Jul 15, 2009

கனவுகள்



அடர்ந்த இருளில்
ஒளிர்ந்து இருளும்
ஏதோ
ஒன்று
போல்

என்னுள்

மலர்ந்து உதிரும்
எனதும் உனதுமான
இறந்துபோன
கனவுகள் !

5 comments:

  1. ம்
    நல்லாருக்கு
    நண்பரே.....

    ReplyDelete
  2. வணக்கம் திரு.குணா,உங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும்.நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம் திரு.ஆபிரகாம்,"அழகான கனவு", எனக்கூற முற்பட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.சரிதானே? நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம் சத்ரியன்.குட்டிக் குட்டி காதல் கவிதைகள் கதை சொல்கின்றன.ஈழத்தின் அவலங்கள் உங்கள் மனதிலும்.அத்தனையும் வலிகளாய் நிறைகின்றன்.
    "துரோகி"நிச்சயமாய் ஆவணப்பதிவு.
    இன்னும் வீறாப்பாய் எழுதுங்கள்.
    இன்னும் வருவேன்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.