Jun 13, 2009

சோதனை


உன்னைப் பற்றி
கவிதை ஒன்று
எழுதக் கேட்டாய்.

பொருள்
விளக்கம்
வேண்டுமானால்
எழுதலாம்.


கவிதைப் பற்றியே
கவிதை
ஒன்று


எப்படி நான்...?



4 comments:

  1. சிரமம் தான்

    அருமையாக இருக்கிறது

    ReplyDelete
  2. கவிதை முளளுக் குச்சியோடு நடந்து வருகிறது.... பார்த்துக்கோங்க... இல்லனா கீறிடப்போகுது....

    ReplyDelete
  3. //கவிதை முளளுக் குச்சியோடு நடந்து வருகிறது.... பார்த்துக்கோங்க... இல்லனா கீறிடப்போகுது....//

    "பாத்துதானே ... இப்பிடி ஆயிட்டேன்"

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.