Oct 13, 2009

சாரலின்பா


(தூளியில் துயில்கிறாள் )

என் செல்ல மகளுக்கு "சாரலின்பா" என்னும் பெயரை ஒன்பது பேரும், "சாரலினியா" என்னும் பெயரை ஏழு பேரும் பரிந்துறைச் செய்திருந்தார்கள். ஆக "சாரலின்பா" பெரும்பான்மைப் பெற்றதைத் தொடர்ந்து ,

முதன்மை நீதிபதியாக அங்கம் வகித்த னதருமை "மனைவி"யின் தீர்ப்பினை ஏற்று ,

"
சாரலின்பா"


என்னும் பெயரைச் சூட்டி பெருமகிழ்வடைகிறோம்.


உதவிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.



இன்பா
(இவர் புதுமுகம் ஆதலால் இங்கிட்டு முக்கியமா பாத்துட்டுப் போங்க.)

இவர்கள் அனைவருக்கும் என் அன்பு மகளின் இன்ப முத்தங்கள்.

21 comments:

  1. வா மருமகளே இன்பமான சாரலோடு ...

    ReplyDelete
  2. வா,வா,மருமகளே இன்பமான சாரலோடு!..

    ReplyDelete
  3. இன்பமான சாரலோடு வரமாக வந்த மருமகளே. வா வா.

    ReplyDelete
  4. அருமையான பெயர்
    வாழ்த்துகள்

    ReplyDelete
  5. வாழ்த்துகள் "சாரலின்பா"

    ReplyDelete
  6. நன்றி சொன்னதுக்கு நன்றி

    ReplyDelete
  7. அப்பாடி பேரு வச்சாச்சு !!!!!!--

    ReplyDelete
  8. எனக்கும் இன்பா என்று ஒரு இனிய தோழி இருந்தாள்/இருக்கிறாள்.. மருமவளே நீ வாழிய நீடூழி..! (அண்ணே நீங்களும் "வழி"ய நீடூழி..)

    ReplyDelete
  9. வாழ்வெல்லாம் இன்பம் மட்டுமே
    சாரலாய் தொடர்ந்திட இனியவளுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. சாரல் குட்டிக்கு அத்தையின் அன்பு முத்தங்கள்.அப்பாவுக்கு நிறையப் பாடம் சொல்லிக் குடுக்கணும்.
    அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வாழ்த்துகள் கூறிய நண்பர்கள்,

    ஜமால், பா.ராஜாராம், நவாஸ், திகழ், ஆ.ஞானசேகரன், பாலா இவர்களுடன் பிரியமுடன்...வசந்த் அனைவருக்கும் நன்றி.....ன்னு

    சாரலின்பா - சொல்றாங்க.

    ReplyDelete
  12. //எனக்கும் இன்பா என்று ஒரு இனிய தோழி இருந்தாள்/இருக்கிறாள்.. மருமவளே நீ வாழிய நீடூழி..!

    நன்றிங்க அத்த்த்த்த்...தை! (சாரலின்பா சொன்னது)

    //(அண்ணே நீங்களும் "வழி"ய நீடூழி..)//

    கொஞ்சம் ஓவராத் தெரியலியா...ஸிஸ்ஸ்ஸ்ஸ்...!

    ReplyDelete
  13. //சாரல் குட்டிக்கு அத்தையின் அன்பு முத்தங்கள்.அப்பாவுக்கு நிறையப் பாடம் சொல்லிக் குடுக்கணும். அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்.//
    ,,,,,
    சாரல் குட்டிக்கு அத்தையின் அன்பு முத்தங்கள் (சரி).
    அம்மாவுக்கும் வாழ்த்துகள் ( நன்றி ).

    அப்பாவுக்கு நிறையப் பாடம் சொல்லிக் குடுக்கணும் (பாவம்).
    அப்பா தானே நம்மள நட்பாக்கி விட்டாரு.ரொம்ப நல்லவரு தானே?

    (இதெல்லாம்...உங்க சாரல் குட்டி தான் சொல்றேன் அத்தை......!)

    ReplyDelete
  14. சாரலின்பா
    பேரு ரொம்ப நல்லா இருக்குங்க...
    உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் வாழ்த்துக்கள்..
    சாரல் குட்டிக்கு அன்பு முத்தங்கள்.. :)

    நன்றி.
    தென்னவன் ராமலிங்கம்.

    ReplyDelete
  15. சாரலின்பா
    பேரு ரொம்ப நல்லா இருக்குங்க...
    உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் வாழ்த்துக்கள்..
    சாரல் குட்டிக்கு அன்பு முத்தங்கள்.. :)

    தென்னவன்,

    உங்கள் அன்பிற்கு அன்பு தான்.

    நன்றி சொன்னல் நன்றாகயிருக்காது.

    ReplyDelete
  16. பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. /*உங்கள் அன்பிற்கு அன்பு தான்.

    நன்றி சொன்னல் நன்றாகயிருக்காது. */

    :)

    ReplyDelete
  18. saaralinba....

    aval vaazhlvil inbam saaralaaka pozhiyattum:)

    kuttimaaku..santhoshamaana vaazhthukkal.!!

    ReplyDelete
  19. பெயர் சொல்கையிலே இனிக்கிறதே.....உங்கள் செல்வி சீர் பெற்று வாழ்க.

    ReplyDelete
  20. இனிய செல்லம் சாரலின்பாவிற்கு நல்வாழ்த்துகள் -

    நல்வாழ்த்துகள் சத்ரியன்

    ReplyDelete
  21. சாரலின்பா எப்படி இருக்காங்க? அவங்களுக்குதான் புத்தகமா?

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.