Jun 25, 2009

...சிரித்தாள்



வாய்விட்டுச் சிரித்தால்
நோய்விட்டுப் போகுமாமே...?!

முதுமொழிகள் சிலநேரங்களில்
முரண் பட்டுப் போவதுண்டு
எனக்கு.

அவள்
வாய்விட்டுச் சிரித்தாள்.

நான்
நோய்ப்பட்டுப்  போனேன்.

( குறிப்பு: நோய் = காதல் )

1 comment:

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.