Aug 5, 2009

தலைகுனிவு



சுதந்திரம் அடைந்து
அறுபத்து முன்றாண்டைக்
கடந்தும்

வறுமை கூட
பெருமைதான்
இந்தியனுக்கு.

விருதுகள்
எவனும்
தருவதென்றால்...!


8 comments:

  1. வேதனையான செயல்..

    ReplyDelete
  2. //வேதனையான செயல்..//

    வேதனையின் வெளிப்பாடுதான் இது, தூயா.

    இன்னிக்குதான் முதல் முறையாக என் வலைப்பூ பக்கம் ஒதுங்கியிருக்கின்றீகள். நாள்தோறும் வரலாம். நன்றி.

    ReplyDelete
  3. //நெற்றியடி !//

    நன்றிங்க. கோவி.கண்ணன்.

    ReplyDelete
  4. சிந்திப்பார்களா?
    யாரை விட்டது பேராசை

    ReplyDelete
  5. சத்ரியன்,விட்டுப் பாருங்கள் ஒருமுறை.வறுமையில் வாடுபவர்களே தருவார்கள் அந்த விருதை.

    ReplyDelete
  6. //அருமை கண்ணா அருமை..//

    உள் காயங்களின் வெளிப்பாடு.
    (சார், விளம்பரங்கள நிறைய பாத்துப்பாத்து கெட்டுப் போயிட்டீங்க...!)

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.