Jun 17, 2009

நினைவுகள்



நான்
உயிர்த்தெழுவேன்
என்பதற்கு எந்த
உத்தரவாதமும்
இல்லையென அறிந்தும்,

உன்
நினைவுகளில்

தினம் என்னை
அறைந்துக் கொள்வதில் தான்
பேரானந்தம்

எனக்கு.


1 comment:

  1. கண்ணன் அவர்களே! காதல் என்ற எல்லைக்குள்ளே மட்டும் உங்களை சந்திக்க முடிகிறதே.... வேறுப்பக்கம் வருவிங்களா???????????

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.