Feb 7, 2012

திருமண நாள்



இன்று துவங்குகிறது
இல்வாழ்வில் ஆறாம் ஆண்டு
இன்னும் வேண்டும் எனக்கு
உன்னோடு வாழும் நூறாண்டு.

எட்டில் கிட்டிடும்
ராஜயோகம் - என்பார்கள்
உண்மை தான்!
ஈராயிரத்தேழு பிப்ரவரி
எட்டில் கிட்டியது - உன்னால்!

ஒளிக்குவலையே நீ
உள் நுழைந்த நேரம்
உறவுகள் சூழ்ந்தது
ஒளிக்கற்றையாய்!

உன்னில் வாழ்தல் எனது தவம்
உன்னால் வாழ்தல் எனது வரம்

அன்றில் போல் என்றும்
ஒன்றி நாம் வாழ
ஆசிர்வதிக்கட்டும்...!

***

(குறிப்பு :  எங்கள் வாழ்வு வசப்பட்ட நாள் - 08/02/2007.)



54 comments:

  1. மனம் நிறைந்த திருமணநாள் வாழ்த்துகள்ண்ணா....மகிழ்ச்சியும் அன்பும் பெருகட்டும்

    ReplyDelete
  2. திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மனிதர்கள் வாழும் அந்த இல்லத்தை நானும் பார்த்தேன் என்பதில் பெருமிதம்...இன்று போல் என்றும் வாழ வாழ்த்துக்கள் சத்ரியன்.

    ReplyDelete
  4. அக்கவுண்ட் நம்பர் கொடுத்தும் ட்ரீட்டுக்கு இன்னும் பணம் வரவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  5. திருமணநாள் வாழ்த்துகள் நண்பரே...

    ReplyDelete
  6. திருமணநாள் நல் வாழ்த்துக்கள் சத்ரியன்

    ReplyDelete
  7. அருமையான கவிதை திருமண நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. அன்பின் ஆழம் புரியுது மக்கா வாழ்த்துக்கள்....!!!

    ReplyDelete
  9. திருமணநாள் வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  10. திருமணநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  11. //உன்னில் வாழ்தல் எனது தவம்
    உன்னால் வாழ்தல் எனது வரம்

    அன்றில் போல் என்றும்
    ஒன்றி நாம் வாழ
    ஆசிர்வதிக்கட்டும்...!//

    ம்ம்ம் அற்புதமான வரிகள் கவிஞரே

    மணக் காதலர்களுக்கு
    என் மணநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கவிஞரே..

    ReplyDelete
  13. மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள் தோழர்..

    ReplyDelete
  14. அடேடே... நான் உங்களை பிரம்மச்சாரின்னுல்ல நினைச்சுட்டிருந்தேன். என் இதயம் நிறைந்த திருமணநாள் நல்வாழ்த்துக்கள் பிரதர்! என்றைக்கும் இதே சந்தோஷத்தோட உங்க வாழ்வு அமையணும்னு வாழ்த்தறேன்.

    ReplyDelete
  15. /"உன்னில் வாழ்தல் எனது தவம்
    உன்னால் வாழ்தல் எனது வரம்"/
    அருமையான வ‌ரிகள்!

    அன்றில் பறவைகளாய் அன்பு நிறைந்த வாழ்க்கையை அருமையாக வாழ இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  16. கண்ணழகருக்கும் மனவிழி அழகிக்கும் இதே காதல் என்றென்றும் வாழ மனம் நிறைந்த திருமணநாள் வாழ்த்துகள் !

    ReplyDelete
  17. திருமணநாள் வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  18. என்றும் சிறப்பாய் வாழ நெஞ்சம் நிறைந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  19. இன்னும் வேண்டும் {எனக்கு}
    உன்னோடு வாழும் நூறாண்டு\\\\\\\\\

    அதை கொஞ்சம் தள்ளியே வைத்துவிட்டேன்
    அப்புறம் நீங்க நான் சொன்னதாக நினைக்கக்கூடாதல்லவா!

    ReplyDelete
  20. அன்றில் போல் என்றும்
    ஒன்றி நாம் வாழ
    ஆசிர்வதிக்கட்டும்...!\\\\\\


    என்னுடைய...மனம் கனிந்த வாழ்த்துகள உங்கள இருவருக்கும்.
    என் அன்பு முத்தங்கள சாரல்குட்டிக்கு மட்டும்!!


    ஹேமா, சத்ரியரைக் கேளு இன்று பேசும்போது...ஏதோ ஒன்று சொன்னேன்.....உனக்குச் சம்மதமா?

    ReplyDelete
  21. திருமணநாள் வாழ்த்துக்கள்!
    நலமுற வளமுற வாழ்க!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. வாங்க வசந்த்,

    மிக்க நன்றி.

    ReplyDelete
  23. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க, ராம்வி.

    ReplyDelete
  24. //மனிதர்கள் வாழும் அந்த இல்லத்தை நானும் பார்த்தேன் என்பதில் பெருமிதம்...இன்று போல் என்றும் வாழ வாழ்த்துக்கள் சத்ரியன்.//

    உங்கள் ஆசியும்,அன்பும் மேலும் வளப்படுத்தும் எங்கள் வாழ்வை.

    நன்றிங்க, தமிழ்.

