Jul 13, 2009

மறக்கத்தான் நினைக்கிறேன்...


எதிர்ப்பாராமல்
நிகழும்
நொடிப்பொழுது
பார்வையிலும்
நோகுதடி பெண்ணே.


நேற்றையப்
பொழுதுகளின்
நினைவுகள்...!


2 comments:

  1. ஏன் பெயரை மாற்றி 'சத்திரியன்' என்று போட்டுக் கொண்டீர்கள் ?

    ReplyDelete
  2. எளிமையான காரணம்தான் திரு.கோவியார்."சத்ரியன்" என்ற சொல்லுக்குப் பொருள் விளங்கியதால்...

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.