Jun 8, 2009

மனைவி


உளி வேண்டாம் .

ஒரு
துளி மட்டும்
உன்னிடம்
தந்தால் போதும்.


உயிர்ச்சிலை
செய்து தரும்
அதிசய சிற்பி

நீ !


7 comments:

  1. //உயிர்ச்சிலை

    செய்து தரும்

    அதிசய சிற்பி
    //
    அருமையான கவிதை !

    ReplyDelete
  2. //அருமை...//

    "உண்மையச் சொன்னேன்."

    ReplyDelete
  3. நண்பா!

    துனைவியின் தாய்மை பண்பினை மட்டும் கூறியுள்ளாய். மனைவியை பற்றி இன்னும் சொல்லவும்.

    ReplyDelete
  4. நண்பா!

    துனைவியின் தாய்மை பண்பினை மட்டும் கூறியுள்ளாய். மனைவியை பற்றி இன்னும் சொல்லவும்.

    ReplyDelete
  5. அன்பின் சத்ரியன் = சிந்தனை அருமை - துளி போதும் - உயிர்ச்சிலை செய்வாள் துணைவி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. கண்ணன் பாராட்டி கண்ணா. சிறப்பான கவிதை.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.