கியமும் நிலைத்து ஆயுள் பெருகி வாழ்வாங்கு வாழ அன்பு அத்தையின் அன்பான ஆசிகளுடன் கூடிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்....

    கண்ணா...

    உங்க மனவழி நிறைந்த அன்பு விரல்வழி உதிர்த்து கவிவழியாய் எங்கள் மனம் நிறைத்ததுப்பா...

    அன்பு பிரார்த்தனைகள் என்றும் இதே அன்புடன் குடும்பத்துடன் வாழ்வாங்கு வாழ.....

    ReplyDelete
  25. சாரலின்பா என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    அன்பின் நூல் இழையில்
    கோர்த்த எழுத்துக்கள்
    கவிதை மாலையாக

    கவிதைக்கு கவியின் பரிசு

    வரிகளை ஒளிரூட்டுகிறது உங்கள் அன்பு

    ReplyDelete
  26. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாரலின்பா.

    ReplyDelete
  27. சாரல் குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா !

    பெருஞ்செல்வந்தனின் கவிதைக்கும் வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  28. சாரலின் பாப்பாவுக்கு
    என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. ஒற்றைப்
    பூ

    நீ
    பிறந்தாய்
    நந்தவனமாகி விட்டது
    நம் வீடு.

    என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. சாரலின்பாவுக்கு எனது வாழ்த்துக்களையும் சொல்லிருங்க :))

    ReplyDelete
  31. கொடுத்து வைத்த பிள்ளை..கவிதைல வாழ்த்துர அப்ப கிடைத்ததற்கு :))

    ReplyDelete
  32. கோவி.கண்ணன் said...
    கண்ணன் குழந்தை உங்களுடைய போட்டோகாபி போலவே இருக்கிறாள், வாழ்த்துகள். அப்பா மாதிரி மகள் இருப்பது அதிர்ஷரமாம்\\\\
    ம்ம்ம்ம் நான் சொல்லலாமென இருந்தேன் நீங்கள முந்திவிட்டீர்கள.
    சாரல்குட்டிக்கு என்அன்பு முத்தமும்,வாழ்த்துகளும்..........

    ReplyDelete
  33. பல்லாண்டு வாழ நாஞ்சில்மனோ'வின் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  34. நட்சத்திரங்களுக்கும் கேக் ஊட்டிவிடு அவைகளும் வாழ்த்து சொல்கிறது மின்மினியாக....

    ReplyDelete
  35. அப்படியா!!!

    மகிழ்ச்சி கவிஞரே.

    ReplyDelete
  36. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  37. சாரலின்பாவுக்கு இன்பப் பாச்சாரல் பொழிந்து வாழ்த்திய தங்களுக்குப் பாராட்டுகளும், பாப்பாவுக்கு என் அன்பும் ஆசிகளும்.

    ReplyDelete
  38. சாரலின்பாவுக்கு இன்பப் பாச்சாரல் பொழிந்து வாழ்த்திய தங்களுக்குப் பாராட்டுகளும், பாப்பாவுக்கு என் அன்பும் ஆசிகளும்.

    ReplyDelete
  39. அன்புப்

    பேத்திக்கு இந்த தாத்தாவின்
    பிறந்தநாள்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  40. சாரலின்பா தேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. இன்ப சாரல் தெளித்த இந்த கண்மணி எல்லா நலமும் பெற்று வாழ்க பல்லாண்டு!
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்வமே!

    ReplyDelete
  42. வாழ்த்துச் சொல்ல வந்துவிட்டேன்!

    ReplyDelete
  43. அன்பு மகளுக்கு என் வாழ்த்துகள்!

    ReplyDelete
  44. சொர்க்கத்தை செவிவழியே காட்டி - இன்ப
    பக்கத்தை இதயத்திலே கூட்டி
    துன்பச்சாரலினை அடியோடு ஓட்டி
    இன்பச்சாரலதை கடலலையாய் சேர்த்த
    இனிய கண்ணனவன் இளமகளே
    இதமாக வாழ்த்துகிறேன் வாழ்ந்திடுக
    இனிமை உன் உடன்வாழ வளமாக!
    வ்சந்ததின் வாயிலிலே வாழ்நாள்நீ!

    குட்டி தேவதை இன்பச் சாரலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  45. அன்புள்ள கண்ணன்,
    உங்கள் கவிதையின் எழுந்த சுகம் எங்கள் உள்ளங்களிலும் அலையாய்...

    நிலாவுக்குக் கேக் ஊட்டும் சிந்தனை அருமை..