    ReplyDelete
  25. வாங்க சங்கமேஷ்,

    மிக்க நன்றி. மாப்ள எப்படி இருக்கார்?

    ReplyDelete
  26. வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க, ஆர்.வி.சரவணன்.

    ReplyDelete
  27. வாங்க தனசேகரன்,

    தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

    ( உங்களின் வலைப்பக்கத்தில் சிறந்த கருத்துமிக்க படைப்புகளை பதிவிட்டுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.)

    ReplyDelete
  28. வாங்க மனோ அண்ணா,

    தம்பியின் மீதான உங்கள் புரிதல் மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  29. வாங்க சசி,

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  30. அடிசக்க....

    என்றும் இனிமையோடும், இளமையோடும் வாழ்வாங்கு வாழ்க..

    ReplyDelete
  31. வாங்க ரம்யா மேடம்,

    மிக்க நன்றி.

    ReplyDelete
  32. வாங்க செய்தாலி,

    நலமா?
    வாழ்த்திற்கு நன்றிங்க.

    ReplyDelete
  33. வாங்க முனைவரே,

    மிக்க நன்றி.

    ReplyDelete
  34. வாங்க மதுமதி,

    நலமா? வாழ்த்திற்கு மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  35. //அடேடே... நான் உங்களை பிரம்மச்சாரின்னுல்ல நினைச்சுட்டிருந்தேன். என் இதயம் நிறைந்த திருமணநாள் நல்வாழ்த்துக்கள் பிரதர்! என்றைக்கும் இதே சந்தோஷத்தோட உங்க வாழ்வு அமையணும்னு வாழ்த்தறேன்.//

    வாங்க கணேஷ் சார்.

    நல்லவேளை இன்னைக்காவது என் குட்டு வெளிப்பட்டதே!

    மிக்க நன்றி.

    ReplyDelete
  36. அன்பின் சத்ரியன்

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் - அருமையான கவிதை - நூறாண்டு வாழ நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  37. வாங்க மனோசாமிநாதன் மேடம்.

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  38. வாங்க ஹேமா,

    நலமா?

    வாழ்த்திற்கு மிக்க நன்றி.

    (தோழி கலா பாருங்க, வில்லங்கமா எதையோ சொல்லி வெச்சிருக்காங்க.)

    ReplyDelete
  39. வாங்க சிவனேசன்(தனிமரம்),

    வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிங்க.

    ReplyDelete
  40. வாங்க சிம்பு,

    நலம் தானே?

    வாழ்த்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  41. //என்னுடைய...மனம் கனிந்த வாழ்த்துகள உங்கள இருவருக்கும்.
    என் அன்பு முத்தங்கள சாரல்குட்டிக்கு மட்டும்!!//

    உரித்தாகட்டும் கலா.


    //ஹேமா, சத்ரியரைக் கேளு இன்று பேசும்போது...ஏதோ ஒன்று சொன்னேன்.....உனக்குச் சம்மதமா?//

    வேணா ஹேமா. சம்மதிக்காதீங்க... அங்கே வில்லங்கம் இருக்கு.

    ReplyDelete
  42. //திருமணநாள் வாழ்த்துக்கள்!
    நலமுற வளமுற வாழ்க!

    புலவர் சா இராமாநுசம்//

    வாங்க புலவர் ஐயா,

    தாங்கள் நலம் தானே? மிக்க மகிழ்ச்சியும், நன்றிகளும்!

    ReplyDelete
  43. //அடிசக்க....

    என்றும் இனிமையோடும், இளமையோடும் வாழ்வாங்கு வாழ்க..//

    வாங்க மாப்ள.
    நலமா? மிக்க நன்றி.

    ReplyDelete
  44. //அன்பின் சத்ரியன்

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் - அருமையான கவிதை - நூறாண்டு வாழ நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    வாங்க சீனா ஐயா,

    மிக்க மகிழ்ச்சியும், நன்றிகளும்!

    ReplyDelete
  45. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள், சத்ரியன். என்றென்றும் இனிமையான நினைவுகளும் நிகழ்வுகளும் பெருகி வளரட்டும்.

    ReplyDelete
  46. அன்பு நண்பருக்கும் அருமை சகோதரிக்கும் என்இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  47. நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள் கண்ணன்!...

    பிரபாகர்...

    ReplyDelete
  48. உள்ளத்தில் உள்ள காதல் நிைலக்கட்டும் உறவு நீடிக்
    கட்டடும் வாழ் நாள் பலநிலாக்காலம் வரட்டும்,
    ெபான்னாய் மாணிக்கமாய் ைவரமாய் மின்ன வானமாய் வாழ்ததுகிேறன்

    ReplyDelete
  49. ''..உன்னில் வாழ்தல் எனது தவம்
    உன்னால் வாழ்தல் எனது வரம்..''
    நல்வ வரி. இது.
    இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  50. சத்ரியன்,உங்களுக்கும் உங்கள் அன்றிலுக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள்!
    எல்லா நலங்களும் பெற்று வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  51. என்றும் இன்பமுடன் வாழ்க!

    நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  52. nOW i KNOW WHO IS gOPAL KANNAN ...tHANK YOU...bEST WISHES,,..
    vETHA. eLANGATHILAKAM.

    ReplyDelete
  53. உங்களுக்கு எனது இடுகையில் விருது இருக்கிறது .

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.