Jun 24, 2009

சொல்லாமலே...




உன்னிடம்
சொல்லாமல்
விழுங்கியச்
சொற்களெல்லாம்

என்னுள்
கொள்ளாமல்
வழிகிறது

கவிதைகளாய்...!


4 comments:

  1. சிம்பிள் & கலக்கல்!
    அப்புறம் இப்படியே மென்னு முழுங்கிட்டே இருந்தா காதல் ​வொர்க் அவுட் ஆவறது எப்படிங்கி​றேன்..? ஆங்...??

    ReplyDelete
  2. //உன்னிடம்
    சொல்லாமல்
    விழுங்கியச்
    சொற்களெல்லாம்


    என்னுள்
    கொள்ளாமல்
    வழிகிறது

    கவிதைகளாய்...!
    //

    சூப்பரு தல

    ReplyDelete
  3. ரொம்ப வழியிதுன்னு தான் அப்பப்ப துடைச்சிக்கிறிங்களா... ச்ச..ச்ச... ச்ச .... சொல்லவேயில்ல

    ReplyDelete
  4. //ரொம்ப வழியிதுன்னு தான் அப்பப்ப துடைச்சிக்கிறிங்களா... ச்ச..ச்ச... ச்ச .... சொல்லவேயில்ல//

    "ஆத்தாடி நம்மள எவ்வளவு அனுக்கமா கவனிக்கிறாய்ங்க... இனிமே கொஞ்சம் எச்சரிக்கையாத்தான் இருக்கனும்."

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.