    தாங்கள் விரும்பும் இன்பம் உங்கள் குடும்பத்தில் என்றும் நிலவ..வாழ்த்துகள்

    ReplyDelete
  46. குழந்தை சரலின்பாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(இணைய இணைப்பு கிடைக்காததால் சற்று தாமதமான வாழ்த்து)
    http://vazthalamvanga.blogspot.com/2011/09/blog-post_13.html
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  47. வாங்க மஞ்சுபாஷிணி,

    உங்களின் நீண்ட வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  48. வணக்கம் செய்தாலி,

    உங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி.

    ReplyDelete
  49. வாங்க ஆர்.வி.சரவணன் சார்.

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  50. வாங்க விஜய்,

    ஏம்பா சொந்தக்காரங்களுக்கெல்லாம் பயம் விட்டு போச்சி.

    வாழ்த்த வர்ர நேரம் இதுதானா?

    (சாரல் இந்த மாமா லேட்டா வந்திருக்காரு. கேக் லேட்டா குடும்மா)

    நன்றிங்க நண்பா.

    ReplyDelete
  51. வாங்க ரமணி ஐயா,

    மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  52. வாங்க இராஜராஜேஸ்வரி அம்மா,

    வருகைக்கும் , வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்கம்மா.

    ReplyDelete
  53. வாங்க வைகை,

    மிக்க நன்றி.

    ReplyDelete
  54. வாங்க நாஞ்சில் மனோ,

    //நட்சத்திரங்களுக்கும் கேக் ஊட்டிவிடு அவைகளும் வாழ்த்து சொல்கிறது மின்மினியாக....//

    பாருங்கய்யா... நான் மறந்தே போய்ட்டேன் மக்கா. நினைவூட்டலுக்கு நன்றி.

    ஆனாலும்,

    சாரல் இந்த மாமாவுக்கு கேக் குடுக்க வேணாம். இப்பவே ரொம்ப குண்டா இருக்காரு.

    ReplyDelete
  55. வாங்க மாலதி,

    மகிழ்ச்சியும், நன்றிகளும்!

    ReplyDelete
  56. வணக்கம் வாங்க கீதா,

    முதல் வருகையும், அன்பான ஆசிகளும் தந்திருக்கீங்க. சாரல் அத்தைக்கு கேக் கொஞ்சம் கூட ஊட்டி விடுங்க.

    மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  57. வணக்கம் புலவர் ஐயா,

    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  58. வாங்க சண்முகவேல் அண்ணே,

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  59. வாங்க தென்றல்,

    தென்றல் சாரலுக்கு வாழ்த்து மழை பொழிகிறது.

    மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  60. வணக்கம். வாங்க தேவன்,

    வீட்ல எதுவும் விசேசம்-னா தான் வருவீங்களா? ரொம்ப நாளாச்சு. அதான்!

    இடையறாத பணிகளுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி மகளுக்கு வாழ்த்துச் சொல்ல வந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  61. வணக்கம். வாங்க ஆதிரா,

    தங்களின் வாழ்த்துக்கள் எங்களை ஆசிர்வதிக்கட்டும்.

    வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  62. அன்பு மகள் சாரலின்பாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  63. வாங்க சரவணகுமார்,

    வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.

    ReplyDelete
  64. செல்ல தேவதை சாரலின்பா அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
    படம் கொள்ளை கொள்கிறது

    ReplyDelete
  65. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் அன்பு மகளிற்கு......மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .......

    ReplyDelete
  66. குழந்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் மனம் நிறைந்த ஆசிகள்.

    ReplyDelete
  67. பூவே இனிய பூவே... சாரலின்பா இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  68. அன்பின் உறவுகளே..
    கூடங்குளம் அணுஆலை தொடர்பாக 127 உறவுகள் உண்ணாவிரதம் இருக்கும் செய்தி நான்கு நாட்களாக என்னை எந்தவேலையையும் செய்யவிடவில்லை..

    ஒவ்வொரு வேளை உண்ணும்போதும் ஏதோ குற்றவுணர்வு என்னுள்..

    என் மனம் திறந்து எழுதிய கவிதை..

    127 உயிர்களின் கேள்விகளாக..

    “அடக்கம் செய்யவா அறிவியல்“

    http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html

    காண அன்புடன் அழைக்கிறேன்.

    ReplyDelete
  69. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  70. சாரல் இன்பாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  71. கவிஞர் மகளே
    கருவிழி மலரே
    இளநகை அழகே
    இன்பமே சாரலாய்
    வாழ்க, வாழ்கவே!!

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.